Category: தமிழ்நாடு

பழனி முருகன் கோயில் வைகாசி விசாகம் தேரோட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வசந்த உற்சவம் என்று அழைக்கப்படும் இந்த திருவிழா பழனி உபகோவிலான பெரியநாயகி…

வால்பாறை அரசு பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கி பாராட்டு

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவியர்கள்…

காஞ்சிபுரம் திருகாலிமேட்டில் அதிநவீன வசதிகளுடன் அரசு பள்ளி கட்டிடம் திறப்பு

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி கட்டிடம் சேதமடைந்த நிலையில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என பெற்றோர்கள்,…

விவசாய கடன்களுக்கு சிபில் மதிப்பெண் கட்டாயம் தேவையா?” – தமிழக அரசின் உத்தரவைத் திரும்ப பெற உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் மு. ஞானமூர்த்தி வலியுறுத்தல்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதற்காக சிபில் (CIBIL) மதிப்பெண் அடிப்படையாகவே பயன்படுத்த வேண்டும் என்ற தமிழ்நாடு கூட்டுறவு துறை உத்தரவை தமிழக அரசு…

தாராபுரத்தில் பஸ் ஸ்ட்ரைக் வாபஸ்

தாராபுரத்தில் பஸ் ஸ்ட்ரைக் வாபஸ் மதுரை ஆரப்பாளையத்தில் தாராபுரம் கிளை ஓட்டுநர் கணேஷை தாக்கிய மாரிமுத்து சமூக வலைதளங்களில் அவரது குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டதால் தாராபுரத்தில் செவ்வாய்க்கிழமை…

மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ் டிரைவரை செருப்பால் அடித்த துணை மேலாளர் சஸ்பெண்டு!

போக்குவரத்துக்கழக அதிகாரி நடவடிக்கை!! மதுரை ஆரப்பாளையம் – பஸ் ஸ்டாண்டில் – இருந்து திருப்பூர், கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பக்ரீத்…

ஐஜேகே சார்பில் 3ஆம் ஆண்டு அன்னதானம்

பெருமாள்மலை ஸ்ரீ பிரசன்னா வெங்கடாஜலபதி சுவாமி திருத்தேர் வடம் பிடித்தல் விழாவில் ஐஜேகே சார்பில் 3ஆம் ஆண்டு அன்னதானம் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள”தென் திருப்பதி”…

திருவொற்றியூர் கிழக்குப் பகுதியில் திமுக ஆலோசனை கூட்டம்

திருவொற்றியூர் கிழக்குப் பகுதியில் உள்ள கழக பணிமனையில் திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் மாநகராட்சி மண்டல குழு தலைவருமான திமு தனியரசு தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்.2026…

திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் மழை

திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை, திடீரென கருமேகங்கள் சூழந்து, பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.மழையின் போது, திருவொற்றியூர் அடுத்த காலடிப்பேட்டை, வடக்கு மாடவீதியில்…

சீர்காழி அருகே போதையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே போதையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…

தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவுபடி ஒரே நாளில் நான்கு குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

இஸ்லாமியர்களின் பக்ரீத் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி அதனை சுற்றியுள்ள அனைத்து பள்ளிகளிலும் ஈதுல் அல்ஹா என்ற ஹஜ் பெருநாள் தொழுகை காலை 7:00…

அரியலூரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோதண்டராமர் கோவிலில் 82 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தேர்!

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், அரியலூர் நகரின் மார்பில் திகழும் வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு கோதண்டராமசாமி திருக்கோவில், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.…

மேலச்சின்னணம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில் வீடு கும்பாபிஷேக விழா

அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள மேலச்சின்னணம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில் வீடு, கற்பகவிநாயகர்,வழிவிடு முருகன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.…

மரக்குளம் கிராமத்தில் ஸ்ரீ வில்லாலுடைய அய்யனார் கோவில் வைகாசி பொங்கல் விழாவில் பால்குட ஊர்வலம்

மரக்குளம் கிராமத்தில் ஸ்ரீ வில்லாலுடைய அய்யனார் கோவில் வைகாசி பொங்கல் விழாவில் பால்குட ஊர்வலம் ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே மரக்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆதி விநாயகர்,…

தாராபுரத்தை அடுத்த சங்கரண்டாம் பாளையம் அருள்மிகு அகிலாண்டீஸ்வரி உடனமர் ஸ்ரீ தென்னீஸ்வர சுவாமி மகா கும்பாபிஷேகம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தை அடுத்த சங்கரண்டாம் பாளையம் அருள்மிகு அகிலாண்டீஸ்வரி உடனமர் ஸ்ரீ தென்னீஸ்வர சுவாமி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது தாராபுரம் திருப்பூர் மாவட்டம், தாராபுரம்…

அழியாத செல்வம் கல்வி. தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும்-எம்.எல்.ஏ., சங்கர்

திருவொற்றியூர் ஜெய்காகோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப் பள்ளியில், நேற்று, உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஐ.டி.சி., இந்தியா என்.ஜி.ஓ., சார்பில், ஆறு கழிப்பறைகள், ஏழு சிறுநீர் கழிப்பகம், ஒரு…

சென்னை என்விரோ சொல்யூஷன் நிறுவனம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம்

மணலி சிபிசிஎல் நிறுவன வளாகத்தில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாட்டத்தின் போது நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சங்கர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் இந்நிகழ்ச்சியில் இயக்குனர் கண்ணன்…

ரவுடி வெட்டிக் கொலை : ஐந்து பேரிடம் விசாரணை

திருவொற்றியூரில் வீடு புகுந்து 19 வயது இளைஞரை மர்ம நபர்கள் வெட்டியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக, ஐந்து பேரை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர். திருவொற்றியூர் ரயில்வே…

உலக சுற்று சூழல் தினத்தன்று விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

நெகிழி இல்லா உலகம் கேட்டேன் பசுமை நிறைந்த பூமி கேட்டேன் – கவிதை கூறி அசத்திய மாணவி ஓவியங்கள்,கவிதை, கட்டுரை வாயிலாக உலக சுற்று சூழல் தினத்தன்று…

கோவைபுதூர் ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா

கோவைபுதூர் ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடிகர் தாமு மற்றும் நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன் ஆகியோர் பங்கேற்று ஐம்பதாயிரம்…

அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழா

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர்…

சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உலகசுற்றுச்சூழல் தினம்

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உலகசுற்றுச்சூழல் தினம் அலுவலகத்தை தூய்மைப்படுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது.சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நீண்ட நாட்கள் தேங்கியுள்ள கழிவுகள் மற்றும்…

ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்த நிகழ்விற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்-நயினார் நாகேந்திரன்

கோவை பாமகவில் நடப்பது உட்கட்சி பிரச்சனை பாஜக அதில் தலையிடவில்லை – கோவையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி..! கோவை விமான நிலையத்தில் பாரதிய…

உலக சுற்றுச் சூழல் தின விழா

மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளி யில் உலக சுற்றுச் சூழல் தின விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில்…

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா

ஜூன்-5: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று பெரம்பலூர் துறையூர் சாலையில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் “உலகளாவிய நெகிழி பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருதல் ” தொடர்பாக…

புதுப்பாளையத்தில் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனம் சார்பில் புதிய விழா அரங்க மேடை திறப்பு விழா

பா. வடிவேல், அரியலூர் அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில், செட்டிநாடு சிமெண்ட் நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில்…

சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு இயற்கை சுற்றுச்சூழல்தினத்தை ஒட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மதுராந்தகத்தில் இயங்கி வரும் சிஎஸ்ஐஅரசு…

மதுரை மாவட்ட இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் மதுரை மாவட்ட இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், பள்ளி பார்வையின் போது ஆசிரியர்களிடம் தரக்குறைவாக…

வால்பாறையில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் விழா கோவிலில் சிறப்பு பூஜை

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தும் வால்பாறை அரசு…

கோவையில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை திறப்பு விழா

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் மூலம் நடப்பாண்டு ரூ.7000 கோடி வீட்டு கடன் வழங்க இலக்கு ரெப்கோ ஹோம் பைனான்ஸ் தலைவர் சி. தங்கராஜ், ரெப்கோ வங்கியின்…

துறையூர் 2வது வார்டில் ரூ9.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை- எம்எல்ஏ ஸ்டாலின் குமார் திறந்து வைத்தார்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டில் தெப்பக்குளம் அருகில் (ஜீன் -03) துறையூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2024- 25கீழ் ரூ…

உலக சுற்றுச் சூழல் தின விழிப்புணர்வு உறுதிமொழி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “நாமும் சுற்றுச்சூழலும்” விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.…

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உத்ஸவம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உத்ஸவத்தையொட்டி, புது மண்டபத்துக்கு எழுந்தருளிய சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனைகள் நடைபெற்றன. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்…

வெண்ணாறு தூர்வாரப்பட வேண்டும் டெல்டா விவசாயிகள் கோரிக்கை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே வெண்ணாறு தூர்வாரப்பட வேண்டும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தூர்வார நடவடிக்கை எடுக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை…

கம்பம் பைபாஸ் சாலையில் குளு குளு வசதியுடன் புதிய தியேட்டர்- மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் திறந்து வைத்தார்

தேனி மாவட்டம் கம்பம் நகரில் பைபாஸ் சாலையில் உள்ள ராம் ஜெயம் நகரில் ஆர் ஜே எம் எஸ் குழுமம் சார்பாக தி டேன் யூப் மற்றும்…

கோவையில் வள்ளி கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி

கோவை கோவையில் நடைபெற்ற வள்ளி கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் நாட்டுப்புறப் பாடலுக்கு ஏற்ப ஒரு சேர நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கோவை…

வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த தின விழா 

கோவை தெற்கு மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காடம்பாறை அணைப்பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த தின விழா முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட…

சீர்காழி அருகே அரசு பேருந்து கவிழ்ந்து ஓட்டுனர், நடத்துனர், உட்பட 8 பேர் காயம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே சூரக்காடு உப்பனாற்றில் அரசு பேருந்து கவிழ்ந்து ஓட்டுனர், நடத்துனர், உட்பட 8 பேர் காயம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…

மேட்டுப்பாளையம் மைலி அம்மன் ஆலய வைகாசி பெருவிழா

இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர் மேட்டுப்பாளையம் மைலி அம்மன் ஆலய வைகாசி பெருவிழா திருவாரூர் மேட்டுப்பாளையத்தில் உள்ள சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மைலி அம்மன் ஆலய வைகாசி…

மாணவ மாணவிகளுக்கு சீருடை மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்பு

திருவெற்றியூர். நேற்று கோடை விடுமுறை முடிந்து ஜூன் இரண்டாம் தேதி இன்று அனைத்து பள்ளிகளும் திறந்த நிலையில். தமிழக முதல்வர் அரசு பள்ளி மாணவர்களை பள்ளி முதல்…

கமுதி புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது கமுதி-மெயின் பஜாரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் 350 ஆண்டுகளுக்கு மேலாக…

புழல் சிறை முன்பு மக்கள் கூடும் இடத்தில் கேமராவுடன் கூடிய போலீஸ் பூத்

புழல் சிறை முன்பு மக்கள் கூடும் இடத்தில் கேமராவுடன் கூடிய போலீஸ் பூத் திறக்கப்பட்டது. போதை வஸ்துக்களின் நடமாட்டத்தை குறைக்கவும் , சிறையில் பொதுமக்கள் பார்வையாளர்கள் உள்ளே…

மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபு ஏற்பாட்டில் 31 கண்காணிப்பு கேமராக்கள்- காவல் மாவட்ட துணை ஆணையாளர் திறந்து வைத்தார்

செங்குன்றம் செய்தியாளர்ஜூன் 2 புழல் அடுத்த கதிர்வேடு‌ 31 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபு ஏற்பாட்டில் 31 கண்காணிப்பு கேமராக்களை கொளத்தூர் காவல் மாவட்ட துணை…

கோவில் உண்டியலை திருடிச் சென்ற மர்ம நபருக்கு போலீசார் வலை வீச்சு.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர்பிரபு செல்:9715328420 கோவில் உண்டியலை திருடிச் சென்ற மர்ம நபருக்கு போலீசார் வலை வீச்சு. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள வேங்கிபாளையம்.…

திருச்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்- மின்சார வாரியம் அறிவிப்பு

திருச்சி மின் பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த கோட்ட அலுவலகங்களில் வரும் ஜூன் 2025 ஆம் மாதம் கீழ்க்கண்ட வேலை நாட்களில் பொதுமக்கள் தங்கள் குறைகளை குறைதீர்க்கும் கூட்டம்…

துறையூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பாக நிலை முகவர்கள் ஆய்வு கூட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் திருச்சி ரோட்டில் உள்ள ஆர்த்தி திருமண மஹாலில் 29/05/2025 அன்று கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் சிவ சரவணன்…

குடிநீர் இன்றி தவிக்கும் கிராம மக்கள்-விரைந்து மக்கள் பன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓதவந்தான்குடி ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயிகளும் விவசாயக் கூலி தொழிலாளர்களும் நிறைந்த…

ஸ்ரீரங்கத்தில் நிறுத்தி இருந்த கார் சாக்கடைக்குள் பாய்ந்த சம்பவம்

ஸ்ரீரங்கம் பஞ்சகரை சாலையில் காரை நிறுத்திவிட்டு ஓட்டுநர் அருகில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றுதிரும்பி வந்து பார்த்தபொழுது காரை காணவில்லை. அப்பொழுது கார் தானாக சாக்கடையில்…

கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜை

கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் திருக்கோவிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை தேனி மாவட்டம் கம்பம் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கெளமாரியம்மன் திருக்கோவிலில் வைகாசி வெள்ளிக்கிழமை தினத்தை…

அக்ஷரா வித்யா மந்திர் CBSE பள்ளி ஜெயங்கொண்டத்தில் திறப்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் – திருச்சி சாலையில் புதியதாக கட்டப்பட்ட அக்ஷரா வித்யா மந்திர் CBSE பள்ளி நேற்று சிறப்பாகத் திறக்கப்பட்டது.…

கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் ரூபாய் 2.85 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்கு தளம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் ரூபாய் 2.85 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்கு தளம் காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர்…

கல்லூரியில் ஓராண்டுக்கு மேலாகியும் ஊதியம் கிடைக்காமல் கவுரவ விரிவுரையாளர்கள் அவதி

திருச்சி பாரதி தாசன் பல்கலை கழகத்தின் உறுப்பு கல்லூரியில் ஓராண்டுக்கு மேலாகியும் ஊதியம் கிடைக்காமல் கவுரவ விரிவுரையாளர்கள் அவதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட திருச்சி,…

முத்துராமலிங்க தேவர் சிலையின் 33 -வது குருபூஜை விழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள முத்தாலம்மன், நிறைகுளத்து அய்யனார் கோவில் வைகாசி பொங்கல் மற்றும் முத்துராமலிங்க தேவர் சிலையின் 33 -வது…

கமுதியில் ஆபரேசன் சிந்தூர் வெற்றியை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பேரணி

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஆபரேசன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் பாஜக மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் இராம்குமார் பாண்டியன் தலைமை வகித்தார் அதிமுக ஒன்றியச் செயலாளர்கள்…

ANM & GNM நர்சிங் படிப்புகளுக்கு இந்த ஆண்டு பெரும் தேவை- மாணவியர்களிடம் வரவேற்பு அதிகம்

ANM & GNM நர்சிங் படிப்புகளுக்கு இந்த ஆண்டு பெரும் தேவை: மாணவியர்களிடம் வரவேற்பு அதிகம் மருத்துவத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், குறைந்த கட்டணத்தில்…

தரங்கம்பாடி உப்பனாற்று கரையோரம் வெளி மாநில மாட்டிறைச்சி கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்படும் அவலம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் தரங்கம்பாடி உப்பனாற்று கரையோரம் பழைய இரயில் பாததையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு.கோழி கழிவுகள் கொட்டப்பட்ட நிலையில் வெளி மாநில மாட்டிறைச்சி…

காடுவெட்டி குருவின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுசரிப்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில், வன்னியர் சமூகத்தின் தனித்திறமையையும் சமூக நீதி போராட்டங்களையும் முன்னிறுத்திய முன்னணி தலைவர் காடுவெட்டி குருவின் 7ஆம்…

குண்டடத்தில் பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம். திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட குண்டடம் கிழக்கு ஒன்றிய பா.ஜ.க சார்பில் ஆபரேசன் சிந்தூர் என்னும் பிரதமர் மோடி தலைமையிலான பயங்கரவாதத்திற்கு…

சித்தாமூர் ஒன்றியத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேசிய கொடி ஏந்தி பேரணி

செங்கல்பட்டு மாவட்டம் பகல்ஹாம் தாக்குதல் ஏற்படுத்தி தீவிரவாதிகள் மீது தாக்குதல்நடத்தி பாகிஸ்தான் தொடுத்த தாக்குதலை முறியடித்த இந்தியாவை பாதுகாத்தராணுவ வீரர்களுக்கும் பாரத பிரதமருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில்…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திருமண வரவேற்பு விழா

திருமண வரவேற்பு விழா” மதுரை சிலைமான் பகுதியில் சமூக சேவகர் இப்ராகிம்/மகளிர் சுய உதவிக்குழு தலைவி சபர்நிஷா இல்ல திருமண வரவேற்பு விழாவில் ராகவி சினி ஆர்ட்ஸ்…

கோவையில் பானாசோனிக் நிறுவனத்தின் புதிய சார்ஜிங் மையம் துவக்கம்

கோவை ஆல்வியல் ஃபன் சேவி வளாகத்தில் பானசோனிக் நிறுவனம் சார்பாக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் துவங்கப்பட்டது சுற்றுச்சூழல் மாசு மற்றும் கரியமிலிக் கதிர்வீச்சு பாதிப்புகளை குறைக்கும்…

கள்ளிக்குளம் நெருஞ்சிபட்டிக்கு புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கம்

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கள்ளிக்குளம், நெறிஞ்சிபட்டி ஆகிய 2 கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வரும் நிலையில் இந்த 2 கிராமத்திற்கும் சாயல்குடி, முதுகுளத்தூர் பகுதிக்கு…

மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் பிறந்த நாள் விழா

மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் தலைவர் சுப்புராஜ் தலைமையிலும், பொதுச் செயலாளர் கணகு, மாவட்ட பொறுப்பாளர் சிலம்பம் சாந்தி, இணைச் செயலாளர் ஜஸ்டின்தேவபால் ஆகியோர்…

விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணரில் விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.கழக செயற்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் . ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் அவர்களுடன் தமிழக நிதிஅமைச்சரும் திருச்சுளி…

தென்னிந்தியாவின் சிறந்த வழிகாட்டி- உதகையை சேர்ந்த ஜான் பாஸ்கோ என்பவருக்கு தாய்லாந்தில் விருது

தென்னிந்தியாவின் சிறந்த வழிகாட்டியாக தமிழகத்தின் உதகையை சேர்ந்தவருக்கு தாய்லாந்தில் விருது வழங்கி கௌரவம்… உலகெங்கிலும் உள்ள சிறந்த சுற்றுலா வழிகாட்டிகளுக்கான விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் தனியார்…

விருத்தாசலம் அரசு கல்லூரியில் 6 கூடுதல் வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை

விருத்தாசலம், விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் 4.25 கோடி மதிப்பில் 6 கூடுதல் வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள் மற்றும் 2 கழிவறை கட்டிடம் கட்டுவதற்கு…

பேரையூரில் பூவைசிய இந்திரகுல வேளாளர் சங்க நூற்றாண்டு விழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூரில் உள்ள பூவைசிய இந்திரகுல வேளாளர் சங்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சமூக ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெற்ற மினி மாரத்தான் ஓட்ட…

கோவையில் தங்க நகை தொழிற் பூங்கா – அமைச்சர் தகவல் !!!

கோவை கொடிசியாவில் தங்க நகை பூங்கா அமைக்க நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் தா.மோ அன்பரசன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி, மேலும் கருத்துக்களை கேட்டு எறிந்தார்.…

பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராகவேந்திரா ஆலய கும்பாபிஷேக விழா

கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அபயப்ரத யோக ஆஞ்சநேயர் திருக்கோவில் ஸ்ரீ ராகவேந்திர பிருந்தாவனத்திற்கு அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.. கோவை சலீவன் வீதி…

தஞ்சையில் தொடர் மழையால் நெற் பயிர்கள் முழுகின

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் கோடை நெல் சாகுபடி பல ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் செய்யப்பட்டுள்ளன. அனைத்து நெல் சாகுபடிகளும் அறுவடை நேரத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து…

ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்

இந்திய நிதித்துறை ஆளுமைகளில் ஒருவரான ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கி…

TNPSC குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

கோவை சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் சமீபத்தில் TNPSC குரூப் 1 தேர்வுகளில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்ற 5 சாதனையர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. புது தில்லியின் முன்னாள்…

சிலம்பம் போட்டியில் கமுதி மாணவர்கள் சாதனை

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள KSR education groups ல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிலம்பம் போட்டியில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள விஜய பாண்டியன் சிலம்பம் தற்காப்பு கலை…

துறையூரில் நகரத்தில் திமுக நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம், துறையூரில் திமுக நகர செயலாளர் மெடிக்கல் ந.முரளி தலைமையில் பாலக்கரை கலைஞர் திடல் மற்றும் சிலோன் ஆபீஸ் கலைஞர் திடல் ஆகிய பகுதிகளில்…

சீர்வரிசியை லாரியில் எடுத்துச் சென்று அசத்திய தாய்மாமன்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே சீர்வரிசியை லாரியில் எடுத்துச் சென்று அசத்திய தாய்மாமன். பார்த்த பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே…

ஞானபுரீஸ்வரர் திருத்தேரோட்டம்

மயிலாடுதுறை செப்தியாளர்இரா.மோகன் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டணப் பிரவேசம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஞானபுரீஸ்வரர் திருத்தேரோட்டம். தருமபுரம் ஆதீனம் உள்ளிட்டோர் திரளான பக்தர்கள் தேரினை வடம்…

கோவையில் எஸ் என் எஸ் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

கோவை ஆப்ரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக பிரதமர் மோடி நடத்தி காட்டியுள்ளார். அதில் சொந்த நாட்டில் தயாரான ராணுவ தளவாடங்களை பயன்படுத்தி எதிரிகளை நம் நாட்டில் இருந்து கொண்டே…

முத்தமிழ் சமூக நீதிப் பேரவை சார்பில் மாற்றுத் திறனாளி மாணவனுக்கு பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி முத்தமிழ் சமூக நீதிப் பேரவை சார்பில் தெள்ளாறு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 தேர்வில் 516 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த…

கொளத்தூர் -பள்ளி வாகனங்கள் ஆய்வு.

செங்குன்றம் செய்தியாளர் கொளத்தூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சார்பில் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கோடை காலம் முடிந்து ஜூன் மாதம் மறுபடியும் பள்ளிகள்…

மதுரை கள்ளழகர் திருவிழா-அன்னதானம்

அன்னதானம்” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா…

சீர்காழி அருகே மாணவருக்கு பள்ளியின் சார்பாக பாராட்டு விழா

சீர்காழி அருகே கொள்ளிடம் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் மாநில அளவில் நான்காம் இடமும் பெற்ற மாணவருக்கு பள்ளியின் சார்பாக…

கமுதி மாணவி 10-ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில்4-ம் இடம் பிடித்து சாதனை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி – ரஹ்மானியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி பூஜாஸ்ரீ 10-ம் பொதுத் தேர்வில் 496 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் 4 -ம் இடம்…

கோவை ஓ பை தாமராவில் செட்டிநாடு உணவுத் திருவிழா

கோயம்புத்தூரில் உள்ள ஓ பை தாமராவில் உள்ள ஓ கஃபவில், மே 16 முதல் 24, 2025 வரை மாலை 7:30 மணிக்குத் தொடங்கும் செட்டிநாடு உணவுத்…

அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆட்டோ சங்கங்கள் வேலைநிறுத்த பிரச்சாரம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், மே- 16. தஞ்சாவூர் கரந்தை பேருந்து நிலையம் உள்ளிட்ட மூன்று இடங்களில் வேலை நிறுத்த விளக்க பிரச்சார பிரச்சார…

சர்வதேச செவிலியர் தின விழா

கோவை நைட்டிங்கேல் கல்வி குழுமங்கள் சார்பாக நடைபெற்ற சர்வதேச செவிலியர் தின விழா உலக பொருளாதாரத்தில் செவிலியர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக ஓய்வு பெற்ற இந்திய இராணுவ…

விருத்தாசலம் நகராட்சியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலைய தொடக்க விழா

R. கல்யாண முருகன் செய்தியாளர்.விருத்தாசலம் விருத்தாசலம் நகராட்சியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலைய தொடக்க விழா. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் 2024 – 2025 ம்…

பக்தர்கள் வெள்ளத்தில் மலையை நோக்கி அழகர் புறப்பட்டார்

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கிய நிலையில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக 3-ம் நாள் நிகழ்வாக அழகர்…

கடை சீல் வைக்க முயற்சி-அதிகாரிகளுடன் மோதல்

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருந்து நிலையம் அருகே இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மன்மதீ ஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு சொந்தமாக அப்பகுதியில் கடை…

தென் மாநில வட மாநில சலங்கை நாதம் கலை விழா

கும்பகோணத்தில் களைகட்டிய சலங்கை நாதம் கலை விழா” தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம்,கும்பகோணம் வாணி விலாச சபா, ஆகிய இணைந்து நடத்தும் தென் மாநில வட மாநில…

மீனவ கிராமங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கிரிடம்,மாலை அணிவித்த தமிழக வெற்றிக்கழகத்தினர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே மீனவ கிராமங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கிரிடம்,மாலை அணிவித்த தமிழக வெற்றிக்கழகத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த…

இந்திய அளவில் சி.பி.எஸ்.இ.மற்றும் ஜே.இ.இ.தேர்வுகளில் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை

கோவை இந்திய அளவில் சி.பி.எஸ்.இ.மற்றும் ஜே.இ.இ.தேர்வுகளில் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை ஜே.இ.இ.மற்றும் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12. ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் இந்திய…

பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா தேர்பவனி

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். திருக்காட்டுப்பள்ளி, மே- 14. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலய ஆண்டு பெருவிழா, அன்னையின் சிறப்பு ஆடம்பர தேர்பவனி…

கள்ளழகர் திருவிழா-அன்னதானம்

அன்னதானம்” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து எஸ்.டி.சுப்பிரமணியன், கருங்காலக்குடி சந்துரு, திண்டுக்கல் தேவி அவர்களின் நல்லாசியுடன் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய…

இலங்கியனூரில் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டிதரக்கோரி ஜமாபந்தி அலுவலரிடம் கோரிக்கை மனு

கடலூர் மாவட்டத்தில் நேற்று 1434 ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் இன்று தொடங்கியது அப்போது நல்லூர் ஒன்றியம் இலங்கியனூர் கிராமத்தை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நல்லூர்…

பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் தலைமையில் திமுக பொதுக்கூட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக நாடு போற்றும் நான்காண்டுதொடரட்டும் இது பல்லாண்டு பொதுக்கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மேற்கு ஒன்றிய…

சட்டைநாதர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம் திரளான பக்தர்கள் வழிபாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம் திரளான பக்தர்கள் வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ சட்டைநாதர்…

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை…. கேலோ இந்தியா சார்பாக தேசிய அளவிலான நீச்சல் போட்டிகள் பீகாரில் கடந்த மே ஐந்து முதல் 9…

துறையூர் மேற்கு ஒன்றியத்தில் திமுக பாக முகவர்கள் கூட்டம்

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் தலைமையில் மே 11ம் தேதி கண்ணனூர் பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் பாக முகவர்கள் (பிஎல்ஏ…

கமுதி பேரையூரில் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பேரையூரில் மத்திய ஒன்றியம் சார்பில் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன்…