கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தும் வால்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு ரொட்டி மற்றும் பழவகைகள் வழங்கியும் வால்பாறை கக்கன் காலனி பகுதியில் உள்ள அரசு உண்டி உறைவிடப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு நோட்டு, பென்சில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கியும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது வால்பாறை மண்டல் தலைவர் செந்தில் முருகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மண்டல் பொதுச்செயலாளர்கள் சுனில், முகேஷ் நிர்வாகிகள் வினு, கனகவல்லி, கிருஷ்ணன், அருண், புலி முருகன், பாலமுருகன், பிரஜேஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *