Category: இந்தியா

வீடுகளில் மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு பாராட்டு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் ஊக்குவிப்பால் வீடுகளில் மாணவர்கள் மரம் வளர்த்து வருகின்றனர்.

கூடலூர் அருகே மக்கள் தொடர்பு முகாம்

கூடலூர் அருகே பனியன் குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் தேனி மாவட்டம் தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய நகரான கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பணியன்குடி கிராமத்தில்…

வலங்கைமான் க ஸ்ரீ குளுந்தாளம்மன் ஆலயத்தேர் திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கள்ளர் தெரு, வெள்ளாளர் தெரு ஸ்ரீ குளுந்தாளம்மன் ( எ) பிடாரி அம்மனுக்கு வருடந்தோறும் சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல்…

துறையூர் நில தரகர்கள் சங்கம் சார்பில் 2ஆம் ஆண்டு நீர்மோர் வழங்கல்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் நீர் வளத்துறை அலுவலகம் முன்புறம் இந்திய ரியல் எஸ்டேட் தரகர்கள் நல சங்கம் சார்பில் துறையூர் சங்கத் தலைவர் பாபு என்கிற…

மதுரை வைகை வடகரை ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய கள்ளழகரின் தசாவதாரம்!

மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 8ஆம் தேதி தொடங்கியது இதனைத் தொடர்ந்து 3 ம் நாள் நிகழ்வாக மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக…

குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் சிபி எஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி

தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் சிபி எஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக்…

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா

தென்காசி தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் அடர்ந்த வனப் பகுதியில் உள்ள செண்பகாதேவி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள்…

முதல்வர் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்பட பணி நிரந்தரம் செய்து அரசாணையை வெளியிட வேண்டும்

பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தரம் வாக்குறுதியை முதல்வர் நினைத்து பார்க்க வேண்டும் : தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் வலியுறுத்தல் :…

இலங்கியனூரில் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டிதரக்கோரி ஜமாபந்தி அலுவலரிடம் கோரிக்கை மனு

கடலூர் மாவட்டத்தில் நேற்று 1434 ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் இன்று தொடங்கியது அப்போது நல்லூர் ஒன்றியம் இலங்கியனூர் கிராமத்தை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நல்லூர்…

பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் தலைமையில் திமுக பொதுக்கூட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக நாடு போற்றும் நான்காண்டுதொடரட்டும் இது பல்லாண்டு பொதுக்கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மேற்கு ஒன்றிய…

கமுதி அருகே திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள இராமசாமிபட்டியில் வடக்கு ஒன்றியம் சார்பில் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன்…

பாபநாசம் பகுதியில் பருத்தி சாகுபடி பணிகள் தீவிரம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் பருத்தி சாகுபடி பணிகள் தீவிரம் ….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் பருத்தி சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது…

வந்தவாசியில் உலக செவிலியர் தின விழா

உலக செவிலியர் தினத்தையொட்டி வந்தவாசியில் செவிலியரை கௌரவிக்கும் விதமாக எக்ஸ்னோரா கிளை இயக்குநர் ரயில்வே சு.தனசேகரன் தலைமையில் ஆர்ஜி மார்டன் சமுதாய கல்லூரியில் பயிலும் செவிலியர் பயிற்சி…

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை…. கேலோ இந்தியா சார்பாக தேசிய அளவிலான நீச்சல் போட்டிகள் பீகாரில் கடந்த மே ஐந்து முதல் 9…

அரசவனங்காடு கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா

ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் திருவாரூர் மாவட்டம் அரசவனங்காடு கிராமத்தில் அமர்ந்து…

புதுச்சேரி ஒரு பார்வை 2024-இணையதளத்தில் காணலாம்

புதுச்சேரி அரசு, பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவர இயக்குநரகம் சார்பில் புள்ளி விவர வெளியீடான “புதுச்சேரி ஒரு பார்வை 2024” எனும் தொகுப்புக் கையேட்டினை, முதலமைச்சர் ந. ரங்கசாமி…

பாஜக சார்பில் இலவச நீர் மோர் பந்தல்

புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் அறிவுறுத்தல் படி நெல்லித்தோப்பு தொகுதி பாஜக சார்பில் இலவச நீர் மோர் பந்தல் தொகுதி தலைவர் விஜயராஜ் வழங்கினார் கோடைகாலத்தில்…

பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே மணல் எடுப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, கிராம மக்களுடன் இணைந்து பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்..…

பௌர்ணமியை முன்னிட்டு தெப்ப திருவிழா

திருவாரூர் வேலா, செந்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தெப்ப திருவிழா வானவேடிக்கையுகடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கடுவன்குடி கிராமத்தில் மிகவும் பழமை…

லக்கி ஜெனரல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல்

புதுச்சேரியை சேர்ந்த லக்கி ஜென்ரல்ஸ் lg கிளாடியேட்டர் மற்றும் லக்கி ஜெனரல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்…

புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதியில் சாலை பணிகளுக்கான பூமி பூஜை விழா

புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதியில் சுதானா நகரில் 40.82 லட்சம் ரூபாய் செலவில் சாலை மறுசீரமைப்பு பணியை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் தொடங்கி வைத்தார் பொதுப்பணித்துறை நகர…

புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி மறைந்த ஏகாம்பரத்தின் நினைவு தினம்

புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி மறைந்த ஏகாம்பரத்தின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது இதனை ஒட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அவரது உருவப்படத்திற்கு மலர்…

முத்தியால்பேட்டை தொகுதியில் பொது தேர்வில் 50 சதவிதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகள்

முத்தியால்பேட்டை தொகுதியில் பொது தேர்வில் 50 சதவிதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் நந்தா சரவணன் பரிசுகள் வழங்க உள்ள நிலையில்…

குடமுருட்டி ஐயப்ப சுவாமி கோவிலில் சித்ரா பௌர்ணமிபூஜை

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட குடமுருட்டி ஐயப்ப சுவாமி கோவிலில் சித்ரா பௌர்ணமிபூஜை நடைபெற்றது. கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கு பால், தயிர்,…

வலங்கைமான் அருகே திமுக சார்பில் அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி கடைவீதியில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்…

பெரியகுளத்தில் தமிழக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

பெரியகுளத்தில் தமிழக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் எம்பி தலைமையில் நடைபெற்றது தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக அரசின் நாடு போற்றும் நான்காம் ஆண்டு…

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா-கோயில் சிறப்பு வழிபாடு

வலங்கைமானில் அஇஅதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமியின் 71- வது பிறந்த நாளையொட்டி மகா மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள், அன்னதானமும்…

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 37 வது பட்டமளிப்பு விழா

திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இளநிலை பட்டாதாரி மாணவர்களுக்கான 37 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கட்டிட பொறியியல், இயந்திர பொறியியல்,…

அரியலூரில் கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர், மே 12: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே கட்டுமான பொறியாளர் சங்கம் மற்றும் அனைத்து கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம்…

கோவையில் நில மேலாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் துவக்கம்

கோவையில் நில மேலாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் துவக்கம் நில மேலாண்மை குறித்து அனைத்து தரப்பு மக்களிடமும் குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும்…

தாராபுரம் தி.மு.க நகர கழகம் சார்பில் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சிலை அருகே தி.மு.க நகர கழகம் சார்பில் தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்…

அரிமா சங்கம் மற்றும் ஜி.எம் செஸ் அகாடமி இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான செஸ் போட்டி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம் நகர அரிமா சங்கம் மற்றும் ஜி.எம் செஸ் அகாடமி இணைந்து நடத்திய திருப்பூர் மாவட்ட அளவிலான குழந்தைகள் மற்றும் பொது…

காரைக்கால் மாவட்டத்தில் வேளாண் மாணவ மாணவியர் கிராமங்களில் களஆய்வு

விவசாயப் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கண்டறிய வேளாண் மாணவ மாணவியர் கிராமங்களில் களஆய்வு காரைக்கால் மாவட்டத்தில் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் வேளாண் கல்லூரி மற்றும்ஆராய்ச்சி நிலையத்தில் விவசாய…

ஸ்ரீ சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத மகா சனி பிரதோஷம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி ஸ்ரீ சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத மகா சனி பிரதோஷம் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்…

மதுரை வந்தடைந்தது! வைகை நதி நீர்-மலர் தூவி வரவேற்பு!!

வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் அழகர் ஆற்றில் இறங்குவதற்காக மதுரை வந்தடைந்தது!-மலர் தூவி வரவேற்பு!! மதுரை மாவட்டம் அழகர்மலை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 8…

ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும்…

திருவையாறு வட்டாரத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா

திருவையாறு வட்டாரத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் கீழ் செயல்படும் குழந்தை வளர்ச்சி…

கோவையில் இந்திய இராணுவ வீர்ர்களுக்கு மாணவ,மாணவிகள் சிறப்பு பிரார்த்தனை

கோவை கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் பகுதியில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 25வது ஆண்டு விழா ஜீரோ-ஜி’25 என்ற பெயரில் நடைபெற்றது. கல்லூரி முதன்மை…

150ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் திருக்கோவிலில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா

சென்னை மணலி பெரியதோப்பு கிராம வ.உ.சி. பொதுநல டிரஸ்ட் சார்பாக 150ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் மற்றும் முனீஸ்வரர் திருக்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட நூதன ஆலய…

பாலைவனநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத பௌர்ணமி பிரம்மோற்சவ முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத பௌர்ணமி பிரம்மோற்சவ முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் ….. 1000-திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம்…

இந்திய மாணவர்களுக்கு 10,000 மேற்பட்டோர் மருத்துவ இடங்களை ரஷ்யாவில் உள்ள அரசு மருத்துவ பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன

இந்தியா பாகிஸ்தான் போர் மற்றும் ரஷ்யா உக்கரையின் போர் நடவடிக்கைகள் ரஷ்யாவில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் சேர்க்கையை பாதிக்காது எனவும் உக்ரைனை போரில் ரஷியா திறமையுடன் எதிர்ககொண்டு…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்து டன் கோலாகலமாகதொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில்…

அதிமுக பாசறை ஆலோசனைக் கூட்டம்.

செங்கல்பட்டு மாவட்டம் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்டக் கழகச் செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் வழிகாட்டதலின் பேரில் சித்தாமூர்…

சர்வதேச செவிலியர்கள் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் வாகத்தான்

உலகெங்கிலும் உள்ள செவிலியர்கள் செய்யும் உன்னத சேவைகளையும், அவர்களின் தியாகங்களை போற்றும் விதமாக 2025க்கான சர்வதேச செவிலியர்கள் தினம் வரும் மே 12ம் தேதி கொண்டாடப்படும், மேலும்…

பார்வை குறைபாடு உடைய மாணவன் சாதனை

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தமிழகத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று பார்வை குறைபாடு உடைய மாணவன் சாதனை. மாவட்டச் செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்…

கோடை கால சிறப்பு கோ கிளாம் விற்பனை கண்காட்சி

கோடை கால சிறப்பு கோ கிளாம் விற்பனை கண்காட்சி கோவை ரெசிடென்சி டவர் ஓட்டல் அரங்கில் துவங்கியது கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி…

வேளாண் அலுவலரை விவசாய கல்லூரி மாணவ மாணவியர் நேர்காணல் செய்யும் ஊடகவியல் பயிற்சி.

காரைக்கால் மாவட்டம் செருமாவிலங்கை கிராமத்தில் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் விவசாய இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கான…

நான்கு நாட்களில் குற்றவாளிகளை கைது செய்த காவலர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 குண்டடம் அருகே பேட்டரி இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில் நான்கு வாலிபர்கள் அதிரடி கைது. கோவை மத்திய சிறையில் அடைப்பு. நான்கு…

வலங்கைமான் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 2025- 2026- ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கு அழைப்பு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உயர் கல்வித்துறையின் அரசாணை எண் 4, தேதியிட்ட 05.01.2016- ன் படி எங்கள் கல்லூரி வலங்கைமானில் நிறுவப்பட்டு, வகுப்புகள் 05.08.2016 அன்று தொடங்கப்பட்டன.…

போடிநாயக்கனூரில் திமுக 4 ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு என்ற திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில்…

கோவை ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 30 ஆம் ஆண்டு திருவிழா

கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 30 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு,அம்மனுக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.. கோவை வேலாண்டிபாளையம் ஆனந்தா ஹவுசிங்…

தாராபுரம் பொன்னு மெட்ரிகுலேஷன் பள்ளியில் ப்ளஸ் டூ தேர்வில் 30 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் பொன்னு மெட்ரிகுலேஷன் பள்ளியில் ப்ளஸ் டூ தேர்வில் 30 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி. தாராபுரம்தாராபுரம் பொன்னு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில்…

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது!

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது! ஆடி வீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்!! உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் பல்லாயிரக்கணக் கான…

மயிலாடுதுறை மாவட்ட அளவில் முதல் இடமும் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தது சீர்காழி தனியார் பள்ளி மாணவி சாதனை

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்ட அளவில் முதல் இடமும் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தது சீர்காழி தனியார் பள்ளி மாணவி சாதனை. 2024-…

விவேகம் பள்ளியில் 2024- 2025 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மாபெரும் சாதனை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், விவேகம் பள்ளியில் 2024- 2025 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மாபெரும் சாதனை தாராபுரம் விவேகம் பள்ளியில்…

முதல்வர் மு க ஸ்டாலினுக்கு மாணவர்கள் முக கவசம் அணிந்து நன்றி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்று நான்காண்டு முடிந்து ஐந்தாம் ஆண்டு தொடங்குவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்…

இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள மூன்று கடல் ஆமைகள் பறிமுதல்

தூத்துக்குடி பீச் ரோடு உள்ள படகு கட்டும் பகுதியில் கடல் ஆமை விற்பனைக்கு வைத்திருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்று பார்த்த வனத்துறையினர் ஒரு கடல்…

ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சூலமங்கலத்தில் ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சூலமங்கத்தில் ஸ்டார்…

மதுரை சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன் கோவிலில் பட்டாபிஷேகம்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரே ஸ்வரர் திருக்கோ விலில்…

கோவையில் சமூக நீதி கூட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவர்,சமூக நீதி கூட்டமைப்பின் கவுரவ ஆலோசகர் எஸ்.எம்.ஹிதாயத்துல்லா பங்கேற்பு கோவையில் சமூக நீதி கூட்டமைப்பின் கலந்தாய்வு கூட்டம் கூட்டமைப்பி்ன் தலைவர் இராம…

முறைகேடாக சுங்க வரி கட்டணம் வசூல் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

பரமத்தி வேலூர் வார சந்தைகளில் விவசாயிகளின் விளை பொருள்களுக்கு முறைகேடாக அதிக சுங்கவரி கட்டணம் வசூல் செய்யும் வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இளம் விவசாயிகள் சங்கம்…

தஞ்சாவூர் பெரியகோயில் சித்திரை பெருவிழா தேரோட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், மே- 7. தஞ்சாவூர் பெரியகோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, திருத்தேரோட்ட நிகழ்ச்சியினைமாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்…

அரக்கோணம் அருகே தனியார் டயர் தொழிற்சாலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த இச்சிபுத்தூரில் தனியார் டயர் தொழிற்சாலை முன்பு நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் அண்ணாதொழிற்சங்கம் சார்பில் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அரக்கோணம் நாடாளுமன்ற…

சந்திரசேகரபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா- புஷ்ப பல்லக்கு விழா

வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவில் புஷ்ப பல்லக்கு விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம்…

தாராபுரம் பாஜகவினர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம்:காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்டம் தாராபும்: காஷ்மீர் மாநிலம்…

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில்நூல்கள் வெளியீட்டுவிழா

நூல்கள் வெளியீட்டுவிழா விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற, விருதுநகர் மாவட்டத்தின் பலதரப்பட்ட துறைகளின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வணிகம் தொடர்பான…

பாபநாசம் அருகே வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி வழுத்தூர் ஜமாத்தார்கள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வழுத்தூரில் வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி வழுத்தூர் ஜமாத்தார்கள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் வழுத்தூர் முஹைய்யதீன்…

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில்…

ஆண்டாங்கோயில் சுவர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் ரூ. 1.25 கோடி மதிப்பீட்டில் திருப்பணி

வலங்கைமான் அருகே உள்ள ஆண்டாங்கோயில் சுவர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் ரூ. 1.25 கோடி மதிப்பீட்டில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. வரலாற்றுச் சிறப்பும் தொன்மையும் வாய்ந்த திருக்கோயில்கள், ஆழ்வார்களாலும்,…

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை கண்டித்து திருவாரூரில் பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை கண்டித்து திருவாரூரில் பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்… காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி இந்தியர்கள் 28 பேர் கொல்லப்பட்டதை…

சிங்கப்பூர் பாராளுமன்ற தேர்தலில் தமிழர் வெற்றி

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி அடுத்துள்ள கடையநல்லூரை பூர்விகமாகக் கொண்ட இந்திய வம்சாவளியினர் நடந்து முடிந்த சிங்கப்பூர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி…

சீர்காழி அருகே சூரக்காற்றால் வாழை முறிந்து நாசம்- நிவாரணம் வழங்க வாழை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை

சீர்காழி அருகே கனமழை மற்றும் சூரக்காற்றால் 300 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட 1.50 லட்சம் வாழை முறிந்து நாசம்,உரிய கணக்கெடுப்பு செய்து விரைந்து நிவாரணம் வழங்க வாழை…

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து மயிலாடுதுறையில் பாஜக கவன ஈர்ப்பு போராட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து மயிலாடுதுறையில் பாஜக கவன ஈர்ப்பு போராட்டம்; மாநில மகளிர் அணி தலைவர் பங்கேற்று கண்டன உரையாற்றினார். தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக…

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக…

காரைக்கால் பாரதியார் சாலையில், பொதுப்பணி துறை நிறுவிய தற்காலிக பந்தல் சேதம்

காரைக்கால் பாரதியார் சாலையில், திருநள்ளாறு சாலை சந்திப்பு அருகே பொதுப்பணி துறை நிறுவிய தற்காலிக பந்தல் சேதம் அடைந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.…

மதுராந்தகத்தில் வணிகர் சங்க மாநாடு- சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச் செயலாளருக்கு அழைப்பு

செங்கல்பட்டு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் 42 வது வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடு மதுராந்தகத்தில் மே-5-ல் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற உள்ளது. பிரம்மாண்ட மாநாட்டிற்கு…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் வாழ்த்து

வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும், நகைச்சுவை மன்றம் சார்பிலும் இணைந்து திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக…

கந்தர்வகோட்டை அருகே சர்வதேச வானியல் தினம் கடைபிடிப்பு

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் நம்புரான் பட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளையின் சார்பில் சர்வதேச வானியல் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கிளைத்தலைவர் தேவிப்பிரியா…

கோவை மாவட்ட குரும்பா சங்க மாநாடு

கோவை மாவட்ட குரும்பா சங்க மாநாடு சுமார் நாற்பது இலட்சம் மக்களை கொண்ட குரும்பா சமூக மக்களுக்கு அரசியல் அதிகாரத்தில் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை எனவும், வரும்…

புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர் கைது

விருத்தாசலம், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் காந்தி தலைமையிலான போலீசார் விருத்தாசலம் பாலக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கட்டைப்பை எடுத்துக்கொண்டு சந்தேகத்துக்கிடமாக ஒருவர் வந்தபோது…

பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் வாகனம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் தமிழகத்தில் முதல்முறையாக மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் வாகனத்தை துவக்கி வைத்து பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகன் மனுக்களை…

இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மக்களுக்கான மக்கள் இயக்கம் நடத்திய சிறப்பு யாகம்

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மக்களுக்கான மக்கள் இயக்கம் நடத்திய சிறப்பு யாகம் & பூஜைகள்: சென்னை குரோம்பேட்டையில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் அனைத்திந்திய…

கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்

தென்காசி அருகே உள்ள கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். தென்காசி அருகே…

சிஎம்டிஏ டிரக் டெர்மினல் லாரி சங்கமும் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் டிரக் டெர்மினல் இணைந்து அன்னதானம், வழங்கும் நிகழ்ச்சி

செங்குன்றம் செய்தியாளர் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாதவரம் சிஎம்டிஏ டிரக் டெர்மினல் லாரி சங்கமும் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் மாதவரம் டிரக் டெர்மினல் இணைந்து 500…

கொளத்தூர் வட்டத்தில் நீமஸ்த்ரா இயற்கை பூச்சிக்கொல்லி தயாரிக்கும் முறை பயிற்சி

சேலம் மாவட்டம் கொளத்தூர் வட்டத்தில் நான்காம் ஆண்டு மாணவிகள் (பி.எஸ். சி. (ஆக்.) ) ஹரிணி. கா, ஸ்ரீ ரஞ்சிதா. வெ, ராஜேஸ்வரி. பு, சீதா. க,…

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் விழா- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் விழாவில் தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம்…

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள்

ராஜ் பவன் தொகுதி காங்கிரஸ் சார்பில் மே தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சார்பில்…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா -பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா…கவுன்சிலர் காமாட்சி விஜயரங்கன் ஏற்பாட்டில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திமுக தலைவரும் தமிழக…

புதிய பேருந்து நிலையம் திறப்பு – துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்பு

புதுச்சேரி – புதிய பேருந்து நிலையம் திறப்பு – துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்பு. புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் ராஜீவ்காந்தி புதிய…

ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைப்பதற்கான பூமி பூஜை -தொடங்கி வைத்த எம்எல்ஏ நல்லதம்பி

க.தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைப்பதற்கான…

பாபநாசத்தில் ஸ்ரீ ராக கீர்த்தனா சங்கீத வித்யாலயா அரங்கேற்ற விழா ……

பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ஸ்ரீ ராக கீர்த்தனா சங்கீத வித்யாலயா அரங்கேற்ற விழா …… மேனாள் தமிழ் விரிவுரையாளர் திருநாவுக்கரசு பங்கேற்பு ….…

எதிர்கட்சிகள் அழுத்தத்தால் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு

எதிர்கட்சியாக இதற்கு முழு முயற்சி எடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக பல் சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரபி கோவையில் தெரிவித்துள்ளார் கோவை உக்கடம்…

ஸ்ரீ திரௌபதி மற்றும் அர்ஜுனன் திருக்கல்யாண வைபவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த மணவெளி அருள்மிகு துரௌபதி அம்மன் ஆலயத்தின் சித்திரை திருவிழா கடந்த வாரம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று அம்மன் வீதி…

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செவிலியர் கல்லால் அடித்து கொலை

திருப்பூர் மாவட்ட செய்தியாளர் பிரபு செல்:9715328420 திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செவிலியர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கணவரை…

காஞ்சிபுரத்தில் புதிய ஓட்டுநர் பயிற்சி பள்ளி துவக்க விழா

காஞ்சிபுரம் கீரை மண்டபம், ஆடிப் பிள்ளையார் கோயில் தெரு பகுதியில் புதிய ஓட்டுநர் பயிற்சி பள்ளியான சன் ஃபேஸ் டிரைவிங் ஸ்கூல் துவக்க விழா அட்சய திருதியை…

அலங்காநல்லூரில் மின் அமைப்பாளர் சங்கத்தின் சார்பில் உழைப்பாளர்கள் தின விழா நடைபெற்றது.

அலங்காநல்லூ மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் மின் அமைப்பாளர் சங்கத்தின் சார்பில் உழைப்பாளர்கள் தின விழா ஜல்லிக்கட்டு வாடிவாசல் அருகே அமைந்துள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தின் முன்பு…

ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறப்பு கிராம சபை கூட்டம்

அலங்காநல்லூர், மே1 தொழிலாளர் தினத்தையொட்டி அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அலங்காநல்லூர் ஒன்றியத்தில் உள்ள…

நெகிழியை விடு – நம் செயலியை தொடு-மீண்டும் வேண்டும் மஞ்சப்பை

புதுச்சேரி,மஞ்சப்பை மீட்சி விழிப்புணர்வு நிகழ்வாக “தோரணம் ஆயிரம்” – P4U நிறுவனத்தின் மகுடவிழா!… புதுச்சேரி இயற்கையை நேசிக்கும் நவீன பாரம்பரியத்தின் முன்னோடியான P4U நிறுவனம், 2025ஆம் ஆண்டின்…

நீர் மோர் பந்தல் பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரஃபி திறந்து வைத்தார்

க்ரீன் கார்டன் நண்பர்கள் குழு சார்பாக கோவை உக்கடம் பகுதியில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரஃபி திறந்து வைத்தார்…

சீர்காழியில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீ சட்டைநாதர் கோயில் சித்திரை பிரமோற்சவ விழா

சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோயில் திருமுலைப்பால் பிரமோற்சவம் கொடியேற்றம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீ சட்டைநாதர் கோயில் அமைந்துள்ளது. திருநிலை நாயகி அம்பாள்…