Month: June 2025

மேல்நெமிலி ஊராட்சி பள்ளியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அனக்காவூர் ஒன்றியம், மேல்நெமிலி ஊ.ஒ.ந.பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள 84 மாணவர்களுக்கும் இறைவணக்க கூட்டத்திற்கு பிறகு விலையில்லா…

தாராபுரம் பகுதியில் கோழிப்பண்ணையை மூட வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் சின்னக்கம்பாளையம் பகுதியில் கோழிப்பண்ணையால் சுகாதார சீர்கேடு! நந்து ஃபார்ம் என்ற பெயரில் இயங்கி வரும் தனியார் கோழிப்பண்ணையை மூட வலியுறுத்தி 100-க்கும்…

சி.ம. புதூர் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஒன்றியம், சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று மாணவர்கள் சேர்க்கை, விலையில்லா பாடநூல்கள், சீருடைகள் உள்ளிட்டவை வழங்கல், ஐந்தாம்…

கமுதி புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது கமுதி-மெயின் பஜாரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் 350 ஆண்டுகளுக்கு மேலாக…

புழல் சிறை முன்பு மக்கள் கூடும் இடத்தில் கேமராவுடன் கூடிய போலீஸ் பூத்

புழல் சிறை முன்பு மக்கள் கூடும் இடத்தில் கேமராவுடன் கூடிய போலீஸ் பூத் திறக்கப்பட்டது. போதை வஸ்துக்களின் நடமாட்டத்தை குறைக்கவும் , சிறையில் பொதுமக்கள் பார்வையாளர்கள் உள்ளே…

மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபு ஏற்பாட்டில் 31 கண்காணிப்பு கேமராக்கள்- காவல் மாவட்ட துணை ஆணையாளர் திறந்து வைத்தார்

செங்குன்றம் செய்தியாளர்ஜூன் 2 புழல் அடுத்த கதிர்வேடு‌ 31 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபு ஏற்பாட்டில் 31 கண்காணிப்பு கேமராக்களை கொளத்தூர் காவல் மாவட்ட துணை…

வீடு, வீடாக சென்று மாணவர்கள் சேர்க்கை

அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெற்றோர்களுக்கு விளக்கிய ஆசிரியர்கள்தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு…

தா.பேட்டையில் புதிதாக வட்டார கல்வி அலுவலர்கள் பொறுப்பேற்பு

தா.பேட்டையில் புதிதாக வட்டார கல்வி அலுவலர்கள் பொறுப்பேற்பு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் வாழ்த்து திருச்சி திருச்சி மாவட்டம் முசிறி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட தா.பேட்டை ஒன்றியத்தில்…

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை முல்லைவனநாதர் சுவாமி திருக்கோயில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பிரசித்திப் பெற்ற திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை முல்லைவனநாதர் சுவாமி திருக்கோயில் 2-ஆம் நாள் வைகாசி விசாகப் பெருந்திருவிழா….. திரளான பக்தர்கள்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜெயங்கொண்டம் ஒன்றியக்குழு கூட்டம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜெயங்கொண்டம் ஒன்றியக்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தினை மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் சா. பன்னீர்செல்வம்…

சென்னிவாக்கம் வரசிக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

நெடுவரம்பாக்கம் ஊராட்சி சென்னிவாக்கம் வரசிக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம். திருவள்ளூர் பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம் நெடுவரம்பாக்கம் ஊராட்சி சென்னிவாக்கம் கிராம த்தில் உள்ள வரசிக்தி விநாயகர்…

பழங்குடி மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா

மலைவாழ் கிராம பகுதி மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கிய கோவை மாவட்ட ஆட்சியர் நேட்டிவ் மெடிக்கேர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக 18…

புதுவையில் ராணுவ வீரர்களுக்கு ராயல் சல்யூட் தேசியக்கொடி பேரணி

புதுவையில் மார்ட்டின் குழும நிர்வாக இயக்குனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பங்கேற்ற பிரம்மாண்ட “ராணுவ வீரர்களுக்கு ராயல் சல்யூட் தேசியக்கொடி பேரணி” பிரம்மாண்டமாக நடந்தது. இதில் பல…

கோவையில் நடைபெற்ற வாள் வீச்சு போட்டிகளுக்கான பயிற்சி

கோவையில் நடைபெற்ற வாள் வீச்சு போட்டிகளுக்கான பயிற்சி கேலோ இந்தியா போட்டிகளுக்கு தயார் செய்யும் வகையில் இலவச பயிற்சி முகாமாக நடைபெற்ற இதில் மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு…

குமாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்சிந்தனைவளவன் தலைமை…

அலங்காநல்லூர் அரசு வட்டார மருத்துவமனையில் ஆய்வு

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அரசு வட்டார மருத்துவ மனை இயங்கி வருகிறது இந்த மருத்துவமனைக்கு நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்…

முகமூடி கொள்ளையர்கள் துணிகரம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி, ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் முத்துபெருமாள் (47). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், முத்துபெருமாள்,…

சருக்கை முத்து முனியாண்டவர் கோவில் திருவிழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் சருக்கை முத்து முனியாண்டவர் கோவில் திருவிழா-பக்தர்கள் பால்குடம், காவடி , முளைப்பாரி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

ஓவிய ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 20 ஆண்டுகளாக ஓவிய ஆசிரியராக பணி புரிந்து வந்த ஆசிரியர் ரவி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு…

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கும் விழா

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம், பாப்பாரப்பட்டி தமிழக வெற்றி கழக பேரூராட்சி சார்பில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள்…

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு. தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பொதுப்பணித்துறை நீர் வள…

பாபநாசம் அருகே மகா மாரியம்மன் ஆலய பால்குட அபிஷேக ஆராதனை விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசம் அருகே உள்ளிக்கடை மகா மாரியம்மன் ஆலய பால்குட அபிஷேக ஆராதனை விழா-திரளான பக்தர்கள் முளைப்பாரி ,பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி- பிஜேபி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடத்தப்பட்ட…

விண்ணேற்பு ஆண்டவர் தேவாலயா தேர்பவனி

விண்ணேற்பு ஆண்டவர் தேவாலயா தேர்பவனி ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள திருச்சிலுவைபுரம் கிராமத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள்…

திருவாரூரில் கமல முனி சித்தருக்கு அவதார தின குருபூஜை விழா

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் திருவாரூரில் கமல முனி சித்தருக்கு அவதார தின குருபூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 18 சித்தர்களில் ஒருவரான கமலமுனி சித்தருக்கு…

கோவில் உண்டியலை திருடிச் சென்ற மர்ம நபருக்கு போலீசார் வலை வீச்சு.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர்பிரபு செல்:9715328420 கோவில் உண்டியலை திருடிச் சென்ற மர்ம நபருக்கு போலீசார் வலை வீச்சு. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள வேங்கிபாளையம்.…

திருச்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்- மின்சார வாரியம் அறிவிப்பு

திருச்சி மின் பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த கோட்ட அலுவலகங்களில் வரும் ஜூன் 2025 ஆம் மாதம் கீழ்க்கண்ட வேலை நாட்களில் பொதுமக்கள் தங்கள் குறைகளை குறைதீர்க்கும் கூட்டம்…

சைபர் குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், சைபர்குற்ற புகார்களுக்கான உதவி எண். 1930 மற்றும் இணைய தளம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ்…