மாப்பிள்ளையூரணியில் கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி கலைஞர் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடைபராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை படி கிழக்கு ஒன்றியம் சார்பாக மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஆசைத்தம்பி நகர் சந்திப்பில் கிழக்கு ஒன்றிய செயலாளா் சரவணக்குமார் தலைமையில் கலைஞர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பள்ளி குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.


நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் பால்துைர, ஸ்டாலின், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ்பாலன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தங்கமாாிமுத்து, ஓன்றிய அவைத்தைலைவர் ஜோதிடா் முருகன், துணைச்செயலாளர்கள் கணேசன், வசந்தகுமாாி, மாவட்ட பிரதிநிதி தா்மலிங்கம், கிளைச்செயலாளர்கள் பாரதிராஜா, காமராஜ், இம்மானுவேல், வெற்றிவேல், ரத்தினகுமாா், பூசாாிமுருகன், ராயப்பன், அம்புரோஸ், காசி, பிரன்சிகா், முன்னாள் கிளைச்செயலாளர்கள் ஆசைதம்பி, மணி, இளம்பேச்சாளா் கார்த்திக், விளையாட்டு மேம்பாட்டு அணி தொம்மை சேவியா், பிரதிநிதிகள் முத்துகிருஷ்ணன், செல்லத்துரை, மகளிர் அணி சண்முகத்தாய், அங்காளஈஸ்வாி உள்பட பலர் கலந்து கொண்டனா்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *