Latest Post

சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக மே தின விழா

கோவை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக ரெட்ரோ பட வெளியீடு மற்றும் மே தின விழா படம் வெளியான சாந்தி திரையரங்கம் முன்பாக…

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செவிலியர் கல்லால் அடித்து கொலை

திருப்பூர் மாவட்ட செய்தியாளர் பிரபு செல்:9715328420 திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செவிலியர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கணவரை…

காஞ்சிபுரத்தில் புதிய ஓட்டுநர் பயிற்சி பள்ளி துவக்க விழா

காஞ்சிபுரம் கீரை மண்டபம், ஆடிப் பிள்ளையார் கோயில் தெரு பகுதியில் புதிய ஓட்டுநர் பயிற்சி பள்ளியான சன் ஃபேஸ் டிரைவிங் ஸ்கூல் துவக்க விழா அட்சய திருதியை…

அலங்காநல்லூரில் மின் அமைப்பாளர் சங்கத்தின் சார்பில் உழைப்பாளர்கள் தின விழா நடைபெற்றது.

அலங்காநல்லூ மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் மின் அமைப்பாளர் சங்கத்தின் சார்பில் உழைப்பாளர்கள் தின விழா ஜல்லிக்கட்டு வாடிவாசல் அருகே அமைந்துள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தின் முன்பு…

ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறப்பு கிராம சபை கூட்டம்

அலங்காநல்லூர், மே1 தொழிலாளர் தினத்தையொட்டி அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அலங்காநல்லூர் ஒன்றியத்தில் உள்ள…

நெகிழியை விடு – நம் செயலியை தொடு-மீண்டும் வேண்டும் மஞ்சப்பை

புதுச்சேரி,மஞ்சப்பை மீட்சி விழிப்புணர்வு நிகழ்வாக “தோரணம் ஆயிரம்” – P4U நிறுவனத்தின் மகுடவிழா!… புதுச்சேரி இயற்கையை நேசிக்கும் நவீன பாரம்பரியத்தின் முன்னோடியான P4U நிறுவனம், 2025ஆம் ஆண்டின்…

நீர் மோர் பந்தல் பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரஃபி திறந்து வைத்தார்

க்ரீன் கார்டன் நண்பர்கள் குழு சார்பாக கோவை உக்கடம் பகுதியில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரஃபி திறந்து வைத்தார்…

சீர்காழியில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீ சட்டைநாதர் கோயில் சித்திரை பிரமோற்சவ விழா

சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோயில் திருமுலைப்பால் பிரமோற்சவம் கொடியேற்றம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீ சட்டைநாதர் கோயில் அமைந்துள்ளது. திருநிலை நாயகி அம்பாள்…

மயிலாடுதுறையில் பொது தொழிலாளர் சங்கத்தின் 40 ஆம் ஆண்டு மே தின விழா

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பொது தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகவீரபாண்டியன் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற. விழாவில் பூம்புகார் தொகுதி…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் மே தின விழா

மே தின விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து மதுரை கோரிப்பாளையம் ஜம்புரோபுரம் மார்க்கெட் அருகில் பிரின்ஸ் பியூட்டி பார்லர் மாடியில்…

கோவையில் சிறப்பு குழந்தைகளை பராமரித்து வரும் கௌமாரம் பிராசந்தி அகாடமி

சிறப்பு குழந்தைகளை தொழில் முனைவோராக மாற்றும் வகையில் புதிய முயற்சியாக இந்தியாவிலேயே முதன் முறையாக கோவை கௌமாரம் பிரசாந்தி அகாடமி சார்பாக சஹா எனும் ஒருங்கிணைந்த மையம்…

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அ விழிப்புணர்வு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அக்கச்சிப்பட்டியில் வெப்ப அலை பாதுகாப்பு மற்றும் துண்டு பிரச்சுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.…

சித்ரா பௌர்ணமி முழு நிலவு விழா மங்கல தேவி கண்ணகி விழா

தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோயிலில் சித்ரா பௌர்ணமி முழு நிலவு விழா கொடியேற்றம் தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோவில்…

தாராபுரம்:சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை!

தாராபுரம்:சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை! திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் உள்ள புதிய சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு…

அலங்காநல்லூர் களஞ்சியம் சார்பில் உணவு பாதுகாப்பு மற்றும் தரப் பரிசோதனை பயிற்சி

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்தில் தனியார் திருமண மண்டபத்தில் மதுரை கிராமப்புற மண்டலம் குறிஞ்சி பொதிகை பாலமேடு மற்றும் சோலை வட்டாரங்கள் இணைந்து நடத்திய உணவுப்…

நாட்டு மாடுகள் வளர்போர் கூட்டமைப்பு சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி

இயற்கை விவசாயிகள் மற்றும் நாட்டு மாடுகள் வளர்போர் கூட்டமைப்பு சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி. அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு…

தஞ்சையில் புதிய நகைக் கடை சின்னத்திரை நடிகை சைத்ரா திறந்து வைத்தார்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சை காந்திஜி சாலையில், எல்.ஐ.சி அலுவலகம் எதிரில் 72 வருட பாரம்பரியம் கொண்ட ருஜாஸ் ஆண்டவர் ஜுவல்லரி குழுமத்தின் பிரமாண்டமான…

தாராபுரம் நகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்ககோரி தீர்மானம்

தாராபுரம் செய்திகளை பிரபுசெல் :9715328420 தாராபுரம் நகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்ககோரி தீர்மானம் திருப்பூர், தாராபுரம் நகராட்சி மாதாந்திர கூட்டம் ஊராட்சி தலைவர் பாப்புக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.…

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 7-வது மாநில மாநாட்டிற்காக பிரச்சார இயக்கம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 7-வது மாநில மாநாட்டிற்காக பிரச்சார இயக்கம்….. மதுரை மாவட்டம், மேலூர் ஒன்றியம், வடக்கு வளையப்பட்டி பகுதியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்…

தென்பாதியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஏழைகாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே தென்பாதியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஏழைகாத்தம்மன, மந்த கருப்பண்ணசாமி, முனீஸ்வரர்,விநாயகர், முருகர் உள்ளிட்ட ஐந்து கோயில்களில்…

தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை திருவிழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஏப்- 30. உலக பாரம்பரிய சின்னமாக உள்ள தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேர் அலங்கரிப்பதற்காக…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் சந்திப்பு

சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்கள் நடிகர்…

முன்னால் முதல்வரிடம் வாழ்த்து.

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் புதுப்பட்டினம் B.A.யாசர் அரஃபாத், அவர்களைசிறுபான்மையினர் நலபிரிவு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டதைஅடுத்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம்எஸ்.ஆறுமுகம் தலைமையில் முன்னாள் முதலமைச்சர்…

திருப்பாலைத்துறையில் ஆபிதீன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் கோலாகலமாக கொண்டாடிய ஆண்டு விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் ஆபிதீன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் கோலாகலமாக கொண்டாடிய ஆண்டு விழா நாகை எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் பங்கேற்பு….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சிறப்பு கூட்டம்

மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சிறப்பு கூட்டம் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சிறப்பு கூட்டத்தில் மாற்றுத்திறனாளி தடகள விளையாட்டு வீரர் ரஞ்ஜித் குமார் பேச்சு.. தன்னம்பிக்கை…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 8ம் தேதி திருக்கல்யாணம், மே 12ம் தேதி வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி…

பல்லடம் அருகே கோவில் விழாவில் பவளக்கொடி கும்மியாட்டம்

பல்லடம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 பல்லடம் அருகே கோவில் விழாவில் பவளக்கொடி கும்மியாட்டம் திருப்பூர், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் காம்பிலியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

மன்னம்பந்தலில் கராத்தே கழகம் முப்பெரும் விழா

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் ஹீஹான் ஹுசைனிஸ் இஷ்ன்றி -யூ- கராத்தே கழகம் சார்பாக 30 நிமிடங்களில் 6 வயது முதல் 12 வயது…

வைத்தீஸ்வரன் கோவில் சித்திரை மாத கிருத்திகை வழிபாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் சுவாமி கோவிலில் சித்திரை மாத கிருத்திகை வழிபாடு- தருமபுரம் ஆதீனம் பங்கேற்று தரிசனம். மயிலாடுதுறை…

பண்பொழியில் தமிழ்நாடு பாரதிய கிசான் சங்கம் கலந்தாய்வுக் கூட்டம்

தென்காசி, தென்காசி மாவட்டம்- தமிழ்நாடு பாரதிய கிசான் சங்கம் சார்பில் பண்பொழி சையது குலாம் அம்பியா இல்ல வளாகத்தில் விவசாயிகள் கூட்டமைப்பு பேரவை சார்பாக கலந்தாய்வு கூட்டம்…

போதைப் பழக்கம் இல்லாதவர்கள் 133 பேருக்கு மாமனிதர் விருது

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே முடிகொண்டான் கிராமத்தில் வரலாறு மீட்பு குழு சார்பில் பிறந்தநாள் முதல் இன்று வரை மது மற்றும்…

சீர்காழியில் பள்ளியின் முன்னாள் மாணவர்களால் புதிய நுழைவு வாயில் திறக்கப்பட்டது

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் பள்ளியின் முன்னாள் மாணவர்களால் புதிய நுழைவு வாயில் திறக்கப்பட்டது . சீர்காழி ஏப்ரல் 28, சீர்காழி நகரில் 1896 ஆம்…

வால்பாறை அருகே பலத்த காற்றுடன் கனமழை மரங்கள் சாய்ந்ததில் இரண்டு மின்கம்பமும் சாய்ந்து கிழே விழுந்து

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள முருகாளி எஸ்டேட் சுற்றுவட்டார பகுதியில் இன்று திடீரென சுறாவழி காற்றுடன் பெய்த கனமழையால் அங்குள்ள சர்ச் அருகே உள்ள சாலையின்…

டாஸ்மாக் மதுவை முற்றிலுமாக ஒழித்திடுவோம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஏப்- 28. தஞ்சாவூர் இந்திய ஜனநாயக கட்சியின் 16ஆம் ஆண்டு துவக்க நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு மாநகர மாவட்டத்தின்…

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணி நியமனத்திற்கான ஆணை வழங்கும் விழா

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணி நியமனத்திற்கான ஆணை வழங்கும் விழா.கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் 2164 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை இவ்விழாவில் வழங்கப்பட்டது.…

டிப்பர் லாரி ஜேசிபி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தம்

துறையூரில் மணல் டிப்பர் லாரி ஜேசிபி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தம் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் பிரிவு ரோடு ரவுண்டானா அருகில் 28/04/2025 அன்று…

முன்னாள் மாணவ, மாணவிகள் இனைந்து ஆசிரியருக்கு பாராட்டு விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஏப்- 28. தஞ்சாவூர் மானம்புச்சாவடி சவுராஷ்டிரா ஆரம்பப் பள்ளியின் முன்னாள் மாணவ, மாணவிகள் இனைந்து ஆசிரியருக்கு பாராட்டு விழாவும்,…

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்டா மண்டல இளைஞரணியின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்டா மண்டல இளைஞரணியின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம், தஞ்சை மத்திய மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. .தமிழ்…

பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது ரூ.20 ஆயிரம் பறிமுதல்!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது ரூ.20 ஆயிரம் பறிமுதல்! திருப்பூர் மாவட்டம்தாராபுரம் அருகே பணம் வைத்து சூதாடிய 8…

விவசாயிகளின் வாழ்வாதார கோரிக்கையை வலியுறுத்தி மனு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், மக்கள் குறைதீர் நாளில் மாவட்ட ஆட்சியரிடம் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் மாநில தலைவர்…

ஜூன் மாதம் மரக்கன்று நடும் மாதமாக அறிவிக்க வேண்டும்–பாலம் சேவை நிறுவனம் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு.

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாலம் செந்தில்குமார் அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவதுகடந்த மூன்று வருடங்களாக வளிமண்டல வெப்பம் படிப்படியாக அதிகரித்து வருகிறதுஇன்னும் பத்து வருடத்திற்குள் வெயிலின் தாக்கம்…

நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட சம்பா சாகுபடி.மறுசாகுபடி செய்து அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள்…

வலங்கைமான் அருகே சித்திரை செடில் திருவிழா

வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய சித்திரை செடில் திருவிழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் ஸ்ரீ காமாட்சி…

சத்திரவெள்ளாளபட்டி காளியம்மன் கோவில் திருவிழா

வாடிப்பட்டி செய்தியாளர் தி.உதயசூரியன். அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சத்திரவெள்ளாளபட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் குளுமை சாட்டுதல் மற்றும் சித்திரை பெருவிழா நடைபெற்றது. மூன்று…

வீட்ஸ் பெண்கள் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு சங்கம்25 வது ஆண்டு விழா

வீட்ஸ் பெண்கள் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு சங்கம்25 வது ஆண்டு விழா. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் சூனாம்பேடு ஊராட்சியில் இல்லீடு கிராமத்தில் செயல்பட்டு வரும்…

காஷ்மீரில் இறந்த 26 நபர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

செங்கல்பட்டு மாவட்டம் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் செயற்குழு கூட்டத்தில் காஷ்மீரில் இறந்த 26 நபர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

அலங்காநல்லூர் அருகே நல்லதங்காள் கோவில் மண்டலாபிஷேக விழா.

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரியஇலந்தைகுளம் கிராமத்தில் ஸ்ரீ நல்லதங்காள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடைபெற்றது. அதை தொடர்ந்து…

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி

கோவையில் ஒவ்வொரு ஆண்டும் காது கேளாத வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக கோயம்புத்தூர் காது கேளாத வாய் பேச இயலாதோர் சங்கம் சார்பாக கோவை…

கோயம்புத்தூர் ஸ்டைல் வீக் பேஷன் ஷோ-

கோயம்புத்தூர் ஸ்டைல் வீக் பேஷன் ஷோ-ஆறாவது சீசனாக நடைபெற்ற இதில் அசத்தலாக கேட்வாக் நடத்திய பெண்கள் கோவையில் ஐடியா மேக்ஸ் நிறுவனம் சார்பாக நடைபெற்ற ஆடை அலங்கார…

புளியங்குடியில் அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசி, தென்காசி வடக்கு மாவட்டம் புளியங்குடியில் அதிமுக மகளிர் அணி சார்பில் பெண்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச்…

தீவிரவாதிகளின் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்கு சிவாச்சாரியார் கூட்டமைப்பு சார்பாக அஞ்சலி

கோவை காஷ்மீர் பகல்ஹாம் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்கு கோவை மாவட்ட சிவாச்சாரியார் கூட்டமைப்பு சார்பாக அஞ்சலி செலுத்தினர். காஷ்மீர் பகல்ஹாம் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலால் அப்பாவி…

அருள்மிகு ஸ்ரீ தில்லாபுரி அம்மன் திருக்கோயிலில் சித்திரை மாதம்அம்மாவாசை அன்னதானம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம் அருள்மிகு ஸ்ரீ தில்லாபுரி அம்மன் திருக்கோயிலில் சித்திரை மாதம்அம்மாவாசை அன்னதானம் முன்னிட்டு சிறப்பு அன்னதானம்.. தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம்…

சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட துணை தலைவர் நியமனம்

சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட துணை தலைவர் நியமனம்

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட துணை செயலாளர் நியமனம்

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட துணை செயலாளர் நியமனம் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர்…

மதுரை தொழில் வர்த்தக சங்க விழா

மதுரை தொழில் வர்த்தக சங்கத்தில் நடந்த விழாவில் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க…

100 ஆங்கில பழமொழிகளை ஐந்து நிமிடத்தில் கூறி கோவை மாணவர் உலக சாதனை

100 ஆங்கில பழமொழிகளை ஐந்து நிமிடத்தில் கூறி கோவை மாணவர் உலக சாதனை கோவை தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன்,பிரித்திவ் 100 ஆங்கில பழமொழிகளை ஐந்து…

புனித செபஸ்தியார் தேவாலயத்தில் 73 ஆம் ஆண்டு தேர் திருவிழா

செங்குன்றம் செய்தியாளர் சென்னை மாதவரம் தபால்பட்டி அருகே உள்ள புனித செபஸ்தியார் தேவாலயத்தில் 73 ஆம் ஆண்டு தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கடந்த 20ஆம் தேதி…

பசுமை புரட்சிக்கு பின்பு புற்றுநோய் பாதிப்பு அதிகம்!ரசாயன உரங்களை தவிர்ப்போம்!மண்ணை பாதுகாப்போம்!

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஏப்ரல்- 26. தஞ்சையில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த நாளை முன்னிட்டு, நம்மாழ்வார் சித்தரைத் திருவிழா இரண்டு…

தேவகோட்டை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் படிக்க பள்ளியின் சார்பில் புத்தகங்கள்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் படிக்க பள்ளியின் சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

சீர்காழியில் ஆதி ராகு ஸ்தலம் என்று அழைக்கப்படும் நாகேஸ்வரமுடையார் ஆலயத்தில் ராகு பெயர்ச்சி விழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் ஆதி ராகு ஸ்தலம் என்று அழைக்கப்படும் நாகேஸ்வரமுடையார் ஆலயத்தில் ராகு பெயர்ச்சி விழா ஏராளமான பக்தர்கள் பரிகார அர்ச்சனை செய்து…

உலக பிரசித்தி பெற்ற திருப்பாம்புரம் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருப்பாம்புரம் கிராமத்தில் உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு வண்டுசேர் குழலி உடனுறை அருள்மிகு பாம்புரநாதர் திருக்கோயில் உள்ளது. அப்பர், சம்பந்தர், சுந்தரர்…

சரவணம்பட்டி வணிக மேலாண்மை கல்லூரி 13 வது பட்டமளிப்பு விழா

கோவை சரவணம்பட்டி பி.பி.ஜி.தொழில் நுட்ப கல்லூரி மற்றும் வணிக மேலாண்மை கல்லூரி 13 வது பட்டமளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது* கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள…

மக்கள் நீதி மைய கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்

மக்கள் நீதி மைய கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் காலாப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. புதுச்சேரி மாநில பொது செயலாளர் சந்திரமோகன் மற்றும்…

அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

திருவள்ளூர் அதிமுக மேற்கு மாவட்ட மாணவர் இணை செயலாளர் திரு ஜெயசேகர்பாபு Ex.MC சார்பாக திருத்தணி நகரத்தில் கமலா திரையரங்கம் பேருந்து நிலையத்தில் நீர்மோர் தண்ணீர் பந்தல்…

கபிஸ்தலத்தில் புதிய நியாய விலை அங்காடி

பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகேமேல கபிஸ்தலத்தில் ரூ.12,50,000 லட்சம் மதிப்பீட்டின் புதிய நியாய விலை அங்காடி .. தமிழ் மாநில காங்கிரஸ் மேற்கு…

கோவையில் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய இயற்கை வனம்

கோவையில் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய இயற்கை வனம் அறிவியல், பாரம்பரியம்,ஆரோக்கியம் ,சுற்றுச்சூழல் என அனைத்து துறைகளையும் கண்முன்னே நிறுத்திய அசத்தலான கேம்ஃபோரலிக்ஸ் (CAMFROLICS) கண்காட்சி கோவை மணியகாரம்பாளையம்…

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கடும் சிரமம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டத்தில் உள்ள நெல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். டோக்கன் முறை இல்லாததால் நீண்ட நேரம்…

காரைக்கால் வேளாண் கல்லூரி மாணவ மாணவியருக்கு நாகை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் ஊடகவியல் பயிற்சி

காரைக்கால் மாவட்டம் செருமாவிலங்கை கிராமத்தில் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் விவசாய இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கான…

அரியலூர் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் விழா

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகிலுள்ள கோடாலி கருப்பூர் வடக்கு தெருவில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலில், சித்திரை…

வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும்…

விருத்தாசலத்தில் வக்பு திருத்த சட்ட மசோதாவை வாபஸ் பெற கோரி ஆர்ப்பாட்டம்

நகர இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் வக்பு திருத்த சட்ட மசோதாவை வாபஸ் பெற கோரி விருத்தாசலம் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக மதியம் 12…

சிவசேனா கட்சி சார்பில் குத்தாலத்தில் மோட்ச தீபம் ஏற்றி புஷ்ப அஞ்சலி

பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் உயிர் இழந்தவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டிமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காடு கடைவீதியில் உள்ள சிவசேனா கட்சி சார்பில் புஷ்ப அஞ்சலி மோட்ச…

ஊசுடு தொகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் சாய் ஜெ சரவணன் குமார்

ஊசுடு தொகுதி மக்களின் சுமார் 75 வருட கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் சாய் ஜெ சரவணன் குமார்… ஊசுடு தொகுதி மக்களின் சுமார் 75 வருட கோரிக்கையான…

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

திண்டுக்கல் அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர், அபிராமி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 29 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.மே 10 வரை நடைபெறும் இவ்விழாவில் தினமும் சுவாமி…

கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே எடகுக்குடிவடபாதி நீர் உந்து நிலையத்திலிருந்து கடலோர கிராமங்களுக்கு செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் 10க்கும் மேற்பட்ட இடங்களில்…

வலங்கைமான் ஸ்ரீ அகோர வீரபத்திரர் சாமி சித்திரை திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் வலங்கைமான் அருகே சாத்தனூரில் ஸ்ரீ அகோர வீரபத்திரர் சாமி திருக்கோயில் சித்திரை திருவிழா ….. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன்….. திருவாரூர்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் பிரியா விடை பெறும் விழா

தேவகோட்டை பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழா-பிரியா விடை பெற்ற பள்ளி மாணவர்கள் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் எட்டாம்…

பணி நிரந்தரம் செய்தால் முதல்வருக்கு பாராட்டு விழா :பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

பணி நிரந்தரம் செய்தால் முதல்வருக்கு பாராட்டு விழா :பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு : முதல்வர் ஸ்டாலின்பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் குறித்துநல்ல முடிவை எடுப்பார்:பள்ளிக்கல்வி மானிய…

காங்கிரஸ் கட்சி சார்பில் காஷ்மீரில் தீவிரவாதி தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி

திருவெற்றியூர். ஏப். 25 வடசென்னை வடக்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ததை…

தமிழ் தேசிய முன்னேற்றக் கழகம் தஞ்சை மத்திய மாவட்டம் சார்பில் விருது வழங்கும் விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர்தஞ்சாவூர் மேம்பாலம் அருகே ரெட் கிராஸ் கூட்ட அரங்கில் தமிழ் தேசிய முன்னேற்றக் கழகம் தஞ்சை மத்திய மாவட்டம் சார்பில்…

பெரியார் படிப்பகம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர்,தஞ்சை நீலகிரி ஊராட்சி இராஜாஜி நகரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம் மற்றும் ஆசிரியர் கி.வீரமணி…

சின்னமனூர் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்களுக்கு கண்டனம்

சின்னமனூர் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்களுக்கு கண்டனம் தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் உள்ள பிரதான பகுதியான மார்க்கையன்கோட்டை ரவுண்டானா…

தாராபுரம்;காஷ்மீர் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பாஜக அஞ்சலி!.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம்;காஷ்மீர் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பாஜக அஞ்சலி!. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாஜக தெற்கு மாவட்டம் சார்பில் தாராபுரம் புதிய பேருந்து நிலையம்…

கொளத்தூரில் காஷ்மீரில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி

செங்குன்றம் செய்தியாளர் அகில இந்திய இந்து சத்திய சேனா தமிழக இந்து பரிவார் சார்பில் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த இந்து சொந்தங்களுக்கு வீரவணக்கம் மற்றும் தீப அஞ்சலி…

திருத்தந்தை பிரான்சிஸ் மறைவுக்கு ஜெயங்கொண்டத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

பா வடிவேல் அரியலூர் மாவட்ட செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அமைந்துள்ள தூய அன்னை பாத்திமா கத்தோலிக்க பங்குத் திருச்சபையின் ஏற்பாட்டில், உலகக் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆவது…

வேட்டக்குடி பிரகதீஸ்வரர் கோவில் தேரோட்டம்

விருத்தாசலம்,விருத்தாசலம் அடுத்த வேட்டக்குடி கிராமத்தில் பிரணவ நாயகி உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் நீலகண்ட யாழ்பாணர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் சித்ரா பௌர்ணமி…

விருத்தாசலம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் தமிழ்நாடு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு எதிராக மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.…

கோயம்புத்தூர் மாவட்ட பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கண் பரிசோதனை

சங்கரா கண் அறக்கட்டளை இந்தியா (Sankara Eye Foundation India) அடுத்த ஆண்டுக்குள் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மாணவர்களின் கண் பார்வையை இலவசமாக பரிசோதனை செய்து,…

விருத்தாசலத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்,தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் விரல் ரேகை பதிவு, ஆதார் சரிபார்ப்பு 40 சதவீதம் வரை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் வேண்டும். எடை…

விஜய் அரசியல் செய்வது மிகவும் கடினம்-நடிகை விந்தியா பேட்டி…

விஜய் அரசியல் செய்வது மிகவும் கடினம் இது சினிமா கிடையாது,நேர்மை உண்மை பொறுமை என்பது விஜய்க்கு இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும் – நடிகை விந்தியா பேட்டி……

வாய்க்கால் வெட்டில் வரலாறு காணாத மோசடி:விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஏகேஆர்.ரவிச்சந்தர் தகவல்

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்தில் கோட்டாட்சியர் செ.இலக்கியா தலைமை வகித்தார். உடன் வேளாண்துறை, கூட்டுறவுத்துறை, நீர்வளஆதாரத்துறை உள்ளிட்ட…

வனவிலங்குகளுக்கு வனத்துறை மூலம் தண்ணீர் வசதி

செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம் அடுத்துள்ள ஊதியூர் காப்பு காட்டில் வனவிலங்குகளுக்கு வனத்துறை மூலம் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்த மலையில் குரங்குகள், மான்கள், முள்ளம்பன்றிகள், முயல், கீரி,…

பாரதீய ஜனதா கட்சி சார்பாக ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்களுக்கு கண்டனம்

பாரதீய ஜனதா கட்சி சார்பாக ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்களுக்கு கண்டனம் தேனி மாவட்டம் தேனியில் நகரில் உள்ள பிரதான வீதியான பழைய பஸ் நிலையம் அருகே…

தாராபுரம் அருகே குண்டடம்:யுபிஎஸ்சி தேர்வில் 617- ஆவது இடம் பிடித்த விவசாயி மகள்!

தாராபுரம்,செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம் அருகே குண்டடம்:யுபிஎஸ்சி தேர்வில் 617- ஆவது இடம் பிடித்த விவசாயி மகள்! யுபிஎஸ்சி தேர்வில் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த விவசாயியின்…

கொண்டரசம்பாளையம் கிராமத்தில் வள்ளி கும்மியாட்ட கலை நிகழ்ச்சி

தாராபுரம், செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரபுத்தில் 200, பேர் பங்கேற்ற மௌனானந்தர் கலைக்குழு வள்ளி கும்மியாட்ட கலை நிகழ்ச்சி ஏராளமானோர் கண்டுகளிப்பு. வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சியை அரசு…

குழந்தைகள் காப்பகம் ஆய்வு

புதுச்சேரி ஜாய் ஹோம் குழந்தைகள் காப்பகத்தில் புதுச்சேரி அரசு குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது!

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் கூட்டம்

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை கண்டித்தும், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நமது இரங்கலைத் தெரிவித்தும், அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தியும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக…

பொற்கிழியும் வழங்கும் விழா

செங்குன்றம் செய்தியாளர் பேராசிரியர் டாக்டர் செல்வகுமாரின் 26 ஆண்டுகால கல்விபணியைத் தொடர்ந்து பன்னாட்டு அரிமா சங்கம் சார்பாக வாழ்நாள் சாதனையாளர் விருதும் பணம் ஒரு லட்சம் ரூபாய்…

இந்து முன்னணி சார்பாக பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீதான தாக்குதலில் பலியான 28 பேர்களுக்கு அஞ்சலி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம்:இந்து முன்னணி சார்பாக ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதலில் பலியான 28 பேர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.…

தாராபுரம் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் வெள்ளி ஊஞ்சல் உற்சவம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் வெள்ளி ஊஞ்சல் உற்சவம்.. தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன்…