திருவொற்றியூர் கிழக்குப் பகுதியில் திமுக ஆலோசனை கூட்டம்
திருவொற்றியூர் கிழக்குப் பகுதியில் உள்ள கழக பணிமனையில் திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் மாநகராட்சி மண்டல குழு தலைவருமான திமு தனியரசு தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்.2026…
அச்சம் தவிர்! ஆளுமை கொள்!!
திருவொற்றியூர் கிழக்குப் பகுதியில் உள்ள கழக பணிமனையில் திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் மாநகராட்சி மண்டல குழு தலைவருமான திமு தனியரசு தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்.2026…
திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை, திடீரென கருமேகங்கள் சூழந்து, பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.மழையின் போது, திருவொற்றியூர் அடுத்த காலடிப்பேட்டை, வடக்கு மாடவீதியில்…
தமிழகத்தின் முதல் ஃபிளாக்ஷிப் ஸ்டோராக ரேயா டைமண்ட்ஸ் கோவையில் துவக்கம் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் லேப்-கிரோன் வைர நகை பிராண்ட் ஆன ரேயா டைமண்ட்ஸ், கோவை…
புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை தொகுதி நியூ 5 ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் மாநில அளவிலான பெத்தாங்கு விளையாட்டு போட்டியை சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமை பொதுக்குழு…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே போதையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…
இரண்டு செட் சீருடை பெற்றதில் மாணவர்கள் மகிழ்ச்சி தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சீருடை…
மதுரை மாவட்டம் ஆலத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்,…
அலங்காநல்லூர், ஜூன். 08. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சால்வார்பட்டி கிராமத்தில் கண்டன் வகையறாக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ கண்டியம்மன்,சின்ன கருப்பு, காஞ்சரடி, கழுவடி சுவாமி கோவில் மகா…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் இன்று உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி ‘உணவே மருந்து’ என்ற தலைப்பில் சிறப்பு உரையரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய பால் குட திருவிழா பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில்வே…
புதுச்சேரி, உருளையான்பேட்டை பா.ஜ.க. தொகுதி பொறுப்பாளரும், மோடி மக்கள் சேவை மைய நிறுவனருமான வி.பிரபுதாஸ் அவர்கள், தந்தை B. விக்ரம் நாயுடு நிறுவனர் ஆரிய பவன் குரூப்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். தஞ்சை மாவட்டம்பாபநாசம் அருகே ஸ்ரீ மதுர காளியம்மன் ஆலய பால் குட திருவிழா 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் தஞ்சாவூர்…
தென்காசி, தென்காசியில் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம்ஆ பள்ளிவாசல் ஜமாத் சார்பில் தென்காசி முஸ்தபியா நடுநிலைப் பள்ளியில் வைத்து ஈதுல் அல்ஹா என்னும் ஹஜ் பெருநாள் தொழுகை நடந்தது.…
தென்காசி மாவட்டம் ஆழ்வார் குறிச்சியில் பத்தாவது வகுப்பு மற்றும் +2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஆழ்வார்குறிச்சி கீழத்தெரு சைவ…
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவுபடி ஒரே நாளில் நான்கு குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
கடலூர் மாவட்டம் புவனகிரியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் முகாம் மற்றும் அன்னதானம்…
குறிஞ்சிப்பாடி செய்தியாளர்வீ. சக்திவேல் 9791974608 வடலூரில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை மற்றும் பேரணி நடைபெற்றது கடலூர் மாவட்டம்…
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய விசிக சார்பில் மதச்சார்பின்மை காப்போம் பேரணி குறித்து விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம்மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியம்…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி அதனை சுற்றியுள்ள அனைத்து பள்ளிகளிலும் ஈதுல் அல்ஹா என்ற ஹஜ் பெருநாள் தொழுகை காலை 7:00…
கந்தர்வ கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், அரியலூர் நகரின் மார்பில் திகழும் வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு கோதண்டராமசாமி திருக்கோவில், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.…
அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள மேலச்சின்னணம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில் வீடு, கற்பகவிநாயகர்,வழிவிடு முருகன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.…
மரக்குளம் கிராமத்தில் ஸ்ரீ வில்லாலுடைய அய்யனார் கோவில் வைகாசி பொங்கல் விழாவில் பால்குட ஊர்வலம் ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே மரக்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆதி விநாயகர்,…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தை அடுத்த சங்கரண்டாம் பாளையம் அருள்மிகு அகிலாண்டீஸ்வரி உடனமர் ஸ்ரீ தென்னீஸ்வர சுவாமி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது தாராபுரம் திருப்பூர் மாவட்டம், தாராபுரம்…
