கலைஞரின் 102வது பிறந்தநாள் விழா: மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி மரியாதை

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால், இன்று அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழா சிறப்பாகவும், தொண்டர்களால் வெகு விமர்சயாகவும் நடத்தப் பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மரியாதை செலுத்தினார்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *