உப்பாறு ஓடையின் ஷட்டர் வைத்து கதவணையாக கட்ட வேண்டும் எனக் கோரிக்கை மனு
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420. உப்பாறு ஓடையின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணையை கதவணையாக அதாவது ஷட்டர் வைத்து கதவணையாக கட்ட வேண்டும் எனக் கோரிக்கை மனு திருப்பூர்…
அச்சம் தவிர்! ஆளுமை கொள்!!
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420. உப்பாறு ஓடையின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணையை கதவணையாக அதாவது ஷட்டர் வைத்து கதவணையாக கட்ட வேண்டும் எனக் கோரிக்கை மனு திருப்பூர்…
தனியார் கம்பெனி வேன் கவிழ்ந்து விபத்து 6 பேர் படுகாயம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குருநாதம்பாளையம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தனியார் கம்பெனி…
தமிழகத்தில் கோடை வெயில் தொடங்க நிலையில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் நகர கழக அதிமுக சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் கோவிலில் பங்குனி மாத பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு நாய் ஓட்டம் நரி ஓட்டம் எனும் யானை ஓடி…
திருவொற்றியூர் காலடிப்பேட்டை காவலர் குடியிருப்பு வளாகத்தை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வார்டு சபை கூட்டத்தில் தீர்மானம். திருவொற்றியூர் மண்டலம் 12 வது வட்ட திமுக கவுன்சிலரும் வழக் கறிஞர்…
நாகப்பட்டினத்தில் வருகின்ற 15,16,17 ஆகிய மூன்று தினங்களில் நடைபெறும் விவசாய சங்க 30 வது மாநாட்டில், வலங்கைமான் ஒன்றியத்தில் இருந்து 2000 விவசாயிகள் கலந்து கொள்வது என…
கரூர் செய்தியாளர் மரியான்பாபு கரூரில் புதிய தீயணைப்பு பயிற்சி மையத்தில் 141வது தீயணைப்போர் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு…
கரூர் செய்தியாளர் மரியான்பாபு கரூரில் இசைஞானி இளையராஜாவின் இசையின் நேரலை.. சிம்பொனியை முடித்துவிட்டு முதல் முறையாக கரூரில் இசைஞானி இளையராஜா நடத்தும் நேரடி இசை நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு…
தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் வாகன ஓட்டுநர்கள் மேற்பார்வையாளர்கள் உள்பட 2000 பேர் பணியாற்று வருகின்றனர் தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பணியை தனியார் நிறுவனம் செய்து வருகிறது…
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே வங்காரம்பேட்டை உதவிபெறும் துவக்கப்பள்ளியில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஆண்டு விழா….. பல்வேறு நடனம்,கலை நிகழ்ச்சிகள் செய்து காட்டி அசத்திய மழலை குழந்தைகள்…….…
கோவை உக்கடம் பகுதியில் SDPI கட்சியினர் வக்ஃபு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் மெழுகுவத்தி ஏந்தி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃபு…
வக்பு திருத்த சட்டத்தை நிராகரிப்போம், சட்டத்தை ஏற்க மாட்டோம், பள்ளிவாசல் கபர்ஸ்தான் நிலங்களை விட்டுக் கொடுக்க மாட்டோம், வக்பு சட்டத்தை திரும்ப பெறு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி…
தாராபுரம் சிறிய அளவு பிரபுசெல்:9715328420 தாராபுரம்:ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்புதமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்! திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மத்திய அரசு 100 நாள்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே பண்ணை வீட்டில் ஆடு திருடியவர் கைது!.. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கவுண்டச்சிவலசு கிராமம் சத்திரம் தோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த திருவயலூர் கிராமத்தில் சந்தூர் சாலையில் மாரியம்மன் கோவில் அருகே திருப்பத்தில் வேகமாக சென்ற கார் திடீரென மின்கம்பத்தில் பலமாக மோதி விபத்திற்குள்ளானது.…
செங்குன்றம் செய்தியாளர் சென்னை மேற்கு மாவட்டம் மாதவரம் தெற்கு மண்டல் பாஜகவின் சார்பில் மாதவரம் பழைய பஸ் நிலையம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.…
இந்திய தொழில் வர்த்தக சங்கத்தின் மகளிர் அமைப்பான பிக்கி புளோவின் 2025 – 2026 ஆண்டுக்கான புதிய தலைவராக அபர்னா சுங்குவை தேர்வு செய்துள்ளது. அபர்னா சுங்கு,…
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத, சங்க விரோத நடவடிக்கைகளை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்…
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை அருகே வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 2ஆம் கால யாகசாலை பூஜை. திருவாவடுதுறை ஆதீனம் பங்கேற்று கொடிமரம் முன்பு விநாயகர்…
அரியலூர், மதிமுக முதன்மைச் செயலர் துரை.வைகோ பிறந்த நாளையொட்டி,அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், அக்கட்சியின் சார்பில் இன்று அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மதிமுக மாவட்டச்…
பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலின், சப்தஸ்தான விழா..கொடியேற்றத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்பு.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே…
கமுதி முத்துமாரியம்மனுக்கு பங்குனிபொங்கல் கொடியேற்றத்துடன் துவங்கியது ராமநாதபுரம் மாவட்டம் கமுதி நகரில் சத்திரியநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் வைபவும்…
