திருச்சி மின் பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த கோட்ட அலுவலகங்களில் வரும் ஜூன் 2025 ஆம் மாதம் கீழ்க்கண்ட வேலை நாட்களில் பொதுமக்கள் தங்கள் குறைகளை குறைதீர்க்கும் கூட்டம் மூலம் தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

03- 06-2025 (முதல் செவ்வாய்க்கிழமை) துறையூர் கோட்டம்

06-06-2025 (முதல் வெள்ளிக்கிழமை ) முசிறி கோட்டம்

10-06- 2025 (இரண்டாம் செவ்வாய்க்கிழமை) இலால்குடி கோட்டம்

13-06-2025 (இரண்டாம் வெள்ளிக்கிழமை) திருவரங்கம் கோட்டம்

17-06-2025 (மூன்றாம் செவ்வாய்க்கிழமை)திருச்சி நகரிய கோட்டம்

20.06.2025 (மூன்றாம் வெள்ளிக்கிழமை) திருச்சி கிழக்கு கோட்டம்

24.06.2025 மணப்பாறை கோட்டம் (நான்காம் செவ்வாய்க்கிழமை ) நடைபெற உள்ளது

எனவே வரும் ஜூன் 2025 ஆம் மாதத்தில் மேற்குறிப்பிட்ட வாரங்களில் நடக்கவுள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் நாட்களில் மின் நுகர்வோர் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

திருச்சி செய்தியாளர் அருள் மோகன்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *