திருச்சி மின் பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த கோட்ட அலுவலகங்களில் வரும் ஜூன் 2025 ஆம் மாதம் கீழ்க்கண்ட வேலை நாட்களில் பொதுமக்கள் தங்கள் குறைகளை குறைதீர்க்கும் கூட்டம் மூலம் தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
03- 06-2025 (முதல் செவ்வாய்க்கிழமை) துறையூர் கோட்டம்
06-06-2025 (முதல் வெள்ளிக்கிழமை ) முசிறி கோட்டம்
10-06- 2025 (இரண்டாம் செவ்வாய்க்கிழமை) இலால்குடி கோட்டம்
13-06-2025 (இரண்டாம் வெள்ளிக்கிழமை) திருவரங்கம் கோட்டம்
17-06-2025 (மூன்றாம் செவ்வாய்க்கிழமை)திருச்சி நகரிய கோட்டம்
20.06.2025 (மூன்றாம் வெள்ளிக்கிழமை) திருச்சி கிழக்கு கோட்டம்
24.06.2025 மணப்பாறை கோட்டம் (நான்காம் செவ்வாய்க்கிழமை ) நடைபெற உள்ளது
எனவே வரும் ஜூன் 2025 ஆம் மாதத்தில் மேற்குறிப்பிட்ட வாரங்களில் நடக்கவுள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் நாட்களில் மின் நுகர்வோர் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
திருச்சி செய்தியாளர் அருள் மோகன்