Author: maalaitimes.com

கந்தர்வகோட்டை நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர் உரிமைகள் தினம்

கந்தர்வ கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நுகர்வோர் மன்றம் சார்பில் சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் தலைமையாசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். ஆங்கில ஆசிரியர் சிந்தியா அனைவரையும்…

கோவை கே.ஜி.சாவடி பகுதியில் ஹார்மனி கன்வென்ஷன் சென்டர் துவக்கம்

கோவை கே.ஜி.சாவடி பகுதியில் ஹார்மனி கன்வென்ஷன் சென்டர் துவக்கம் ரம்மியமான சூழலில் விசலாமான கார் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான புதிய மையத்தை பிரபல மலையாள பட இயக்குனர் சிபி மலயில் திறந்து வைத்தார் கோவை கே.ஜி.சாவடி…

பாலமேடு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் உற்சவ விழா

மதுரை மாவட்டம் பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்திரகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், திருக்கோவில் பங்குனி பொங்கல் உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக மார்ச் 2ஆம் தேதி மாரியம்மனுக்கு சாட்டுதல் விழாவும், 9ஆம் தேதி பத்திரகாளி அம்மனுக்கு…

தக்காளி பயிர்களை அழித்து வரும் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க மத்திய மாநில அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடம் அருகே தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் தோட்டத்திலேயே டிராக்டர் வைத்து உழவு ஓட்டியும் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டும் தக்காளி பயிர்களை அழித்து வரும் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க மத்திய மாநில…

மதுரை மத்திய சிறைச் சாலையில் போலீசார் அதிரடி சோதனை

மதுரை மத்திய சிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக 3 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.மதுரை மத்திய சிறைச்சாலையில் 2500-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்கள் கைப்பேசி,போதைப்பொருட்கள் வைத்துள்ளனரா ? என அவ்வப்போது திடீர் சோதனை நடத்தப்பட்டு…

பெரியபிள்ளை வலசையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு விழா

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய பிள்ளை வலசை ஊராட்சியில் ரூபாய் 22 லட்சம் செலவில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ண முரளி எம்எல்ஏ கலந்து கொண்டார். தென்காசி…

மதுரை அரசு துவக்கப் பள்ளியில் ஆண்டுவிழா

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், திருக்கானை தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா, மதுரை கிழக்கு வட்டார மைய மேற்பார்வையாளர் பொறுப்பு மஞ்சுளா தேவி தலைமையில் நடைபெற்றது. மதுரை வடக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு பாக்கிய ராஜ் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர்…

சிறுமலை பளியர் சமூக மக்களின் காவல் தெய்வம் பளிச்சியம்மன்

பளிச்சியம்மன்முனைவர் சா. சே. ராஜா, கச்சைகட்டி, மதுரை சிறுமலை பளியர் சமூக மக்களின் காவல் தெய்வம் பளிச்சியம்மன், துடிப்பான தெய்வம் எங்க காவல் தெய்வதுல ஒண்ணு, மனுஷ மக்க எல்லாரும் பயத்தோடும் நம்பிக்கையோடும் வணங்குற தெய்வம், எங்களுக்கு ஏதாச்சு ஒண்ணுன்னா ஓடிப்போயி…

திருச்சியில் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

திருச்சியில் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் திரு.T.தேவிசெல்வம் தலைமை தாங்கினார்.சங்க மாநில பொதுச்செயலாளர் முனைவர்.வெ.பெரியதுரை , மாநில பொருளாளர் முனைவர்.K.தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.சங்க செயல்தலைவர்…

பட்ஜெட்டில் முதல்வர் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் அறிவிக்க வேண்டும்

பட்ஜெட்டில் முதல்வர் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் அறிவிக்க வேண்டும்: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த திமுக தேர்தல் வாக்குறுதியில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என சொன்னார். திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி பணி நிரந்தரம் செய்ய பகுதிநேர ஆசிரியர்கள்…

யோகாவில் உச்ச கலையான சூப்பர் பிரெய்ன் யோகாவை பயன்படுத்தி கின்னஸ் உலக சாதனை

யோகாவில் உச்ச கலையான சூப்பர் பிரெய்ன் யோகாவை பயன்படுத்தி கின்னஸ் உலக சாதனைக்கு நலம் யோகா மையத்தில் பயிற்சி எடுத்து வரும் கோவை சிறுவர்கள் இந்தியாவின் பெருமைகளை கூறும் கலைகளில் ஒன்றான யோக கலை தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது..…

வேளாண் துறை நிதி நிலை அறிக்கை: விவசாயிகள் அதிருப்தி

வேளாண் துறை நிதி நிலை அறிக்கை: விவசாயிகள் அதிருப்தி…. தமிழக அரசின் வேளாண் துறைநிதி நிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு அனைத்து வகை விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநில கௌரவத்தலைவர் எம்.பி.ராமன்: மதுரை, தேனி, திண்டுக்கல்,…

வடுகப்பட்டியில் அதிமுக சார்பில் துண்டறிக்கை பிரச்சாரம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகப்பட்டியில் அதிமுக சார்பில் துண்டறிக்கை பிரச்சாரம் வழங்கப்பட்டது. இதில் 2021 சட்டமன்ற பொது தேர்தலின் போது திமுக சுமார் 525-க்கு மேற்பட்ட நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து ஆட்சியை பிடித்து இன்றைக்கும் சுமார் 20 சதவீதம்…

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் காத்திருப்பு போராட்டம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனர். கடந்த நான்கு மாத காலத்திற்கு மேலாக வழங்கப்படாமல் காலதாமதப்படுத்தும் 100 நாள்…

மாசி மக திருவிழா- சப்தகிரி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

புதுச்சேரியில், மாசி மக திருவிழாவை முன்னிட்டு சப்தகிரி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஆனந்தா திருமண நிலையத்தில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் K. கைலாஷ்நாதன் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பொதுமக்களோடு ஒன்றாக தானும் அமர்ந்து உணவு உண்டார்.…

புதுச்சேரி மாசி மகா தீர்த்தவாரி 28 ஆம் ஆண்டு மாசி மாக அன்னதான விழா

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி பாஜக பொறுப்பாளரும் மோடி மக்கள் சேவை மைய நிறுவனரும் வி.பிரபு தாஸ் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பாஜக முக்கிய பிரமுகர்கள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் மேலும்…

கோடை கால சிறப்பு கோ கிளாம் விற்பனை கண்காட்சி கோவை சுகுணா மண்டபத்தில் துவங்கியது

கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் சுகுணா மண்டப அரங்கில் தனது கோடை கால சிறப்பு விற்பனை கண்காட்சியை துவங்கியது. மார்ச் 14 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கோடை…

கந்தர்வகோட்டை அருகே வானவில் மன்றத்தின் சார்பில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தின கருத்தரங்கம்

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் ஆல்பிரட் நோபல் பிறந்த தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் ஏற்ற கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளர்…

பரமத்தி வேலூரரில்தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் மேற்கு மாவட்ட திமுக கண்டன கூட்டம்

பரமத்திவேலூர்: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் பரமத்திவேலூரில் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி சீரமைப்பில் அநீதி செய்யும் மத்தியில் ஆளும் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு போராட்டம் தமிழ்நாடு வெல்லும் என்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.…

ராமசாமிபட்டியில் வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பில் இலவச மருத்துவ முகாம்

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள ராமசாமிபட்டி கிராமத்தில் நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நேற்று கல்லூரி மாணவிகள் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் ராமசாமிப்பட்டி…

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் :

2016 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவராக முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் தேர்தலை சந்தித்தபோதில் இருந்து பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு மே மாதம் 7 ந்தேதி ஆட்சிக்கு வந்த திமுக இன்னும் பகுதிநேர…

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் அன்னதான விழா

கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேஸ்வரர் திருக்கோயிலில் வருடந்தோறும் மாசிமக திருத்தேர் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்.அதேபோல் இந்த வருடமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள்(பெண்களும்)திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.இந்த மாசிமக திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக…

எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தைரியம் வேண்டும்-வானொலி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேச்சு

எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தைரியம் வேண்டும்-வானொலி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேச்சு தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் வானொலி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் அறிவிப்பாளர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

மதுரை மாவட்ட மத்திய சட்டமன்றத் தொகுதி அரசின் நலத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

மதுரை மாவட்டம், மத்திய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள மதுரை கல்லூரி மைதானத்தில் அரசின் நலத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும்முகாமை, மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள்தொடங்கி வைத்து, பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை…

மகத்திற்கு பிரசித்திபெற்ற கிரி சுந்தரி சமேத ஶ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தீர்த்தவாரி

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே நல்லூர் மகத்திற்கு பிரசித்திபெற்ற கிரி சுந்தரி சமேத ஶ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தீர்த்தவாரி.. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே நல்லூரில் அமைந்துள்ள உலக…

ஊராட்சி பதிவறை எழுத்தாளர்களுக்கான சலுகைகளை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரம் முன்பு தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலர்களை இணைத்து ஊராட்சி பதிவறை எழுத்தாளர்களுக்கான சலுகைகளை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகம் முன்பு தமிழ்நாடு…

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கொட்டும் மழையில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் பனகல் கட்டிடம் எதிரே தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கொட்டும் மழையில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில மையம் சார்பில் சங்கத்தின் மாநிலத்தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமையில்…

மயிலாடுதுறையில் புகழ்பெற்ற மாயூரநாதர் ஆலயத்தில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு மகா அபிஷேகம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் புகழ்பெற்ற மாயூரநாதர் ஆலயத்தில் மாசி சதுர்த்தியை முன்னிட்டு தனி சன்னதியில் வீற்றிருக்கும் நடராஜ பெருமானுக்கு சிறப்பு மகா அபிஷேகம். திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபாடு. சிவபெருமானின் 64 திருவடிவங்களில் ஒருவர் நடராஜர் பெருமான். அபிஷேகப்…

நல்லூர் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் குளக்கரையில் மாசிமகத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே நல்லூர் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் குளக்கரையில் மாசிமகத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு….. தஞ்சாவூர் மாவட்டம்பாபநாசம் அருகே நல்லூர் ஸ்ரீ கிரிசுந்தரி சமேத கல்யாண சுந்தரேஸ்வரர்…

திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி ஆலய மாசிமக பெருவிழா. 9-ஆம் நாள் உற்சவமான தேரோட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை அருகே பிரசித்தி பெற்ற திருமணம் வரம் அருளும் திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி ஆலய மாசிமக பெருவிழா. 9-ஆம் நாள் உற்சவமான தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்தனர்:- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த…

வில்லியனூர் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மக தீர்த்தவாரி

புதுச்சேரி வில்லியனூர் திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மகா தீர்த்தவாரியை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக அர்ச்சனைகள் நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் பக்தர்கள் சாலை மாறுமாக வந்து குவிந்து வருகின்றன பக்தர்கள் நேராக புண்ணிய…

வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகத்தில் கலந்துகொண்டு தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் இந்தப் பிரதோஷம்…

கும்பகோணம் மாசி மகம் பெருவிழா.

மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரத்தன்று மாசிமக விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இன்று மார்ச் 12 ம் தேதி புதன்கிழமை மாசி மகம் அமைகிறது. அதிகாலை…

அரியலூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

அரியலூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு மாலை நடைபெற்றது. பிரதோஷத்தையொட்டி அரியலூர் அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில், நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி மாவுப்பொடி,மஞ்சள் சந்தனம், பால்,தேன், உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வைத்திநாத சுவாமிக்கு சிறப்பு…

டாக்டர் பட்டம் வழங்கும் விழா

டாக்டர் பட்டம் வழங்கும் விழா” குளோபல் பல்கலைக்கழகம் மூலமாக சோசியல் ஜட்ஜ் டாக்டர் ஜோசப், டாக்டர் சரஸ்வதி மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் இணைந்து நடிகர் நாகமலை புதுக்கோட்டை செந்தில்குமார் சமூக சேவையைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கினார்கள். உடன் ராகவி…

விஜய கணபதி கோவிலில் சிறப்பு யாகத்துடன் நிறைவு பெற்ற கும்பாபிஷேக மண்டல பூஜை

“தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாதுளம்பேட்டை மாரியம்மன் கோவில் தெரு அருகில் ஆதிலட்சுமி நகர் அமைந்துள்ள ஸ்ரீவிஜய கணபதி ஆலயத்தில் கடந்த ஜனவரி மாதம் 19 -ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.:” லயன் விஜயன் இல்லத்தின் வெளி வளாகத்தில் புதிதாக அமைந்துள்ள ஸ்ரீவிஜய…

சமத்துவ மக்கள் கழகத்தின் 10ஆம் ஆண்டு தொடக்க விழா

திருவொற்றியூர், சமத்துவ மக்கள் கழகத்தின் 10ஆம் ஆண்டு துவக்க விழா நேற்று சென்னை திருவொற்றியூர் தலைமை அலுவலகத்தில். நடைபெற்றது நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் கழக கொடி ஏற்றி கேக் வெட்டி தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கினார். இளைஞரணி…

தெற்காற்றில் இருபுமும் தடுப்பு சுவர் அமைக்க கோரி மீனவ கிராமங்களைச் சார்ந்த 500க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் தரங்கம்பாடி அருகே சின்னங்குடி, அம்மன் ஆறு மற்றும் தெற்காற்றில் இருபுமும் தடுப்பு சுவர் அமைக்க கோரி மக்கள் மசோதா கட்சியினர் மற்றும் மீனவ கிராமங்களைச் சார்ந்த 500க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்:- மயிலாடுதுறை மாவட்டம்…

அறநிலையத்துறை கோயில்களில் திருப்பணி தொடங்க வலியுறுத்தி வெற்றிலை பாக்கு வைத்து கோரிக்கை மனு

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் சிதிலமடைந்துள்ள அறநிலையத்துறை கோயில்களில் திருப்பணி தொடங்க வலியுறுத்தி மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் மேளதாள, வாத்தியங்களுடன் தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து கோரிக்கை மனுவை வழங்கிய இந்து மகா சபா அமைப்பினர். இந்து சமய…

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோவில் மாசிமக திருவிழா

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோவில் மாசிமக திருவிழாவையொட்டி பஞ்சமூர்த்திகளின் திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேரை இழுத்தனர். விருத்தாசலம் அருள்மிகு விருத்தாம்பிகை அருள்மிகு பாலாம்பிகை உடனுறை அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமகம் பெருவிழா கடந்த 3ம்…

மதுரை காமராஜர் பல்கலை. கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் பணியாற்றும் பொருளாதாரத் துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தக் கல்லூரியின் பொருளாதாரத் துறையில் சுமார் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள்…

இலஞ்சி பிஎட் கல்லூரியில் மகளிர் தின விழா

தென்காசிதென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார் முதல்வர் (பொ) கலா வென்சிலா முன்னிலை வகித்தார் ஒருங்கிணைப்பாளர் ஷீலா நவரோசி வரவேற்றார்…

த.வெ.க.சார்பில் கமுதியில் ஊனமுற்றவர்க்கு வீடு கட்டுவதற்கு,உதவித்தொகை

உலக மகளிர் தினத்தையேட்டி த.வெ.க தலைவர் விஜய் மற்றும் பொ.செயலாளர் என்..ஆனந்த் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி,இராமநாதபுரம் மாவட்ட மருத்துவரணி தலைவர் டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கமுதியில் கமலக்கண்ணன் ஊனமுற்றவர்க்கு வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களுக்கு சிமெண்ட்,எம்சாண்ட் க்ராதி…

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானியை கண்டித்து தஞ்சை திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழர்களைப்பற்றி தரக்குறைவாக பேசியதை கண்டித்து திமுகவினர் தமிழகம் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் ஒன்றிய…

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானியை கண்டித்து பாபநாசம் திமுக ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசத்தில் தமிழ்நாடு மக்களையும் ,எம்பிக்களையும் அநாகரிகமானவர்கள் என இழிவுபடுத்தி பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானியை கண்டித்து பாபநாசம் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் அவரது உருவ பொம்மையை எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்…

புதுவை வில்லியனூரில் பெண்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

செய்தியாளர் பார்த்தசாரதி புதுவை வில்லியனூரில் பெண்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கி வரும் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் செயல்பட்டு வரும் வில்லியனூர் வட்டார அளவிலான மகளிர் கூட்டமைப்பின் பெண்களின்…

மும்மொழி கொள்கையை தினிப்பதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாடு எம்.பிக்கள் போராட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மும்மொழி கொள்கையை தினிப்பதை கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒன்றிய அரசை கண்டித்து இன்று (11/03/2025) திமுக எம்.பி.க்கள் மற்றும் தமிழ்நாடு கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற முகப்பில் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு மாணவர்களின் உரிமையை…

பழனி முருகன் மலை கோவிலுக்கு நடிகை குஷ்பு தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்

பிரபல சினிமா டைரக்டர் சுந்தர் சி 1995இல் முறை மாமன் என்ற படத்தை இயக்கினார். அதில் கதாநாயகியாக நடித்த குஷ்பு விற்கும், அவருக்கும் காதல் ஏற்பட்டது. பின்பு 2000 ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அவந்திகா ஆனந்திகா என்ற…

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின விழா சென்னை தாம்பரத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதில் பல்வேறு துறைகளில் சாதனை செய்த பெண்களுக்குபெரியார் கண்ட புரட்சி பெண்,பாரதி கண்ட புதுமைப் பெண்,கலைஞர் கண்ட எழுச்சிப் பெண்போன்ற…

கோவையில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி

கோவையில் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் சார்பாக கல்லூரி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பாக கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்… மாணவர்கள்…

செந்துறையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

அரியலூர் மாவட்டம், செந்துறை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தெற்கு ஒன்றியம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஏற்பாட்டில் போக்குவரத்து துறை அமைச்சர்சா.சி.சிவசங்கர் முன்னிலையில், திமுக சட்ட திட்ட திருத்தக்குழு இணை…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி – அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்

அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரி மற்றும்…

பாலமேடு அருகே ஶ்ரீ மார்நாடு, கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே 66.எம்.பள்ளபட்டி கிராமத்தில் அமைந்துள்ளஶ்ரீ மார்நாடு பெரிய கருப்புசாமி,சின்னகருப்புசாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கள வாத்தியம் முழங்க விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், புண்ணியாக வாசகம், மகா…

தஞ்சையில் த பிள்ளைமார் சங்க கூட்டமைப்பு சார்பில் மங்கள சந்திப்பு விழா

தஞ்சாவூர் மாவட்டம் :தஞ்சாவூர் தமிழக அனைத்து பிள்ளைமார் சங்க கூட்டமைப்பின் .தஞ்சை மாவட்ட சோழிய வெள்ளாளர்,அனைத்து வெள்ளாளர் ,வ.உ.சி.திருமண அமைப்பகம் சார்பில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு கலையரங்கத்தில். மங்கள சந்திப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர். கோவி.மோகன் தலைமை…

தென்காசி மாவட்டத்திற்கு கனமழை ஆரஞ்ச் எச்சரிக்கை-பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் கமல் கிஷோர் தகவல்

தென்காசி மாவட்டத்திற்கு வரும் மார்ச் 11ந் தேதி கனமழை ஆரஞ்ச் எச்சரிக்கை இந்திய வானிலை மையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்த வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி…

இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறவதற்காக நடை பெற்ற இப்தார் நிகழ்ச்சி காயல் அப்பாஸ் குற்ற சாட்டு !

இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறவதற்காக நடை பெற்ற இப்தார் நிகழ்ச்சி காயல் அப்பாஸ் குற்ற சாட்டு ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 07-03-2025 அன்று ராயபேட்டை…

கவுண்டம்பாளையம் அருள்மிகு மாதேஸ்வரர் மற்றும் மாதேஸ்வரி திருக்கோவில் முதலாம் ஆண்டு நிறைவு விழா

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. கால்நடைகளின் நலம் காக்கும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வேலப்ப கவுண்டம்பாளையம் அருள்மிகு மாதேஸ்வரர் மற்றும் மாதேஸ்வரி திருக்கோவில் முதலாம் ஆண்டு நிறைவு விழா….வேள்வி பூஜை மற்றும் மகா அபிஷேகத்தோடு கோலாகல கொண்டாட்டம் ஏராளமானோர்…

கமுதியில் ஸ்ரீ பகவதி அறக்கட்டளை சார்பில் மகளிர் தின விழா

ராமநாதபுரம் மாவட்டம்கமுதியில் கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் சார்பில் நடத்தப்படும் கல்வித்தந்தை பி.கே .மூக்கையாத்தேவர் இலவச அரசு போட்டி தேர்வு மையத்தில் ஸ்ரீ பகவதி அறக்கட்டளை சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது…

தஞ்சையில் ஓரியண்டல் டவரில் குறைந்த விலையில் சர்வதேச பிராண்ட் ஆடைகள்

தஞ்சாவூர் மாவட்டம் :தஞ்சாவூர் மேரிஸ் கார்னர்., ரோட்டில் உள்ள ஓரியண்டல் டவரில் சர்வதேச பிராண்ட் ஆடைகள் விற்பனை களைகட்டுகிறது. இக்கண்காட்சி விற்பனை விழாவில், சர்வதேச பிராண்ட் ஆடைகள் விற்கப்படுகின்றன. பேண்ட், சர்ட், டீ-சர்ட், பெர்முடாஸ், கேப்ரி டாப், பெல்ட், வாலண்ட்,சிறுவர்களுக்கான ஆயிரக்கணக்கான…

மணலியில் மாநகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ

திருவொற்றியூர், மணலி மண்டலம், 22 ஆவது வார்டு சின்ன சேக்காடு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது.இங்கு சுற்று வட்டார பகுதியில் புள்ள குடியிருப்புகளில் இருந்து குப்பைகள் கொண்டு வரப்பட்டு அதை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக தயாரிக்கப்படுகிறது.…

பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் திமுக தேர்தல் வாக்குறுதி 181ல் சொன்னபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

பணி நிரந்தரம் செய்தால் முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் பாராட்டு விழா : பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் அறிவிப்பு : 14 ஆண்டு தற்காலிக வேலையை, 12,500 ரூபாய் தொகுப்பூதியத்தை கைவிட்டு பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் திமுக தேர்தல்…

தருமபுரி மாவட்ட தமிழக வெற்றி கழக சார்பில் உலக மகளிர் தின விழா

தருமபுரி மாவட்ட தமிழக வெற்றி கழக சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் தாபா சிவா தலைமையில் உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் சத்யா வீரமணி தலைமை வகித்தார்.நகர பேருந்து நிலையத்தில்…

சத்தியமங்கலம் ஸ்ரீ வெற்றி இன்ஸ்டிட்யூட் ஆப் பாராமெடிக்கல் கல்லூரியில் ஆண்டு விழா

சத்தியமங்கலம் ஸ்ரீ வெற்றி இன்ஸ்டிட்யூட் ஆப் பாராமெடிக்கல் கல்லூரியில் ஆண்டு விழா, மகளிர் தின விழா மற்றும் விருது வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது…இதில் திரைப்பட இயக்குனரும் நடிகருமான ஆர்.சுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விருது வழங்கினார். இவ் விழாவிற்கு கல்லூரி…

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற கூட்டத்தில் மகளிர் தின விழா

மகளிர் தின விழா” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற கூட்டத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. டாக்டர் சேதுராமன், டாக்டர் குரு சங்கர், நகைச்சுவை மன்ற தலைவர், செயலர், பட்டிமன்ற நடுவரும், பேராசிரியரும், நடிகருமான முனைவர் கலைமாமணி…

வலங்கைமான் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்கள் சேர்க்கைக்கு அஞ்சல் அட்டையில் விழிப்புணர்வு பிரச்சாரம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென் குவள வேலிஅரசு உயர்நிலைப் பள்ளியில் “அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் வெற்றி வேலன் தலைமை வகித்தார். அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி அஞ்சல் அட்டைகளில்…

காலாப்பட்டில் உலக மகளிர் தின விழா

புதுச்சேரி காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு மக்கள் நலச் சங்கம் சார்பில் சுனாமி குடியிருப்பு மின் அலுவலகம் எதிரே உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.விழாவில் சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் ஜி.சி.சந்திரன் கலந்து கொண்டு மகளிருக்கு மகளிர் தின வாழ்த்து தெரிவித்து வந்திருந்த அனைவருக்கும்…

பெண்களின் மகத்துவத்தை மனதார உணர்வோம்-எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் மகளிர் தின வாழ்த்துச் செய்தி

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் பெண்களின் மகத்துவத்தை மனதார உணர்வோம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் மகளிர் தின வாழ்த்துச் செய்தி பெண்ணின் பெருந்தக்க யாவுள என்பது வள்ளுவன் வாக்கு.பணிவு, துணிவு, பண்பு, அன்பு,…

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜபேட்டை தெருவில் மகாமாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் சக்தி தலங்களின் தலைசிறந்த ஒன்றாகும். இவ்வாலயத்தில் வருடம் தோறும் பங்குனி மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை புகழ்பெற்ற பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இவ்வாண்டு வருகின்ற மார்ச்…

திருவெண்காட்டில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருவெண்காட்டில் சீர்காழி கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில் முதலமைச்சரின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில்…

திருவெற்றியூரில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

திருவெற்றியூர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று காலை 9.00 மணிக்கு திருவெற்றியூர் 6.வது மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர் சாமுவேல் திரவியம் தலைமையில் தூய்மை பின் பணியாளர்களுக்கு சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது மகளிர் பெண்கள் தரணி…

திருச்சியில் திமுக அரசை கண்டித்து தவெக மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி தமிழக வெற்றி கழக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருச்சி மாநகர் மாவட்டம் தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணி சார்பாக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள வழி…

மதுரையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுநடை பயணம்

மதுரையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட காவல் துறையின் சார்பாக பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடை பயணத்தை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் 1000 க்கும்…

மும்மொழி கொள்கைக்கு சிவ சேனா கட்சி ஆதரவு

தஞ்சாவூர் மாவட்டம் :கும்பகோணம் ;தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழக அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிகத்திற்கு வழங்க வேண்டிய 2152 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவிக்கவில்லை.…

தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக மகளிர் தின விழா

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டப்பட்டது.

பாபநாசத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் காண சிறப்பு முகாம்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் வேலுநாச்சியார் லயன்ஸ் சங்கம், மைக்ரோ லேப் மற்றும் அன்னை ஸ்ரீ சாரதா மகளிர் மன்றம் இணைந்து நடத்தும் மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் காண சிறப்பு முகாம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ரத்தப் பரிசோதனை சர்க்கரை…

பல் சமய நல்லுறவு இயக்கம் மாநில தலைவர் முகமது ரபி வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்து செய்தி

பல் சமய நல்லுறவு இயக்கம் மாநில தலைவர் முகமது ரபி வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்து செய்தி கூறியிருப்பதாவது; பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாளாகவும், பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்தும் நாளாகவும் கொண்டாடப்படும் மகளிர் தினத்தில் (மார்ச் 08), அனைத்து பெண்களுக்கும்…

இலவச சேவை எண் 181 ஐ பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மராத்தான் போட்டி

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்கும் இலவச சேவை எண் 181 ஐ பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மராத்தான் போட்டி. 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. தன்னம்பிக்கையுடன் ஓடிவந்து…

பெரியகுளம் அருகே பாஜக சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க தெருமுனை கூட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளம் கிழக்கு ஒன்றியம் சில்வார்பட்டி பகுதியில் மத்திய அரசின் 2025-2026 பட்ஜெட் விளக்க தெருமுனைக் கூட்டம் பெரியகுளம் கிழக்கு ஒன்றிய தலைவர் முத்தையா தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய விவசாய அணி தலைவர் பாண்டி, ஊராட்சி பொறுப்பாளர் மூர்த்தி ஆகியோர்…

இந்திய காரல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மகளிர் தின வாழ்த்துக்கள்

இந்திய காரல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் நிறுவனர் என் ஆர் பாலமுருகன் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.மேலும் இந்த வாழ்த்துச் செய்தியில் தமிழக முதலமைச்சருக்கு மகளிர் நலம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். அவர் கூறியதாவது…

உலக கண்நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு

உலக கண்நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி, இந்திய மருத்துவர்கள் சங்கம், புதுச்சேரி கண் மருத்துவர்கள் சங்கம், ஜோதி கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெறும் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் பரிசோதனை முகாம், கடற்கரை சாலை, காந்தி…

ஜெயங்கொண்டத்தில் வேளாண் புல இறுதி ஆண்டு மாணவர்கள் ஊரக வேளாண் பணி துவக்க விழா

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழகத்தின் வேளாண் புல இறுதியாண்டு மாணவர்கள்வேளாண்மை பாடநெறியான (RAWE) ஊரக வேளாண்மை பணி அனுபவத்திற்கான துவக்க விழா நடைபெற்றது ஜெயங்கொண்டம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுப்ரமணியன்…

பெரம்பலூரில் தனியார் பள்ளியின் 13-வது ஆண்டுவிழா

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட ஆலம்பாடி சாலையில் அமைந்துள்ள பிரபல தனியார் பள்ளியான, அப்பாய் நர்சரி பிரைமரி பள்ளியின் 13-வது ஆண்டுவிழா இன்று (07.03.2025) நடைபெற்றது, நிகழ்ச்சியானது பள்ளியின் தாளாளர் வரதராஜன் தலைமையில், பள்ளியின் செயலாளர் செயலாளர் செளமியா வரதராஜன் முன்னிலையில்…

பாபநாசம் அருகே நல்லூர் மாசிமக திருவிழா

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன். பாபநாசம் அருகே நல்லூர் மாசிமக திருவிழாவை முன்னிட்டு கல்யாண சுந்தரேஸ்வரர் சுவாமி ரிஷப வெள்ளி வாகனத்தில் வீதியுலா…. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஓலை சப்பரத்தை இழுத்தனர் .. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருநல்லூர் கிராமத்தில்…

ஊத்துமலை பாடலாசிரியர் ஊ.வ.கணேசன் எழுதிய ஆர்.சி. பள்ளி பாடல் வெளியீட்டு விழா

ஊத்துமலை பாடலாசிரியர் ஊ.வ.கணேசன் எழுதிய ஆர்.சி. பள்ளி பாடல் வெளியீட்டு விழா ;- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஊத்து மலை ஊரைச் சேர்ந்த பாடலாசிரியரும் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியின் முன்னாள் மாணவருமாகிய ஊ.வ.கணேசன் எழுதிய “RC School Anthem –…

அரசாணையின் படி தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தப் பட்ச ஊதியம் வழங்கிட வேண்டும்

அரியலூர், அரசாணையின் படி தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தப் பட்ச ஊதியம் வழங்கிட வேண்டும் என்று அரியலூர் மாவட்ட முனிசிபல் மற்றும் பஞ்சாயத்து தொழிலாளர் சங்க பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், இன்று மாலை நடைபெற்ற அச்சங்க…

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உலக மகளிர் தின விழாச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட காவல் அலுவலகத்தில்,நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாஜ் I.P.S., தலைமை தாங்கி, பெண்களின் பெருமை குறித்து பேசி,…

அவிநாசி பாளையத்தில் ரூபாய்1 கோடியே 10 லட்சம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. அவிநாசி பாளையத்தில் நகை வியாபாரியின் காரை வழி மரித்து போலீஸ் எனக்கூறி ரூபாய்1 கோடியே 10 லட்சம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது- முக்கிய குற்றவாளிகள் மூன்று பேருக்கு வலை… கரூரைச்…

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி தொடக்கம்

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி 2025 -26 ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவரும், பள்ளி மேலாண்மை உறுப்பினர் முத்துக்குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.…

சீர்காழி அருகே சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருக்கருக்காவூர் கிராமத்தில் மயான கொட்டகை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு. சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த…

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் சட்டமன்றத்திலும் பெண்கள் இருப்பதை காணமுடிகிறது-கனிமொழி எம்.பி பேச்சு

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெண்கள் இருப்பதை காணமுடிகிறது: மகளிர் தின நிகழ்ச்சியில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு சென்னை கௌரிவாக்கத்தில் உள்ள பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சிநடைபெற்றது.…

உலக குளுக்கோமா வாரத்தை (மார்ச் 10-15) முன்னிட்டு, ‘தி ஐ ஃபவுண்டேஷன்’ மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்வு

தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையில் உலக குளுக்கோமா வாரம் – மார்ச் 10 முதல் 15, 2025 வரை அனுசரிக்கப்படுகிறது நடைபெற்றது. இதன்போது, குளுக்கோமா நோய் குறித்து பொதுமக்களுக்கு தகவல் வழங்கி, கண் பராமரிப்பின் முக்கியத்துவம் விளக்கப்பட்டது. பத்திரிக்கையாளர் சந்திப்பில்…

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம்

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் மற்றும் பேட்டியளித்தார்.10 துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்பு… திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் புதுச்சேரி முதல்வர் சிறப்பு வழிபாடு

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் அருள்மிகு ஶ்ரீ மதுரகாளியம்மன் திருக்கோவிலில் புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமிசாமி தரிசனம் செய்தார்,மதுரகாளியம்மனை வழிபட்டு காணிக்கையாக தங்க காசு மாலை வழங்கி சுமார் 10நிமிடங்கள் தியானம் செய்தார் 2026ல் மீண்டும் ஆட்சி நீங்களே வர வேண்டும் என்று வேண்டுதலிற்காக…

அரசு துவக்கப்பள்ளி யில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு துவக்கப்பள்ளி யில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…. மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் யா.ஒத்தக்கடை தொடக்கப்பள்ளியில், ஒத்தக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பாக குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார். அனைத்து மகளிர்…

பொங்கலூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு குடத்துடன் 3 மணி நேரமாக காத்திருக்கும் பொதுமக்கள்

கே. தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. முறையாக குடிநீர் வழங்காததால் பொங்கலூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு குடத்துடன் 3 மணி நேரமாக காத்திருக்கும் பொதுமக்கள்… திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொங்கலூர் ஒன்றியம் மாதப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கனூர் பகுதியில் சுமார் 500க்கும்…

இந்திய மருத்துவ கழக கம்பம் பள்ளத்தாக்கு கிளையின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

தேனிமாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள லட்சுமிபுரம் தனியார் மண்டபத்தில் இந்திய மருத்துவ கழக 2025ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மருத்துவ கழக கம்பம் பள்ளத்தாக்கு கிளை புதிய தலைவராக டாக்டர் ராஜ்குமார் பதவியேற்றுக்கொண்டார். செயலாளராக…

S D P I கட்சியின் தேசிய தலைவர் ஏம். கே பைஸி கைது – ஒன்றிய அரசின் சர்வாதிகார செயல் – காயல் அப்பாஸ் கண்டனம் !

S D P I கட்சியின் தேசிய தலைவர் ஏம். கே பைஸி கைது – ஒன்றிய அரசின் சர்வாதிகார செயல் – காயல் அப்பாஸ் கண்டனம் ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள…

பாபநாசம் அருகே பண்டாரவாடையில் ஸ்ரீ காமாட்சி மருத்துவ சென்டர் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடையில் ஸ்ரீ காமாட்சி மருத்துவ சென்டர் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி -பெண்கள் ,குழந்தைகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு… தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே பண்டாரவாடையில் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல்…

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தையில் ஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தையில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை பார்வையிட்டு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார்.மாநகராட்சி சார்பில் கட்டி…