மதுரை கருப்பாயூரணி அருகே பூலாங்குளம் பகுதியில் உள்ள அரசு அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில் தமிழ் பாடத்தில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் தொடர்பான பாடலுக்கு கரும்பு,இளநீர்,கருப்பட்டி உள்ளிட்ட இடுபொருள்களை வைத்து எளிய முறையில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது
இந்த முயற்சி மாணவ மாணவிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது,
புதிய முறை முயற்சி செய்த ஆசிரியருக்கு கூறியும் பாராட்டு குவிந்து வருகிறது.