தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. கழகத்தின் சார்பில், பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள மீனாட்சிபுரம் பிரேமா மெஸ் எதிரில் உள்ள சோலை A/C ஹாலில் இந்த கூட்டம் நடை பெற்றது.
மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் செயல்படும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக அமைப்புச் செயலாளர் P.G .ராஜேந்திரன் முத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம். ஆகியோர்பங்கேற்று முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்கள்
மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் கட்சி அமைப்புகளை வலுப்படுத்த உறுப்பினர் சேர்க்கை அதிகரிக்க. மற்றும் எதிர்கால தேர்தல்களை முன்னிட்டு வாக்கு சேகரிப்பு பணிகளில் தீவிர படுத்த வேண்டிய அவசியம் குறித்து கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது