Month: June 2025

காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் மரணத்திற்கு காயல் கடும் கண்டனம் !

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக தற்காலிகமாகப்…

சீர்காழி அடுத்த திருவெண்காடு புதன் கோவிலில் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம்-நவக்கிரக ஹோம பூஜைகளுடன் துவக்கம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த திருவெண்காடு புதன் கோவிலில் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம்- அனுக்ஞை, எஜமானு,விக்னேஸ்வர ,கணபதி, நவக்கிரக ஹோம பூஜைகளுடன் துவக்கம்:-…

வாட்டர் பெல் திட்டம்: சமூக அமைப்பினர் வாட்டர் பாட்டில்களை வழங்கினர்

வாட்டர் பெல் திட்டம்: சமூக அமைப்பினர் வாட்டர் பாட்டில்களை வழங்கினர்திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழக அரசு அறிவித்துள்ள வாட்டர்…

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் நீர் திறப்பு- கலெக்டர் எச்சரிக்கை

முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் இன்று (ஜூன் 30) மாலை 5 மணி முதல் உபரிநீர் திறக்கப்பட உள்ளது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தினை பொருத்து…

தாராபுரம்:உப்பாறு அணைக்கு முழு கொள்ளளவு தண்ணீர் வழங்கக் கோரி கவன ஈர்ப்பு முற்றுகை ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம்:உப்பாறு அணைக்கு முழு கொள்ளளவு தண்ணீர் வழங்கக் கோரி கவன ஈர்ப்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் – 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள்…

தாராபுரத்தில் மர்ம வெடிச்சத்தம் மூன்று முறை அதிபயங்கர சத்தம் – 40 கிலோமீட்டர் தொலைவிலும் உணர்ந்த பொதுமக்கள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் மர்ம வெடிச்சத்தம் மூன்று முறை அதிபயங்கர சத்தம் – 40 கிலோமீட்டர் தொலைவிலும் உணர்ந்த பொதுமக்கள் தெறிவிக்கின்றனர். திருப்பூர்…

குடவாசல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ. 7,099 க்கு ஏலம் போனது

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் குடவாசல் – கொரடாச்சேரி சாலையில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 371 குவிண்டால்…

கரூர் மாநகராட்சியில் புதிதாக கட்டபட்ட 2 மண்டல அலுவலகங்கள் திறப்பு விழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாநகராட்சியில் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டபட்ட 2 மண்டல அலுவலகங்கள் திறப்பு விழா நடைபெற்றது கரூர் மாநகராட்சி உட்பட்ட…

போதை பிரச்சனையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் கிருஷ்ணா மட்டும் குற்றவாளிகள் இல்லை..!-பிரேமலதா விஜயகாந்த் கருத்து..!

கோவை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் தமிழக கட்சி தான் தலைமை தாங்க வேண்டும். பிரேமலதா விஜயகாந்த் கருத்து..! போதை பிரச்சனையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் கிருஷ்ணா மட்டும்…

தூத்துக்குடி சண்முகபுரம் முத்துமாாியம்மன் கோவில் விழா

தூத்துக்குடி சண்முகபுரம் முத்துமாாியம்மன் கோவில் விழா கடந்த 24ம் தேதி கால்நட்டு விழாவுடன் தொடங்கி தினமும் இரவு பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற்று பல்வேறு அலங்காரங்களுடன் சிறப்பு…

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக பாக முகவா்கள் செயலிவிளக்க கூட்டம்

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சோ்க்கை பாக முகவா்கள் செயலிவிளக்க கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாநகர திமுக செயலாளர்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கணிதம் , அறிவியல் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி

திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ ஸ்வாமி வடிவடையம்மன் ஆதிபுரீஸ்வரர் திரு க்கோவிலில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் தமிழக…

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 271 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது

பா.வடிவேல், அரியலூர் செய்தியாளர் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் இணைந்து, மேலமாத்துார் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் தனியார்துறை…

தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வில் சாதனைகள் புரிந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஏழு மாணவர்கள் 400 க்கு…

சீர்காழி அருகே சமையல் செய்த போது ஏற்பட்ட கேஸ் கசிவால் தீ விபத்து

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே சமையல் செய்த போது ஏற்பட்ட கேஸ் கசிவால் தீ விபத்து . 2 கூறை வீடுகள் எரிந்து நாசமானதில்…

தென்காசி அருகே கல்வி நிறுவனங்களின் உரிமையாளர் வீட்டில் தங்கம், வைரம் ரூ1 கோடி கொள்ளை – பரபரப்பு

தென்தாசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கல்வி நிறுவனங்களின் உரிமையாளர் வீட்டில் கோடிக்கணக்கான மதிப்பிலான தங்கம், வைரம், பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.…

திருவாரூர் வைர விழா கண்ட ராஜ குலத்தோர் மகா சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் திருவாரூர் வைர விழா கண்ட ராஜ குலத்தோர் மகா சங்கத்தின், பொதுக்குழு கூட்டம் திருவாரூர் 21,கீழ சன்னதி தெருவில் உள்ள உள்ள…

அரியலூரில் பிற கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் 150 பேர் இணைந்தனர்

அரியலூரில் பிற கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் 150 பேர் இணைந்தனர் ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றியம் திருமானூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் திமுக பாமக ஆகிய கட்சிகளில்…

தேசிய அளவில் வெள்ளி பதக்கம் வென்று கோவை சிறுவன் அசத்தல்

டேராடூனில் நடைபெற்ற தேசிய அளவிலான ஐஸ் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி தேசிய அளவில் வெள்ளி பதக்கம் வென்று கோவை சிறுவன் அசத்தல் கோவை விமான நிலையம் திரும்பிய…

கோவையில் ஒரே நேரத்தில் 26 ஆசனங்களை 26 பள்ளி மாணவர்கள் இணைந்து செய்து உலக சாதனை முயற்சி

கோவை பிராட்வே டெக்கத்லான் மற்றும் யோவா யோகா அகாடமி இணைந்து நடத்திய இந்நிகழ்வு உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பழமை…

பயணிகளிடம் அன்பான புன்னகையுடன் அரசு பேருந்தை வழிநடத்தும் நடத்துனர்

நண்பர்களே இன்று சிவகங்கையில் இருந்து திருப்பத்தூர் அரசு பேருந்தில் பயணம் மிகவும் இளம் வயது நடத்துனர் அனைத்து பயணிகளிடம் அன்புடனும் அரவணைப்புடனும் பேசினார். முகத்தில் எப்பொழுதுமே ஒரு…

ஆதரவற்ற பெண்களுக்கு அரசின் சூப்பர் உதவி-திருச்சி கலெக்டர் சரவணன் தந்த விளக்கம்

திருச்சி: சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை…

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம்

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்தொடர்பாக சென்னை தலைமை அலுவலக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்…

காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழா

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழாகாங்கேயம், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியின் 14-வது பட்டமளிப்பு விழா. இன்று…

கமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் சர்வதேச போதை பொருள் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

கமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் சர்வதேச போதை பொருள் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் திரு முத்துராமலிங்கத்…

தமிழ்நாட்டில் முதல்முறையாக Women Entrepreneur Network (WEN) அமைப்பின் புதிய சேப்டர் கோவையில் துவக்கம்

தமிழ்நாட்டில் முதல்முறையாக Women Entrepreneur Network (WEN) அமைப்பின் புதிய சேப்டர் கோவையில் துவக்கம் கோவை:- தமிழ்நாட்டில் முதல்முறையாக பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் Women Entrepreneur…

தடகள தங்க வீராங்கனை சாந்தி சௌந்தரராஜன் பங்கேற்ற சாரா நர்சிங்கல்லூரி விளையாட்டு ஆண்டு விழா

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தடகள தங்க வீராங்கனை சாந்தி சௌந்தரராஜன் பங்கேற்ற சாரா நர்சிங்கல்லூரி விளையாட்டு ஆண்டு விழா. தாராபுரத்தில் சாரா நர்சிங் கல்லூரியின்…

கோவையில் உணவுத் துறை சார்ந்த கண்காட்சி

கோவையில் 6 வெவ்வேறு உணவுத் துறை சார்ந்த கண்காட்சி ஜூலை 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை கோவை கொடிசியாவில் நடைபெறுகிறது. இந்த…

செங்கோட்டையில் 23 கோடி மதிப்பில் அமைய உள்ள புதிய கட்டிட பணிக்கான துவக்க விழா

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி ஜூன் 28 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் தமிழக அரசின் மருத்துவ உள்கட்டமைப்பு விரிவாக்க திட்டம் இன்று தமிழக…

திமுக பேரூர் இளைஞரணி சார்பில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமத்தில் திமுக பேரூர் இளைஞரணி சார்பில் கலைஞர் 102-வது பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க…

சீர்காழி நகர் பகுதியில் கைவிடப்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அலுவலர் குடியிருப்புகள்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி நகர் பகுதியில் கைவிடப்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அலுவலர் குடியிருப்புகள். சமூக விரோதிகள் கூடாரமாய் மாறிய தெருவில் இயங்கும் இரண்டு…

கமுதி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சி பகுதியில் உள்ள குப்பைகளை அள்ளி காக்குடி ஊராட்சியில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை காக்குடி கிராம மக்கள் முற்றுகையிட்டனர். கமுதி…

தூத்துக்குடியில் ஸ்மாா்ட் ரேஷன் காா்டு பொதுமக்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் வழங்கினாா்

தூத்துக்குடியில் ஸ்மாா்ட் ரேஷன் காா்டு பொதுமக்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் வழங்கினாா். தூத்துக்குடி தாலூகாவிற்குட்பட்ட பகுதியில் புதிதாக குடியிருக்க வந்த பொதுமக்கள் மற்றும் திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் இருந்து…

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின்18 ஆவது பட்டமளிப்பு விழா

கோயம்புத்தூர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 18ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள முனைவா் மாரப்ப கவுண்டர் ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய விண்வெளி…

நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரி விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழாவில் மாவட்ட எஸ்பி பங்கேற்பு

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பேரையூரில் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் மாநில அளவிலான வேளாண் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் கடந்த நான்கு…

காவல்துறை மற்றும் ஆர்எஸ்கே பள்ளி சார்பில்-துறையூரில் போதை பொருள் ஒழிப்புப் பேரணி

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் ஆர்எஸ்கே பள்ளி சார்பில் போதை ஒழிப்புப் பேரணி நடைபெற்றது.துறையூர் அருகே உள்ள வெங்கடாசலபுரம் ஆர்எஸ்கே (RSK INTERNATIONAL SCHOOL, CBSE, )…

வலங்கைமானில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள வர்த்தகர் சங்க அலுவலகத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட உணவு…

செட்டிநாடு சைவ,அசைவ உணவுகளுக்கு பிரபலமான ஓட்டல் துவக்கம்

கோவை சுந்தராபுரத்தில் செட்டிநாடு அசைவ உணவிற்கு பிரபலமான ஓட்டல் ஆனந்தம் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டு துவங்கப்பட்டது.. கோவை சுந்தராபுரம் பொள்ளாச்சி பிரதான சாலையில் ராமராஜ் காட்டன் எதரில்…

கோடை விடுமுறையில் பள்ளியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிய ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு

கோடை விடுமுறையில் பள்ளியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிய ஆசிரியர்களுக்கு பள்ளியில் பரிசு வழங்கி பாராட்டு தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்…

கந்தர்வக் கோட்டை வனவிலங்கு பாதுகாப்பு என்ற தலைப்பில் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் பேச்சுப்போட்டி

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் நான்காவது வாரத்தை முன்னிட்டு காடுகள் மற்றும் வனவிலங்குகள் பாதுகாத்தல்…

வலங்கைமான் அருகே சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், திருவாரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல துணை இயக்குநர் ஆலோசனைப் படி, சந்திரசேகரபுரம் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட 44.…

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 1 கோடியே 28 லட்சத்துக்கு பருத்தி ஏலம்.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை பருத்திவிற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி,திண்டுக்கல், ஈரோடு,கோவை…

வானகிரி மீனவர் கிராமத்தில் விஜய் பிறந்தநாள்-நலதிட்டபணிகளை செய்து கொண்டாடிய தமிழக வெற்றிக்கழகத்தினர்

எஸ் செல்வக்குமார்செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வானகிரி மீனவர் கிராமத்தில் விஜய் பிறந்தநாளை வாரம் முழுவதும் பல்வேறு நலதிட்டபணிகளை செய்து கொண்டாடிய தமிழக வெற்றிக்கழகத்தினர். அரசு பள்ளியில்…

கந்தர்வகோட்டை அருகே உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டிஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை…

மாம்பழ விவசாயிகளை காக்க மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் மு. ஞானமூர்த்தி வலியுறுத்தல்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர்:இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், குறிப்பாக தென் மாவட்டங்களில், இப்போது மாம்பழ ஹர்வெஸ்ட் சீசன் உச்சத்தில் உள்ளது. எனினும், சந்தையில் ஏற்பட்ட விலை…

மத்திய உள்துறை அமைச்சரை தரக்குறைவாக பேசிய திமுக எம்பியை கைது செய்யக் கோரி புகார் மனு

மத்திய உள்துறை அமைச்சரை தரக்குறைவாக பேசிய திமுக எம்பியை கைது செய்யக் கோரி புகார் மனு தேனி மாவட்டம் சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் பாஜக நகரத் தலைவர்…

புதுச்சேரி சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் நிர்வாகிகள் அறிமுக விழா மக்கள் சேவகர் விருது வழங்கும் விழா

26 . 6 . 2025 வியாழக்கிழமை காலை 10 . 00 மணிக்கு சுப்பையா திருமண மண்டபத்தில் மாநிலத்தலைவர் தந்தைபிரியன் தலைமையில் சர்வதேச பொதுச் செயலாளர்…

திருவொற்றியூரில் பழமை வாய்ந்த ராட்சச மரம் திடீரென சாலையில் சரிந்து விழுந்தது

திருவொற்றியூர், திருவொற்றியூர் பூந்தோட்ட தெருவில் அரசு கல்லூரி, தனியார் மேல்நிலைப் பள்ளி, பூந்தோட்ட பள்ளி உள்ளது, பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பூந்தோட்ட தெரு வழியாக சென்று…

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றத்தை தடுக்கும் விழிப்புணர்வு ஃப்ரீடம் மாரத்தான்

ஆகஸ்ட் 10 ஆம் தேதி வீ வொண்டர் வுமன் சார்பாக நடைபெற உள்ள இதற்கான டி ஷர்ட்,போஸ்டர்ஸ் மற்றும் பதக்கம் வெளியீடு கோவையில் கடந்த நான்கு ஆண்டுகளாக…

சிபிஐ சார்பில் நடைபெறவிருந்த சாலை மறியல்-கீழ்வேளூர் வட்டாட்சியர் தலைமையில்  அமைதி பேச்சவார்த்தை கூட்டம்

நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்7708616040 கீழையூர் கடைத்தெரு பகுதியில் சிபிஐ சார்பில் நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டத்திற்கான அமைதி கூட்ட பேச்சுவார்த்தை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.…

திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி படுகொலை

திருப்பூர் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் திருப்பூர் குமாரானந்தபுரம் காமராஜர் வீதில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 30) இவர் இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு வழக்கறிஞர்…

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் மாற்று திறனாளிகளுக்கு வங்கி கடன் உதவிகளை மாவட்ட…

விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவையை சேர்ந்த விமான பைலட்டுகள், விமான பயிற்சி மாணவ, மாணவிகள் அஞ்சலி

சமீபத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 241 பேரை நினைவுகூரும் விதமாகவும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் கோவை ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி சார்பில்…

திருவாரூர் -நாகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் திருவாரூரில் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி குறைந்த விலைக்கு எடுப்பதாக கூறி விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்…

குடவாசல் அரசு ஆண்கள் பள்ளியின் சார்பாக போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு ஆண்கள் பள்ளியின் சார்பாக போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயவேல் துவங்கி வைத்தார். பள்ளியில் இருந்து துவங்கிய…

மீனவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்- பாஜக நிர்வாகிகள் மனு

மீனவ சமுதாய மக்களின் கோரிக்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிககளின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மேதகு துணைநிலை ஆளுநர் திரு. கைலாஷ்நாதன் மற்றும் மாநிலங்கள் அவை உறுப்பினர், மாநில…

மயிலாடுதுறை – லட்சுமிபுரம் தனியார் பள்ளியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் இறகுப்பந்து மைதானம் திறப்பு

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் லட்சுமிபுரம் தனியார் பள்ளியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் இறகுப்பந்து மைதானம் திறப்பு:-மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு:-…

பாலக்கோடு தாசில்தார் அலுவலக வளாகத்தில் பழங்குடியினர் சிறப்பு முகாம்

தர்மபுரிமாவட்டம்,பாலக்கோடு தாசில்தார் அலுவலக வளாகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியினர் தொல்குடி திட்ட சிறப்பு முகாம் திட்ட அலுவலர் அசோக்குமார் தலைமையில் நடந்தது. தாசில்தார்…

புதுவை ஒலிம்பிக் சங்கம் சார்பில் தேசிய ஒலிம்பிக் தினம்

புதுச்சேரி,தேசிய ஒலிம்பிக் தினத்தையொட்டி லாஸ்பேட்டை பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் புதுவை ஒலிம்பிக் சங்கம் சார்பில் தேசிய ஒலிம்பிக் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு…

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கையேடு வழங்கும் நிகழ்வு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு எண்ணும் ,எழுத்தும் பயிற்சி கையேடு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் அ.ரகமதுல்லா நன்றி தெரிவித்துள்ளார்

கந்தர்வக்கோட்டை மாற்றுத்திறனாளிகள் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அரசாணை வெளியிட்டு எங்கள் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய மாண்புமிகு…

கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி மீது போலிஸில் புகார்

கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் அவர்களுக்கு பொதுக்கூட்ட மேடையில் கொலைமிரட்டல் விடுத்த கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கருத்துரிமை…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாள் விழா-புதுச்சேரியில் கொண்டாட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் “தலைவர் விஜய்”அவர்களின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, கழகப் பொதுச் செயலாளர் புஸ்ஸிஆனந்த் அவர்களின் சொல்லுக்கிணங்க,மாநில செயலாளர் G.சரவணன் அவர்கள் வழிகாட்டியபடி,உருளையன்பேட்டை தொகுதி தமிழக…

வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும்…

குனியமுத்தூர் பகுதியில் இரத்த தான முகாம்

தொண்டாமுத்தூர் தெற்கு தொகுதி சார்பாக குனியமுத்தூர் பகுதியில் இரத்த தான முகாம் எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்ற…

அந்தியூரில் பருத்தி ஏலம் துவக்கம்

செய்தியாளர்: எஸ். திருபாலா. அந்தியூர் சுற்று வட்டாரத்திலுள்ள புதுப்பாளையம், எண்ணமங்கலம், சங்கராப்பாளையம், மைக்கேல்பாளையம், அத்தாணி, வெள்ளித்திருப்பூர் உட்பட பல்வேறு இடங்களில், மாசி பட்ட பருவத்தில் பருத்தி சாகுபடி…

கொட்டையூரில் கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்கம், தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் ஆகிய இணைந்து நடத்தும் இலவச கண்…

அரசு வேலை வாங்கித்தருவாதாக கூறி 11 லட்சம் மோசடிசெய்த நபர் மீது நடவடிக்கை-மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் அரசு வேலை வாங்கித்தருவாதாக கூறி 11 லட்சம் மோசடிசெய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை பெற்று தர கோரி பாதிக்கப்பட்ட…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 365 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை…

பெரியகுளம் தாலுகா ஜி. கல்லுப்பட்டி ஊராட்சிகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

பெரியகுளம் தாலுகா கெங்குவார்பட்டி வருவாய் கிராமம் உட்கடை ஜி. கல்லுப்பட்டி கிராமத்தில் வருகிற 25. 06 .2025 புதன்கிழமை அன்று காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சித்…

தூத்துக்குடியில் நடைபெற்ற நலவாாிய பதிவில் 500 பேர் பதிவு அமைச்சர் கீதாஜீவனுக்கு புகழாரம்

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் உத்திரவிற்கிணங்க தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் குடியிருக்கும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் நலவாாியத்தில் பதிவு செய்து பலனடைந்து…

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

C K RAJANCuddalore District Reporter9488471235 கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்…

பொம்மிடி அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை மூடக்கோரி அதிமுக போராட்டம்

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை மூடக்கோரி அப்பகுதி இஸ்லாமியர்கள் மற்றும் பொம்மிடி முன்னாள் அதிமுக ஒன்றிய தலைவர் சி.எம்.ஆர்.முருகன் தலைமையில்…

அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க கோரி சாலை மறியல்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க கோரி சாலை மறியல், நமது தேசம் கட்சியினர் போலீசாரிடம் கடும் வாக்குவாதம். திருப்பத்தூர் மாவட்டம்…

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம்- நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ் ஐ ஏ எஸ், புதிய மாவட்ட ஆட்சியராக நியமன‌ம்

திருப்பூர் மாவட்டம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம்- நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ் ஐ ஏ எஸ், புதிய மாவட்ட ஆட்சியராக நியமன‌ம். திருப்பூர் மாவட்ட…

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஐஏஎஸ் பணியிட மாற்றம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இருந்த டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா . ஐஏஎஸ் நியமனம்.

வெப்பாலம்பட்டி கிராமத்தில் தவேக தலைவர் விஜய் 51வது பிறந்தநாள் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதி போச்சம்பள்ளி தாலுகா வெப்பாலம்பட்டி கிராமத்தில் தவேகா தலைவர் விஜய் அவர்களின் 51வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அங்குள்ள பொதுமக்களுக்கு நலத்திட்ட…

நம்மாழ்வார் கல்லூரியில் விளையாட்டுபோட்டி அமைச்சர் துவக்கிவைத்தார்

மநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள நம்மாழ்வார் விவசாயகல்லூரியில் SMAC 2025 விளையாட்டுபோட்டி இன்று துவங்கியது இதனை தமிழக வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சரும்…

மனித நேயர் விருது பெற்ற தேசிய செட்டியார் பேரவை நிறுவனத் தலைவருக்கு வீர வேல் வழங்கி கௌரவிப்பு

மனித நேயர் விருது பெற்ற தேசிய செட்டியார் பேரவை நிறுவனத் தலைவருக்கு வீர வேல் வழங்கி கௌரவிப்பு தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவரும் பெஸ்ட் மணி…

மதுரை காந்தி அருங்காட்சியகம் மற்றும் செசி இணைந்து அமைதி சங்கத்தின் தல்லாகுளம் கிளை துவக்கம்

மதுரை காந்தி அருங்காட்சியகம் மற்றும் செசி இணைந்து நடத்தும் அமைதி சங்கத்தின் தல்லாகுளம் கிளையை காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் செயலர் நந்தாராவ் துவங்கி வைத்தார். அவர் பேசும்போது,…

தேனி திமுக இளைஞர் அணி சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்

தேனி வடக்கு மாவட்ட ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில் எம்பி தலைமையில் தெருமுனை பிரச்சார கூட்டம் தேனி வடக்கு மாவட்ட திமுக ஒன்றிய இளைஞரணி சார்பாக…

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வந்த பெண்

தூத்துக்குடி மாவட்டம் செய்யதுங்கநல்லூர் அருகே உள்ள கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவரின் கணவரை சில வருடங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார் இதில் முக்கிய சாட்சியாக செல்வி…

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் 51 வது பிறந்தநாள் விழா

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் 51 வது பிறந்தநாள் விழா. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட. இரும்பேடு கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின்…

சத்தியமங்கலம் புதிய பஸ் நிலையம் அருகில் ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் எம். பாலாஜி ஆலோசனைப்படி மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.பிரதீப் குமார் வழிகாட்டுதலின்படி நகர தலைவர்…

2026 முதல்வர் வேட்பாளர் 2029 பிரதமர் வேட்பாளர் என போஸ்டர்கள் ஒட்டி உள்ளதால் பெரியகுளம் பகுதியில் பரபரப்பு

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 2026 முதல்வர் வேட்பாளர் 2029 பிரதமர் வேட்பாளர் என போஸ்டர்கள் ஒட்டி உள்ளதால் பெரியகுளம் பகுதியில் பரபரப்பு தேனி…

காஞ்சிபுரம் நுகர்வோர் பாதுகாப்பு மையம் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்

பி புவன்யாஸ்ரீ காஞ்சிபுரம் மாவட்ட நிருபர் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் படப்பையில் வில்வம் மஹாலில் காஞ்சிபுரம் நுகர்வோர் பாதுகாப்பு மையம் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் மற்றும்…

ஆக்சன் படங்கள் எனக்கு பிடிக்கும்-நடிகர் அதர்வா

கோவை இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நிமிஷா சஜயான் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள டி.என்.ஏ திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிவருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் நெல்சன்…

அரியலூரில் நடந்தது நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம்

அரியலூரில் நடந்தது நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம் வரவேற்று பேசினார் மாநில மருத்துவ பாசறை இணை…

எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்க விழா

கோவையில் உள்ள அலுவலகத்தில் முன்பாக கட்சி கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவையில் இரத்த தான முகாம்,…

மதுரை அரசு பள்ளியில் சர்வதேச யோகா தினம்

மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு பள்ளியில் சர்வதேச யோகா தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.ஆசிரியர் ராஜ வடிவேல் வரவேற்று பேசினார். ஆசிரியர்…

குடவாசல் சிபிஎம் நகரக்குழ சார்பாக பேரூராட்சியில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பிரச்சார இயக்கம் கடந்த ஜுன் 11- ஆம் தேதி துவங்கி மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக குடவாசல் சிபிஎம் நகரக்குழ…

வல்லத்தில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழகம் முழுவதும் இன்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய்யின் 51 வது பிறந்தநாள் விழாவை தமிழக வெற்றிக் கழக கட்சியினர் பொதுமக்களுக்கு பல்வேறு…

அயனிங் தொழிலில் ஆர்டர்கள் பெற ஆப் (செயலி) அறிமுகம்-சலவைத் தொழிலை நவீனமாக்கும் முயற்சியில் வெற்றி

கோவை ராமநாதபுரம் பகுதியில் டாக்டர் ஃபேப்ரிக் என்ற நிறுவனம் இயங்கி வருகின்றது. இதன் உரிமையாளரான ஆனந்த், ஆர்வமுடன் புதுமையான கண்டுபிடிப்புகளில் அசத்தி வருகிறார். இஸ்திரி பெட்டியில் துணிகளை…

அரியலூர் மாவட்ட தேமுதிக ஆலோசனைக் கூட்டம்

அரியலூர் நிருபர் கேவி முகமது அரியலூர் மாவட்ட தேமுதிக ஆலோசனைக் கூட்டம் அரியலூரில் நடந்தது மாவட்ட செயலாளர் ராம ஜெயவேல் தலைமை தாங்கினார் வரும் பொதுத்தேர்தலில் கட்சியின்…

மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு-துறையூரில் இருந்து வேல் எடுத்துச்சென்ற பாஜகவினர்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு ஜூன் 21ஆம் தேதி துறையூர் பாஜகவினர் முருகவேல் எடுத்து செல்லும்…

ஆண்டிபட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் நாடக மேடை அமைக்க பூமி பூஜை

ஆண்டிபட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் நாடக மேடை அமைக்க எம்எல்ஏ தலைமையில் பூமி பூஜை தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திம்மிரச…

திருச்சி மாம்பழச்சாலையில் பேருந்து நிறுத்த நிழலிடம் வேண்டும்: மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

திருச்சி மாம்பழச்சாலையில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி செல்லும் பேருந்து வழி தடத்தில் மாம்பழச்சாலையில் பேருந்து நிறுத்தம் இல்லை என்பது வெகுநாட்களாகவே குறையாக உள்ளது மக்கள்…

கோவை புறநகர் கிழக்கு மாவட்ட சார்பாக த.வெ.க.தலைவர் விஜய் பிறந்த நாள் விழா

கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற விழாவில், 15 பெண் நிர்வாகிகள் உடல் உறுப்பு தானம் செய்தனர் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்வதற்கு தேவையான ஊதுவத்தி,இனிப்பு…

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிறந்தநாள் தூத்துக்குடியில் கோலாகல கொண்டாட்டம்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் 51 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் அடிப்படையில் தூத்துக்குடியில் கோலகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது…