Category: தமிழ்நாடு

ள ஸ்ரீ சக்தி சர்வதேச பள்ளியில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள்

கோவையில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்ற இதில் யோகா,சிலம்பம்,கராத்தே,டென்னிஸ் உட்பட பத்து விதமான போட்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்பு கோவையை அடுத்த…

குடவாசல் ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டம் மூலங்குடி, பருத்தியூர்,மேலப்பிடாகை, பெரும்பண்ணையூர் ஆகிய…

ஆலங்குடி குருபெயர்ச்சி லட்சார்ச்சனை விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை குருபெயர்ச்சி விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 15-ஆம் தேதி…

வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் 98 சதவீதம் தேர்ச்சி

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் பத்தாம்…

25 ஆண்டுகளுக்கு பிறகு வகுப்பறையில் அமர்ந்த அரசு பாலிடெக்னிக் மாணவர்கள்

25 ஆண்டுகளுக்கு பிறகு வகுப்பறையில் அமர்ந்த அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் வகுப்பறையில் வருகை பதிவேட்டை ஆசிரியர் வாசிக்க யெஸ் சார் என முன்மொழிந்த மாணவர்கள் கோவை அவினாசி…

சிலம்பம் போட்டியில் கமுதி மாணவர்கள் சாதனை

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள KSR education groups ல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிலம்பம் போட்டியில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள விஜய பாண்டியன் சிலம்பம் தற்காப்பு கலை…

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வலங்கைமான் அருகே உள்ள அரித்துவாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் உத்திரவின் படியும், மாவட்ட…

துறையூரில் ஸ்ரீ ஆதி மாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் திருச்சி ரோட்டில் டாக்சி ஸ்டாண்ட் அருகில் டிரைவர் ராஜகணபதி ஏற்பாட்டில் ஸ்ரீ ஆதிமாரியம்மன் கோயில் அமைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல்…

தென்காசி – இலத்தூர் இ.விலக்கு ரவுண்டானாவில் வரவேற்பு பூங்கா திறப்பு விழா

தென்காசி அருகே உள்ள இலத்தூர் இ.விலக்கு ரவுண்டானாவில் நெல்லை முடநீக்கியல் மருத்துவர்கள் சங்கம் மற்றும் குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு பூங்காவின் திறப்பு…

லம்போதரா ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் புதிய அபார்ட்மென்ட் அறிமுகம்

கோவை துடியலூரில் லம்போதரா ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ஆர்க்கிட் ஆர்னா எனும் புதிய அபார்ட்மென்ட் அறிமுகம் ரியல் எஸ்டேட் துறையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களின்…

நாகையில் தமிழில் பெயர் பலகை அமைக்க பேரணி

நாகையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் நம் உயிர் மூச்சு இலக்கியச் சுற்றம் அமைப்பின் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு தொகுப்பு நூல் வெளியீடு விழாவை…

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் புதிய வட்டாரக் கல்வி அலுவலராக ந.மெகராஜ்பானு பொறுப்பேற்றுக்கொண்டார்

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் புதிய வட்டாரக் கல்வி அலுவலராக ந.மெகராஜ்பானு பொறுப்பேற்றுக்கொண்டார்

தமிழகத்தைப் பொறுத்தவரையில் வெற்றிவாய்ப்பு இந்தியா கூட்டணிக்குத்தான் உள்ளது-கார்த்தி சிதம்பரம் எம்.பி.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தமிழகத்தைப் பொறுத்தவரையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிவாய்ப்பு இந்தியா கூட்டணிக்குத்தான் உள்ளது என்று…

கோவையில் எஸ் என் எஸ் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

கோவை ஆப்ரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக பிரதமர் மோடி நடத்தி காட்டியுள்ளார். அதில் சொந்த நாட்டில் தயாரான ராணுவ தளவாடங்களை பயன்படுத்தி எதிரிகளை நம் நாட்டில் இருந்து கொண்டே…

துறையூர் நில தரகர்கள் சங்கம் சார்பில் 2ஆம் ஆண்டு தண்ணீர் பந்தல்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் நீர் வளத்துறை அலுவலகம் முன்புறம் ஓங்கார குடில் ஆசான் குருநாதர் தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகளின் முதலாம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு…

தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை பெற்றுள்ளனர். இரண்டு மாணவர்கள் சமூக அறிவியலில் நூற்றுக்கு…

ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த மாணவன் 498 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்

10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர்மனீஸ்குமார் 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். இவர் ஆங்கிலம், கணக்கு,…

கொளத்தூர் -பள்ளி வாகனங்கள் ஆய்வு.

செங்குன்றம் செய்தியாளர் கொளத்தூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சார்பில் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கோடை காலம் முடிந்து ஜூன் மாதம் மறுபடியும் பள்ளிகள்…

அதிமுக 10 ஆண்டு சாதனை குறித்த துண்டு பிரசுரம் விநியோகம்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள எலப்பாக்கம் ஊராட்சியில்மாவட்ட அம்மா பேரவை சார்பில் அதிமுகவின் 10 ஆண்டு சாதனைகளை அடங்கிய துண்டு பிரசுரங்கள் சிறு குறு வியாபாரிகள்…

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர்நயினார்நாகேந்திரன் ஆசியுடனும் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம் மாநிலத் துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதர்பெருங்கோட்ட பொறுப்பாளர் வினோத்…

முதுகுளத்தூர் அதிமுக பேரூர் கழகம் சார்பில் பூத் கமிட்டி கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அஇஅதிமுக பேரூர் கழகம் சார்பில் பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் பொருப்பாளர்கள் நியமனம் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் மாவட்ட…

கடைகள் முன் டோர் நம்பர் தெரு பெயர் விபரமாக எழுத வேண்டும்-ராகவி சினி ஆர்ட்ஸ்

தமிழக முதல்வர் அவர்களுக்கு அன்பான கோரிக்கை” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும்,…

திருப்பூரில் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் மங்களம் ரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக கட்சியில் உறுப்பினர்களுடன் இணைந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்…

திருப்பாலைத்துறை பாலைவனநாத சுவாமி திருக்கோவிலில் சித்திரை சப்தஸ்தான திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகேதிருப்பாலைத்துறை பாலைவனநாத சுவாமி திருக்கோவிலில் சித்திரை சப்தஸ்தான திருவிழாவில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி திரளான பக்தர்கள் பங்கேற்பு தஞ்சாவூர்…

பாபநாசத்தில் சலங்கை நாதம் நடன இரண்டாம் நாள் நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டத்தில் பாபநாசத்தில் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் சலங்கை நாதம் நடன இரண்டாம் நாள் நிகழ்ச்சி திரளானோர் கண்டுகளித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரைக்கு ஐ.என்.டி.யூ.சி.சார்பாக வரவேற்பு

கோவை வந்த ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரைக்கு ஐ.என்.டி.யூ.சி.சார்பாக வரவேற்பு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரை…

பட்டபடிப்புகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்.பி.ஏ முதுகலை பட்டபடிப்புகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா , கல்லூரி வளாகத்தில் உள்ள பாரதியார்…

திருவொற்றியூர் மண்டல கூட்டம் 33வது நடைபெற்றது

திருவொற்றியூர். திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் நடந்தது. மண்டல உதவி கமிஷனர் விஜய் பாபு, செயற்பொ றியாளர் பாண்டியன்,…

சீர்காழி அருகே மாணவருக்கு பள்ளியின் சார்பாக பாராட்டு விழா

சீர்காழி அருகே கொள்ளிடம் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் மாநில அளவில் நான்காம் இடமும் பெற்ற மாணவருக்கு பள்ளியின் சார்பாக…

துறையூர் நில தரகர்கள் சங்கம் சார்பில் 2ஆம் ஆண்டு தண்ணீர் பந்தல்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் நீர் வளத்துறை அலுவலகம் முன்புறம் ஓங்கார குடில் ஆசான் குருநாதர் தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகளின் முதலாம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு…

கோவை வி.சி.சுப்பையா மீனாட்சியம்மாள் மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி

கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள வி.சி.சுப்பையா மீனாட்சியம்மாள் மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று அசத்தல் தமிழ்நாட்டில் கடந்த…

விஷமங்கலம் பகுதியில் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை முதல்வர் நேரில் அழைத்து வாழ்த்து தமிழகத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு தேர்வில்…

கமுதி மாணவி 10-ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில்4-ம் இடம் பிடித்து சாதனை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி – ரஹ்மானியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி பூஜாஸ்ரீ 10-ம் பொதுத் தேர்வில் 496 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் 4 -ம் இடம்…

கோவை ஓ பை தாமராவில் செட்டிநாடு உணவுத் திருவிழா

கோயம்புத்தூரில் உள்ள ஓ பை தாமராவில் உள்ள ஓ கஃபவில், மே 16 முதல் 24, 2025 வரை மாலை 7:30 மணிக்குத் தொடங்கும் செட்டிநாடு உணவுத்…

உடல் உறுப்பு தானம் மூலம் தன் இறப்பால் 5 பேருக்கு வாழ்வளித்த வியாபாரி

தூத்துக்குடி மாவட்டம் உடையன்குடியை சேர்ந்தவர் சந்திர குமார்(60). இவருக்கு திருமணமாகி அமராவதி என்ற மனைவியும், செல்வகுமார், பாண்டியன் என 2 மகன்களும், சிவரஞ்சனி என்ற மகளும் உள்ளனர்.…

சர்வதேச செவிலியர் தின விழா

கோவை நைட்டிங்கேல் கல்வி குழுமங்கள் சார்பாக நடைபெற்ற சர்வதேச செவிலியர் தின விழா உலக பொருளாதாரத்தில் செவிலியர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக ஓய்வு பெற்ற இந்திய இராணுவ…

ஜுன் மாதம் 12-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்படும்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளான் ஆறு மூலம்…

சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னெடுப்புகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

2026 சட்டமன்றதேர்தல் திமுக ஆலோசனைகூட்டம் திமுகதலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இராமநாதபுரம் மாவட்டக் கழகம் சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னெடுப்புகள் குறித்த ஆலோசனைக்…

விருத்தாசலம் நகராட்சியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலைய தொடக்க விழா

R. கல்யாண முருகன் செய்தியாளர்.விருத்தாசலம் விருத்தாசலம் நகராட்சியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலைய தொடக்க விழா. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் 2024 – 2025 ம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்கள்-செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்

பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடனான…

கடை சீல் வைக்க முயற்சி-அதிகாரிகளுடன் மோதல்

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருந்து நிலையம் அருகே இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மன்மதீ ஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு சொந்தமாக அப்பகுதியில் கடை…

தென் மாநில வட மாநில சலங்கை நாதம் கலை விழா

கும்பகோணத்தில் களைகட்டிய சலங்கை நாதம் கலை விழா” தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம்,கும்பகோணம் வாணி விலாச சபா, ஆகிய இணைந்து நடத்தும் தென் மாநில வட மாநில…

மீனவ கிராமங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கிரிடம்,மாலை அணிவித்த தமிழக வெற்றிக்கழகத்தினர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே மீனவ கிராமங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கிரிடம்,மாலை அணிவித்த தமிழக வெற்றிக்கழகத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த…

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வாகன பேரணி

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வாகன பேரணி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மே 18 முள்ளிவாய்க்கால் இனபடு கொலைக்கு நீதிகோரி கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை மொழிபோர்…

நடிகர் சந்தானம் மீது கோவையில் இந்து முன்னனி அமைப்பினர் காவல் துறையில் புகார்

பெருமாளை இழிவு படுத்தி பாடல் அமைத்துள்ள நடிகர் சந்தானம் மீது கோவையில் இந்து முன்னனி அமைப்பினர் காவல் துறையில் புகார் இந்து மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும்…

எரகாம்பட்டியில் தி.மு.கவின் நான்கு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம். திருப்பூர் தாராபுரம் குண்டடம் அடுத்த எரகாம்பட்டியில் தி.மு.கவின் நான்கு ஆண்டு சாதனை விளக்கப்…

கோவையில் 1008 திருவிளக்கு பூஜை

ஜூன் மாதம்10 ந்தேதி நடைபெற உள்ள இதில் மகளிருக்கு மகாசக்தி விருது கோவை கொடிசியா வளாகத்தில் வருகின்ற ஜூன் மாதம் 10ம்தேதி குழந்தைகளின் கல்வி நலனிற்க்காகவும், குடும்ப…

வீடுகளில் மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு பாராட்டு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் ஊக்குவிப்பால் வீடுகளில் மாணவர்கள் மரம் வளர்த்து வருகின்றனர்.

கூடலூர் அருகே மக்கள் தொடர்பு முகாம்

கூடலூர் அருகே பனியன் குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் தேனி மாவட்டம் தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய நகரான கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பணியன்குடி கிராமத்தில்…

வலங்கைமான் க ஸ்ரீ குளுந்தாளம்மன் ஆலயத்தேர் திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கள்ளர் தெரு, வெள்ளாளர் தெரு ஸ்ரீ குளுந்தாளம்மன் ( எ) பிடாரி அம்மனுக்கு வருடந்தோறும் சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல்…

துறையூர் நில தரகர்கள் சங்கம் சார்பில் 2ஆம் ஆண்டு நீர்மோர் வழங்கல்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் நீர் வளத்துறை அலுவலகம் முன்புறம் இந்திய ரியல் எஸ்டேட் தரகர்கள் நல சங்கம் சார்பில் துறையூர் சங்கத் தலைவர் பாபு என்கிற…

மதுரை வைகை வடகரை ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய கள்ளழகரின் தசாவதாரம்!

மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 8ஆம் தேதி தொடங்கியது இதனைத் தொடர்ந்து 3 ம் நாள் நிகழ்வாக மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக…

குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் சிபி எஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி

தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் சிபி எஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக்…

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா

தென்காசி தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் அடர்ந்த வனப் பகுதியில் உள்ள செண்பகாதேவி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள்…

முதல்வர் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்பட பணி நிரந்தரம் செய்து அரசாணையை வெளியிட வேண்டும்

பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தரம் வாக்குறுதியை முதல்வர் நினைத்து பார்க்க வேண்டும் : தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் வலியுறுத்தல் :…

இலங்கியனூரில் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டிதரக்கோரி ஜமாபந்தி அலுவலரிடம் கோரிக்கை மனு

கடலூர் மாவட்டத்தில் நேற்று 1434 ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் இன்று தொடங்கியது அப்போது நல்லூர் ஒன்றியம் இலங்கியனூர் கிராமத்தை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நல்லூர்…

பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் தலைமையில் திமுக பொதுக்கூட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக நாடு போற்றும் நான்காண்டுதொடரட்டும் இது பல்லாண்டு பொதுக்கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மேற்கு ஒன்றிய…

பாபநாசம் பகுதியில் பருத்தி சாகுபடி பணிகள் தீவிரம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் பருத்தி சாகுபடி பணிகள் தீவிரம் ….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் பருத்தி சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது…

வந்தவாசியில் உலக செவிலியர் தின விழா

உலக செவிலியர் தினத்தையொட்டி வந்தவாசியில் செவிலியரை கௌரவிக்கும் விதமாக எக்ஸ்னோரா கிளை இயக்குநர் ரயில்வே சு.தனசேகரன் தலைமையில் ஆர்ஜி மார்டன் சமுதாய கல்லூரியில் பயிலும் செவிலியர் பயிற்சி…

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை…. கேலோ இந்தியா சார்பாக தேசிய அளவிலான நீச்சல் போட்டிகள் பீகாரில் கடந்த மே ஐந்து முதல் 9…

அரசவனங்காடு கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா

ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் திருவாரூர் மாவட்டம் அரசவனங்காடு கிராமத்தில் அமர்ந்து…

பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே மணல் எடுப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, கிராம மக்களுடன் இணைந்து பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்..…

பௌர்ணமியை முன்னிட்டு தெப்ப திருவிழா

திருவாரூர் வேலா, செந்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தெப்ப திருவிழா வானவேடிக்கையுகடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கடுவன்குடி கிராமத்தில் மிகவும் பழமை…

குடமுருட்டி ஐயப்ப சுவாமி கோவிலில் சித்ரா பௌர்ணமிபூஜை

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட குடமுருட்டி ஐயப்ப சுவாமி கோவிலில் சித்ரா பௌர்ணமிபூஜை நடைபெற்றது. கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கு பால், தயிர்,…

வலங்கைமான் அருகே திமுக சார்பில் அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி கடைவீதியில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்…

பெரியகுளத்தில் தமிழக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

பெரியகுளத்தில் தமிழக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் எம்பி தலைமையில் நடைபெற்றது தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக அரசின் நாடு போற்றும் நான்காம் ஆண்டு…

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா-கோயில் சிறப்பு வழிபாடு

வலங்கைமானில் அஇஅதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமியின் 71- வது பிறந்த நாளையொட்டி மகா மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள், அன்னதானமும்…

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 37 வது பட்டமளிப்பு விழா

திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இளநிலை பட்டாதாரி மாணவர்களுக்கான 37 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கட்டிட பொறியியல், இயந்திர பொறியியல்,…

அரியலூரில் கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர், மே 12: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே கட்டுமான பொறியாளர் சங்கம் மற்றும் அனைத்து கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம்…

கோவையில் நில மேலாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் துவக்கம்

கோவையில் நில மேலாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் துவக்கம் நில மேலாண்மை குறித்து அனைத்து தரப்பு மக்களிடமும் குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும்…

தாராபுரம் தி.மு.க நகர கழகம் சார்பில் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சிலை அருகே தி.மு.க நகர கழகம் சார்பில் தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்…

அரிமா சங்கம் மற்றும் ஜி.எம் செஸ் அகாடமி இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான செஸ் போட்டி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம் நகர அரிமா சங்கம் மற்றும் ஜி.எம் செஸ் அகாடமி இணைந்து நடத்திய திருப்பூர் மாவட்ட அளவிலான குழந்தைகள் மற்றும் பொது…

ஸ்ரீ சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத மகா சனி பிரதோஷம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி ஸ்ரீ சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத மகா சனி பிரதோஷம் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்…

மதுரை வந்தடைந்தது! வைகை நதி நீர்-மலர் தூவி வரவேற்பு!!

வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் அழகர் ஆற்றில் இறங்குவதற்காக மதுரை வந்தடைந்தது!-மலர் தூவி வரவேற்பு!! மதுரை மாவட்டம் அழகர்மலை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 8…

ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும்…

திருவையாறு வட்டாரத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா

திருவையாறு வட்டாரத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் கீழ் செயல்படும் குழந்தை வளர்ச்சி…

கோவையில் இந்திய இராணுவ வீர்ர்களுக்கு மாணவ,மாணவிகள் சிறப்பு பிரார்த்தனை

கோவை கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் பகுதியில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 25வது ஆண்டு விழா ஜீரோ-ஜி’25 என்ற பெயரில் நடைபெற்றது. கல்லூரி முதன்மை…

150ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் திருக்கோவிலில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா

சென்னை மணலி பெரியதோப்பு கிராம வ.உ.சி. பொதுநல டிரஸ்ட் சார்பாக 150ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் மற்றும் முனீஸ்வரர் திருக்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட நூதன ஆலய…

பாலைவனநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத பௌர்ணமி பிரம்மோற்சவ முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத பௌர்ணமி பிரம்மோற்சவ முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் ….. 1000-திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம்…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்து டன் கோலாகலமாகதொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில்…

அதிமுக பாசறை ஆலோசனைக் கூட்டம்.

செங்கல்பட்டு மாவட்டம் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்டக் கழகச் செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் வழிகாட்டதலின் பேரில் சித்தாமூர்…

சர்வதேச செவிலியர்கள் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் வாகத்தான்

உலகெங்கிலும் உள்ள செவிலியர்கள் செய்யும் உன்னத சேவைகளையும், அவர்களின் தியாகங்களை போற்றும் விதமாக 2025க்கான சர்வதேச செவிலியர்கள் தினம் வரும் மே 12ம் தேதி கொண்டாடப்படும், மேலும்…

பார்வை குறைபாடு உடைய மாணவன் சாதனை

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தமிழகத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று பார்வை குறைபாடு உடைய மாணவன் சாதனை. மாவட்டச் செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்…

கோடை கால சிறப்பு கோ கிளாம் விற்பனை கண்காட்சி

கோடை கால சிறப்பு கோ கிளாம் விற்பனை கண்காட்சி கோவை ரெசிடென்சி டவர் ஓட்டல் அரங்கில் துவங்கியது கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி…

நான்கு நாட்களில் குற்றவாளிகளை கைது செய்த காவலர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 குண்டடம் அருகே பேட்டரி இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில் நான்கு வாலிபர்கள் அதிரடி கைது. கோவை மத்திய சிறையில் அடைப்பு. நான்கு…

வலங்கைமான் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 2025- 2026- ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கு அழைப்பு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உயர் கல்வித்துறையின் அரசாணை எண் 4, தேதியிட்ட 05.01.2016- ன் படி எங்கள் கல்லூரி வலங்கைமானில் நிறுவப்பட்டு, வகுப்புகள் 05.08.2016 அன்று தொடங்கப்பட்டன.…

போடிநாயக்கனூரில் திமுக 4 ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு என்ற திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில்…

கோவை ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 30 ஆம் ஆண்டு திருவிழா

கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 30 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு,அம்மனுக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.. கோவை வேலாண்டிபாளையம் ஆனந்தா ஹவுசிங்…

தாராபுரம் பொன்னு மெட்ரிகுலேஷன் பள்ளியில் ப்ளஸ் டூ தேர்வில் 30 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் பொன்னு மெட்ரிகுலேஷன் பள்ளியில் ப்ளஸ் டூ தேர்வில் 30 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி. தாராபுரம்தாராபுரம் பொன்னு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில்…

விவேகம் பள்ளியில் 2024- 2025 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மாபெரும் சாதனை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், விவேகம் பள்ளியில் 2024- 2025 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மாபெரும் சாதனை தாராபுரம் விவேகம் பள்ளியில்…

முதல்வர் மு க ஸ்டாலினுக்கு மாணவர்கள் முக கவசம் அணிந்து நன்றி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்று நான்காண்டு முடிந்து ஐந்தாம் ஆண்டு தொடங்குவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்…

இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள மூன்று கடல் ஆமைகள் பறிமுதல்

தூத்துக்குடி பீச் ரோடு உள்ள படகு கட்டும் பகுதியில் கடல் ஆமை விற்பனைக்கு வைத்திருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்று பார்த்த வனத்துறையினர் ஒரு கடல்…

ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சூலமங்கலத்தில் ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சூலமங்கத்தில் ஸ்டார்…

மதுரை சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன் கோவிலில் பட்டாபிஷேகம்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரே ஸ்வரர் திருக்கோ விலில்…

கோவையில் சமூக நீதி கூட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவர்,சமூக நீதி கூட்டமைப்பின் கவுரவ ஆலோசகர் எஸ்.எம்.ஹிதாயத்துல்லா பங்கேற்பு கோவையில் சமூக நீதி கூட்டமைப்பின் கலந்தாய்வு கூட்டம் கூட்டமைப்பி்ன் தலைவர் இராம…

முறைகேடாக சுங்க வரி கட்டணம் வசூல் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

பரமத்தி வேலூர் வார சந்தைகளில் விவசாயிகளின் விளை பொருள்களுக்கு முறைகேடாக அதிக சுங்கவரி கட்டணம் வசூல் செய்யும் வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இளம் விவசாயிகள் சங்கம்…

தஞ்சாவூர் பெரியகோயில் சித்திரை பெருவிழா தேரோட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், மே- 7. தஞ்சாவூர் பெரியகோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, திருத்தேரோட்ட நிகழ்ச்சியினைமாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்…

அரக்கோணம் அருகே தனியார் டயர் தொழிற்சாலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த இச்சிபுத்தூரில் தனியார் டயர் தொழிற்சாலை முன்பு நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் அண்ணாதொழிற்சங்கம் சார்பில் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அரக்கோணம் நாடாளுமன்ற…

சந்திரசேகரபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா- புஷ்ப பல்லக்கு விழா

வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவில் புஷ்ப பல்லக்கு விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம்…

தாராபுரம் பாஜகவினர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம்:காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்டம் தாராபும்: காஷ்மீர் மாநிலம்…