தமிழகத்தில் முதல் விற்பனை மையமாக நவ்ரங் மின்சார வாகன விற்பனை மையம் கோவையில் துவக்கம் மூன்று சக்கர மின்சார வாகனங்களின் முன்னனி பிராண்டான நவ்ரங் தமிழகத்தில் முதன்…
கோவை நேரு நகர் பகுதியில் உள்ள (First Cry Intellitots pre School and Day care) ஃபர்ஸ்ட் க்ரை இண்டெலிடாட்ஸ் ப்ரீ ஸ்கூல் புதிய வகுப்புகள்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகம் 765 கே.வி உயர் மின் கோபுர திட்டம் அமைக்க. பாதிக்கப்படும் விவசாயிகள் எதிர்ப்பு!. திருப்பூர்…
இஸ்லாமிய பெருமக்களுக்கு சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் ஹஜ் பெருநாள் வாழ்த்து ! சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின்…
மதுரை ரயில்வே கோட்டத்தின் சார்பாக 69 வது ரயில்வே வார விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா சிறப்பு விருந்தினராக கலந்து…
தேனி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தமிழக முதல்வர் பசுமை விருது வழங்கி பாராட்டு தமிழகத்தின் தலைநகரான சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையில்…
திருவொற்றியூர் ஜெய்காகோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப் பள்ளியில், நேற்று, உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஐ.டி.சி., இந்தியா என்.ஜி.ஓ., சார்பில், ஆறு கழிப்பறைகள், ஏழு சிறுநீர் கழிப்பகம், ஒரு…
மணலி சிபிசிஎல் நிறுவன வளாகத்தில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாட்டத்தின் போது நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சங்கர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் இந்நிகழ்ச்சியில் இயக்குனர் கண்ணன்…
திருவொற்றியூரில் வீடு புகுந்து 19 வயது இளைஞரை மர்ம நபர்கள் வெட்டியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக, ஐந்து பேரை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர். திருவொற்றியூர் ரயில்வே…
நெகிழி இல்லா உலகம் கேட்டேன் பசுமை நிறைந்த பூமி கேட்டேன் – கவிதை கூறி அசத்திய மாணவி ஓவியங்கள்,கவிதை, கட்டுரை வாயிலாக உலக சுற்று சூழல் தினத்தன்று…
கோவைபுதூர் ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடிகர் தாமு மற்றும் நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன் ஆகியோர் பங்கேற்று ஐம்பதாயிரம்…
கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர்…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பெரியவெளிக்காடு ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணி துவக்கப்பட்டது.ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக விவசாய…
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உலகசுற்றுச்சூழல் தினம் அலுவலகத்தை தூய்மைப்படுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது.சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நீண்ட நாட்கள் தேங்கியுள்ள கழிவுகள் மற்றும்…
கோவை பாமகவில் நடப்பது உட்கட்சி பிரச்சனை பாஜக அதில் தலையிடவில்லை – கோவையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி..! கோவை விமான நிலையத்தில் பாரதிய…
மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளி யில் உலக சுற்றுச் சூழல் தின விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில்…
ஜூன்-5: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று பெரம்பலூர் துறையூர் சாலையில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் “உலகளாவிய நெகிழி பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருதல் ” தொடர்பாக…
பா. வடிவேல், அரியலூர் அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில், செட்டிநாடு சிமெண்ட் நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில்…
செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு இயற்கை சுற்றுச்சூழல்தினத்தை ஒட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மதுராந்தகத்தில் இயங்கி வரும் சிஎஸ்ஐஅரசு…
மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் மதுரை மாவட்ட இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், பள்ளி பார்வையின் போது ஆசிரியர்களிடம் தரக்குறைவாக…
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தும் வால்பாறை அரசு…
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் மூலம் நடப்பாண்டு ரூ.7000 கோடி வீட்டு கடன் வழங்க இலக்கு ரெப்கோ ஹோம் பைனான்ஸ் தலைவர் சி. தங்கராஜ், ரெப்கோ வங்கியின்…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டில் தெப்பக்குளம் அருகில் (ஜீன் -03) துறையூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2024- 25கீழ் ரூ…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “நாமும் சுற்றுச்சூழலும்” விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.…
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உத்ஸவத்தையொட்டி, புது மண்டபத்துக்கு எழுந்தருளிய சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனைகள் நடைபெற்றன. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்…
துறையூர் ஜூன் – 05திருச்சி மாவட்டம் துறையூரில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதியின் 102வது பிறந்த நாள் (ஜீன் -03)…
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள கீழவலசை கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஸ்ரீ காளியம்மன், ஶ்ரீஅய்யனார், ஶ்ரீகருப்பண்ணசாமி கோவில் வைகாசி பொங்கல் விழாவில்…
அலங்காநல்லூர்.சோழவந்தானில் கமல் நடித்து மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல் தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம் என பேசினார் இதற்கு…
சின்னமனூர் வர்த்தக சங்கம் 31 வது ஆண்டு விழா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது தேனி மாவட்டம் சின்னமனூர் வர்த்தக சங்கம் சார்பாக தேனி மாவட்ட தலைவர் செல்வக்குமார்…
இராமநாதபுரம் மாவட்டம் இளமனூர் பகுதியில் அருந்ததியர் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய அனைத்து சமூக விரோதிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி தமிழ்ப்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் தெற்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞரின் திருவுருவ படத்திற்கு…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே வெண்ணாறு தூர்வாரப்பட வேண்டும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தூர்வார நடவடிக்கை எடுக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பசுபதிகோவிலில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள்…
தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் கலைஞர் பிறந்தநாள் விழாதூத்துக்குடி மாநகராட்சி போல்பேட்டை பகுதி 20வது வார்டு செல்வநாயகபுரம் மெயின் ரோட்டில் கலைஞர் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது…
மாப்பிள்ளையூரணியில் கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி கலைஞர் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடைபராமாிப்பு…
தூத்துக்குடி கலைஞர் 102வது பிறந்தநாளை முன்னிட்டு மீளவிட்டான் அருகில் உள்ள காமராஜ் நகர் முத்துநகர் பார்வையற்றோர் சமுதாய அறக்கட்டளையில் உள்ள 30 குடும்பங்களுக்கு தூத்துக்குடி மாநகர திமுக…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சீசன் தொடங்கியதை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் குற்றாலம் அருவிகளில் குளித்து செல்வது வழக்கம் இந்நிலையில்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள பேரூர் திமுக அலுவலகத்தில் ஒன்றிய, பேரூர் திமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 102- வது…
செய்தியாளர் வெங்கடேசன் நெமிலி மத்திய ஒன்றியம் எஸ்ஜிசி பெருமாள் தலைமையில் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகளுடன் கொண்டாட்டம் :- முன்னாள் முதல்வர் கருணாநிதி…
ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து உலக நாடுகளுக்குப் பயணம்! முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற கனிமொழி கருணாநிதி எம்.பி ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க பயணம் மேற்கொண்ட…
இஸ்லாமிய பெருமக்களுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் ஹஜ் பெருநாள் வாழ்த்து ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல்…
திண்டுக்கல் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகள் துறை சார்பில் பருவமழையினை எதிர்கொள்ளும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சரவணன்…
தேனி மாவட்டம் கம்பம் நகரில் பைபாஸ் சாலையில் உள்ள ராம் ஜெயம் நகரில் ஆர் ஜே எம் எஸ் குழுமம் சார்பாக தி டேன் யூப் மற்றும்…
திருவொற்றியூர் கிழக்கு பகுதி சென்னை வடகிழக்கு மாவட்டம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா. திருநங்கைக்கு உதவி தொகை மற்றும் ஏழை எளிய…
கோவை கோவையில் நடைபெற்ற வள்ளி கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் நாட்டுப்புறப் பாடலுக்கு ஏற்ப ஒரு சேர நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கோவை…
கோவை தெற்கு மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காடம்பாறை அணைப்பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த தின விழா முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட…
தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் 102 பிறந்தநாள் விழா அமைதி ஊர்வலம் எம்பி தலைமையில் நடந்தது தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி…
கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில் சங்கம் இணைந்து நடத்தும் 9-வது கோயம்புத்தூர் புத்தக கண்காட்சியானது ஜூலை 18-ம் தேதி முதல் 27-ம்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே சூரக்காடு உப்பனாற்றில் அரசு பேருந்து கவிழ்ந்து ஓட்டுனர், நடத்துனர், உட்பட 8 பேர் காயம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து சர்வதேச நாடுகளுக்கு விளக்குவதற்காக…
கலைஞரின் 102வது பிறந்தநாள் விழா: மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி மரியாதை மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின்…
மும்பை தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கைக்காக மகாராஷ்டிரா ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் அவர்களை ஆளுநர் மாளிகையில் மும்பை விழித்தெழு இயக்கத்தினர் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.…
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும்…
கோவை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102 பிறந்தநாளையொட்டி கோவையில் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 102 பிறந்த…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் பேருந்து நிலையம் முன்புறம் உள்ள கலைஞர் சிலை முன்புறம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 102 வது பிறந்த நாளைமுன்னிட்டு…
இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர் மேட்டுப்பாளையம் மைலி அம்மன் ஆலய வைகாசி பெருவிழா திருவாரூர் மேட்டுப்பாளையத்தில் உள்ள சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மைலி அம்மன் ஆலய வைகாசி…
மதுரை கருப்பாயூரணி அருகே பூலாங்குளம் பகுதியில் உள்ள அரசு அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில் தமிழ் பாடத்தில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் தொடர்பான…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை தொமுச சார்பாக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 102 வது…
வலங்கைமான் அருகே உள்ள அரித்து வார மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ட்பட்ட களத்தூர் கிராமத்தில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நடைபெற்றது. திருவாரூர்…
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. கழகத்தின் சார்பில், பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள மீனாட்சிபுரம் பிரேமா மெஸ் எதிரில் உள்ள சோலை A/C ஹாலில் இந்த கூட்டம்…
அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் பாலமேட்டில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கல்லனை ரவிச்சந்திரன், தலைமை தாங்கினார் நகர செயலாளர்…
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் உள்ள வளாகத்தில் வட்டார புள்ளியியல்த்துறை அலுவலகம் உள்ளது அதன்பின்பு இருந்த கழிவறை தொட்டியில் மேய்ச்சலுக்கு வந்த பசுமாடு எதிர்பாராத…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள 85 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் சுமார் 4500 மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் மற்றும் பாட குறிப்பேடுகள், சீருடைகள்…
திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் 57 குன்னியூர் முள்ளியாறு வடக்கு திசையிலும் அரிச்சந்திர நதி தெற்கு திசையிலும் அமைந்துள்ள இந்த கிராமத்தில் எழுந்து…
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் யா.ஒத்தக்கடை தொடக்கபள்ளியில் புதிய கல்வி ஆண்டிற்கான பள்ளி திறப்புத் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஊராட்சி…
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள், நோட்டுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
திருவெற்றியூர். நேற்று கோடை விடுமுறை முடிந்து ஜூன் இரண்டாம் தேதி இன்று அனைத்து பள்ளிகளும் திறந்த நிலையில். தமிழக முதல்வர் அரசு பள்ளி மாணவர்களை பள்ளி முதல்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அனக்காவூர் ஒன்றியம், மேல்நெமிலி ஊ.ஒ.ந.பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள 84 மாணவர்களுக்கும் இறைவணக்க கூட்டத்திற்கு பிறகு விலையில்லா…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் சின்னக்கம்பாளையம் பகுதியில் கோழிப்பண்ணையால் சுகாதார சீர்கேடு! நந்து ஃபார்ம் என்ற பெயரில் இயங்கி வரும் தனியார் கோழிப்பண்ணையை மூட வலியுறுத்தி 100-க்கும்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஒன்றியம், சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று மாணவர்கள் சேர்க்கை, விலையில்லா பாடநூல்கள், சீருடைகள் உள்ளிட்டவை வழங்கல், ஐந்தாம்…
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது கமுதி-மெயின் பஜாரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் 350 ஆண்டுகளுக்கு மேலாக…
புழல் சிறை முன்பு மக்கள் கூடும் இடத்தில் கேமராவுடன் கூடிய போலீஸ் பூத் திறக்கப்பட்டது. போதை வஸ்துக்களின் நடமாட்டத்தை குறைக்கவும் , சிறையில் பொதுமக்கள் பார்வையாளர்கள் உள்ளே…
செங்குன்றம் செய்தியாளர்ஜூன் 2 புழல் அடுத்த கதிர்வேடு 31 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபு ஏற்பாட்டில் 31 கண்காணிப்பு கேமராக்களை கொளத்தூர் காவல் மாவட்ட துணை…
அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெற்றோர்களுக்கு விளக்கிய ஆசிரியர்கள்தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு…