இராமநாதபுரம் மாவட்டம் இளமனூர் பகுதியில் அருந்ததியர் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய அனைத்து சமூக விரோதிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைமையில்
நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் 300க்கு மேற்பட்ட கட்சியினர் கைது