தமிழக திரைப்பட துணை நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்பட உதவியாளர் நல சங்கத்தின் ஆண்டு விழாவில் மாநில தலைவர் பன்னீர்செல்வம் அவர்கள் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய…
கோவையில் ஜெயம் டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தானை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.. உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ்…
பெரம்பலூர் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகள், தங்கள் பயிற்சியின் ஒரு பகுதியாக பரங்கிபேட்டையில் தங்கி செயல்பட்டு வருகின்றனர். சமூகப் பயிற்சியின் ஒரு…
வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஏப்ரல் 1ந் தேதி துறையூர்…
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. கல்லூரி மாணவி வித்தியா உயிரிழந்த விவகாரத்தில்– காதலை கைவிடாததால் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததாக மாணவியின் சகோதரன் போலீசில்…
திருச்சி நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு சார்பில் நன்றி ;- ஏப்;-02 திருச்சியில் பிரம்மாண்டமாக கட்டப் படும்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் இரண்டாவது கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம்பாபநாசத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம…
காஞ்சிபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பம்மல் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து கடுக்கப்பட்டு கிராமத்தில்ஜனகம் HP கேஸ் ஏஜென்சீஸ் அலுவலகத்தில் நடத்திய மாபெரும்…
திருச்சியில் புதிதாக அமையவுள்ள நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இது குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “மதுரையில் உள்ள…
கோவை மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருட்டில் பறி கொடுத்த செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு…
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெரியப்பாவை தாக்கி நெருப்பில் தள்ளிய மகனை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த…
பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே அருள்மிகு வீரமகா காளியம்மன் ஆலய 56-ஆம் ஆண்டு திருநடன திருவிழா… திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. சுங்கச்சாவடி கட்டணம் நாடு முழுவதும் உயர்ந்துள்ள நிலையில் பல்லடம் அடுத்த அவிநாசி பாளையம் சுங்கச்சாவடியிலும் கட்டணம் உயர்ந்துள்ளது. திருப்பூரில் இருந்து…
இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர் திருவாரூர் ஆழித்தேர் கட்டுமானப் பணிகள் தீவிரம் திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேர் திருவிழா…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மன்னவனூர் சூழல் மையத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை…
V. சீராளன் செய்தியாளர் பண்ருட்டி தமிழ்நாடு காவல் துறையில் 38ஆண்டுகள் மக்களுக்காக சிறப்பாக தொண்டாற்றி பணி ஓய்வு பெறும் காவல் உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் துணை…
துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை ஶ்ரீ பாக்கியலட்சுமி ஏ/சி மஹாலில் 30/03/2025 அன்று நாயுடுகள் நல சங்கம் சார்பில் 17 ஆம் ஆண்டு முப்பெரும் விழா (…
கோவையில் ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு வந்தோருக்கு நீர் மோர் வழங்கி பல்சமய நல்லுறவு இயக்கத்தினர் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள பள்ளி வாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு…
ரமலான் பெருநாளை முன்னிட்டு தென்காசியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தென்காசி மதீனா நகர் மஸ்ஜிதுர் ரகுமான் ஜும்மா பள்ளிவாசலில் சிறப்பு…
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடம் அருகே வெண்கலத்தால் ஆன சுவாமி சிலையை திருடிய வடமாநில சிறுவன் உட்பட இருவர் கைது…..சிலையை பறிமுதல் செய்து போலீசார்…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஸ்கூல் ஆஃப் மார்ஷியல் ஆர்ட் டிரஸ்ட் கராத்தே பள்ளியின் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசு,பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் பெல்ட் டெஸ்ட் நிகழ்ச்சி…
இஸ்லாமிய பெருமக்களுக்கு டாக்டர் A. சுரேஷ்குமார் சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் ரமலான் வாழ்த்து ! இது குறித்து சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல்…
கும்பகோணத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். உலகம் முழுவதும்…
கோவையில் குடியிருப்பு அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான கடையை அகற்றக்கோரி த.வெ.க,வினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை க.க.சாவடி – வேலந்தாவளம் சாலை பகுதியில்…
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி கூட்ட அரங்கில் 29/03/2025 அன்று நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை சேர்மன் ந.…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோட்டைமேடு கிராமத்தில் வாடிப்பட்டியில் இயங்கி வரும் ஹெல்பேஜ் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்தியா முழுவதும் சுமார் 47 வருடங்களுக்கு…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள 15.பி. மேட்டுப்பட்டி வெள்ளையம்பட்டிடி.மேட்டுப்பட்டி தனிச்சியம் ஆகிய கிராமப் பகுதிகளில் திமுக சார்பாக மத்திய அரசை கண்டித்து 100 நாள் வேலையை…
கோவை வட்டமலை பாளையம் ஸ்ரீ இராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சந்திப்பு நிகழ்வு கல்லூரி உள்அரங்கில் இனிதே நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் மாவட்ட அளவில் தனியார் துறையில் வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் 220 நபர்களுக்கு பணி ஆனையை வழங்கி…
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு கோடை வெயிலை எதிர்கொள்ள குளிர்பானங்கள் வழங்கினார்கள். .கார்த்திகேயன் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் நிகழ்ச்சியில் கலந்து…
கோவையில் மாநில அளவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 41 அணிகள் பங்கேற்று உள்ளனர். தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளார் ஒன்றியம், சோரபுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை…
கோவையில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு பிராண்ட் கோயம்புத்தூர் தூதுவர் விருது இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை மற்றும் கோயமுத்தூர் அட்வர்டைசர்ஸ் கிளப்…
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் புல சித்த மருத்துவத்துறை சார்பில் “இந்திய அறிவுசார் அமைப்பியல் வரலாற்றில் தமிழ் மருத்துவத் தடயங்கள் என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு வெகு…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் தலைமை…
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அனக்காவூர் ஒன்றியம், மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக வாய் சுகாதார தின விழிப்புணர்வு…
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்டம் திமுக இளைஞரணி சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி குத்தாலம் மேற்கு ஒன்றியம்…
கும்பகோணம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே தேனாம்படுகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஆண்டு விழா ….. நடன இயக்குனர்களுக்கு நிகராக பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து நடனமாடி…
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் பகுதியில் சொகுசு காரில் கஞ்சா கடத்திய ஐந்து நபர்கள் கைது –8.கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தாராபுரம் வழியாக…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் தா பழூர் அருகே கோடாலி கருப்பூர் கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா வெகு விமரிசையாக…
நெகிழி ஒழிப்பிற்கு குப்பைத்தொட்டி வழங்கும் நிகழ்வு தேவகோட்டை – சிவகங்கை மாவட்ட ஆல் தி சில்ட்ரன் தொண்டு நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் தேவகோட்டை சேர்மன் மாணிக்க…
கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி தலைமை வகித்தார். பெற்றோர்…
கோவை டிரினிட்டி பள்ளியில் மழலையர் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவை ராமநாதபுரத்தில் டிரினிட்டி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.மழலையர் பள்ளி குழந்தைகளுக்கான பட்டமளிப்பு…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்திற்கு பிச்சைக்காரர் போல வேடம் அணிந்து வந்த 20-வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினரால் பரபரப்பு.…
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு ஆடுகள் மட்டுமின்றி கோழிகள், கட்டுச் சேவல்கள் கண்வலிக்கிழங்கு, பழு பாவற்காய், சீத்தாபழம் உள்ளிட்ட அரியவகை…
செங்குன்றம் செய்தியாளர் போக்குவரத்து காவலர்கள் கோடை காலங்களில் வெயிலை சமாளிக்கவும் கண்களை பாதுகாக்கவும் சன் கிளாஸ் வழங்கிட சென்னை மாநகர காவல் ஆணையாளர் அருள் உத்தரவின் பேரில்…
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இராமசாமிபட்டி கிராமத்தில் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி மேற்கொண்டு…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் பங்குனி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…
வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா நடைபெற்றது. அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில்,…
தேனியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா மேலும் இரண்டு நாட்கள் நீட்டிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனி செட்டிபட்டி…
தென்காசி வட்டத்தில், ஆதிதிராவிடர்இன மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதை இலக்காக கொண்டு 12 ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு…
தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பாக இயற்கை வளங்களை பாதுகாக்கும் விதமாகவும், மரம் நடுவதை ஊக்குவிக்கும் விதமாகவும் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
சென்னை, எண்ணுார் ரயில் நிலையம் அருகே, நேற்று மாலை, 4:00 மணிக்கு, அத்திப்பட்டில் இருந்து சென்னை நோக்கி ரயில் இஞ்சின் சென்றுக் கொண்டிருந்தது. திடீரென, ரயில் இஞ்சினின்…
விருத்தாசலம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி சாலையில் அமைந்துள்ள நவாப் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முகமது முஸ்தபா தலைமை…
பொருளாதாரத்தில் பின்தங்கிய 25 மாணவர்கள் கோவையில் இருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வருகை கோவையில் உள்ள டான் போஸ்கோ அன்பு இல்லத்தில் இருந்து பொருளாதாரத்தில்…
வேதாரண்யத்தில் மின்சார ரயில் சோதனை ஓட்டம் நிறைவு வேதாரண்யம் அடுத்த அகஸ்தியம்பள்ளி திருவாரூர் இடையிலான மின்மயமாக்கப்பட்ட அகல ரயில் பாதையில் 110 கி மீ வேகத்தில் மின்சார…
பாபநாசத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் முப்பெரும் விழா…. முன்னாள் ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் பங்கேற்பு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் பட்டைய நாள்…
மதுரையில் மின் ஊழியர்கள் போராட்டம் மின் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தர்ணா போராட்டம் நடந்தது. மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள…
வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் புஷ்ப பல்லக்கு விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ…
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு தேவகோட்டை மருத்துவர் ரூபாய் 10,000 மதிப்பிலான புத்தகங்களை வழங்கி ஆச்சரியத்தில் அசத்தினார்.தேவகோட்டை செந்தில்…
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே பட்டுக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி ….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் பட்டுக்குடி ஊராட்சி ஒன்றிய…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள நாகலாபுரத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.நேற்று முன்தினம் (மார்ச் 25) அரியலூரில் இருந்து கேரளா செல்வதற்காக டேங்கர் லாரி…
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வடக்கூர் சாலினி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் 25 ஆம் ஆண்டு சில்வர் ஜுப்ளி விழா டாக்டர், பன்னீர் செல்வம். அவர்கள் தலைமையில் நடைபெற்றது.…
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் கோடைகால தண்ணீர்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி 3000 ஏக்கருக்கு மேல் பாசனவசதி கொண்ட கழுமலையார் வாய்க்கால். சீர்காழி நகரின் கழிவுநீர் கால்வாயாகவும்,குப்பை தொட்டியாகவும் மாறிவரும் அவலம்.விரைந்து தூர்வாரி சீரமைக்க…
மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ்ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகள்….. அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை….. மதுரை மாட்டுத்தாவணி எம். ஜி. ஆர். பஸ் ஸ்டாண்டில் மீண்டும் முளைத்த ஆக்கிரமிப்புகளை அகற்ற…
ராமநாதபுரம் மாவட்டம்,கமுதியில் உள்ள கே.என். மெட்ரிக் மேல்நிலைபள்ளியில்ரமலான் பண்டிகையின் சிறப்புகுறித்து விளக்கினார்கள் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அராபிக் ஆசிரியை சாஹிதா…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த வட மாநில கொலையாளியை துறையூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.துறையூர் மலையப்பன் சாலை பகுதியைச் சேர்ந்தவர்…
துணைக் காவல் கண்காணிப்பாளர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு K.கென்னடி முன்னிலை வகித்தார்கள்.
வேப்பூர் மார் -25 கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டுரோடு பகுதியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வாரசந்தை நடைபெற்று வருகிறது இந்த சென்னை, விழுப்புரம், சந்தையில் வியாழக்கிழமை மாலை ஆறுமணிமுதல்…
தஞ்சாவூர் மாவட்ட கும்பகோணம் சிவ சேனா மாநிலத்துணைத் தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த்கண்டன அறிக்கை கூறியதாவது:தமிழகத்தில் தனிநபர் பாதுகாப்பு இல்லையா .அராஜக செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் உள்ள 50 கிராம ஊராட்சிகளில் அறநிலையத் துறைக்கு சொந்தமான குளங்கள், கிராம ஊராட்சிகளுக்கு சொந்தமான குளங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான குளங்கள்…
தேனி மாவட்டம் பெரியகுளம் அரண்மனை தெருவில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க தெருமுனை பிரச்சாரம் நகரத் தலைவர் திவ்யா ராஜசேகர் தலைமையில்…
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 45-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை தோல் ஏற்றுமதி கழகத்தின் நிர்வாக இயக்குனர் செல்வம் பங்கேற்றார். விழாவில்,…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோவில் திருத்தேர் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். மயிலாடுதுறை மாவட்டம்…
தமிழக வெற்றிக் கழகம் கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியம் சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…
தூத்துக்குடியில், அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அபிநயா மஹாலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தெற்கு மாவட்ட வா்த்தக அணிசெயலாளர் துரைசிங்…