Category: தமிழ்நாடு

அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய மதுரை உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்தை கண்டித்துஅரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம்: தாராபுரம் போக்குவரத்து கழகத்தை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய மதுரை உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்தை கண்டித்துஅரசு…

தென்னிந்திய அளவில் நடைபெற உள்ள சியால் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் லீக் கார் பந்தய போட்டி

தென்னிந்திய அளவில் நடைபெற உள்ள சியால் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் லீக் கார் பந்தய போட்டிகளுக்கன பந்தய கார் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது சர்வதேச அளவில் பிரபலமான கார்…

சீர்காழி அருகே போதையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே போதையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…

தமிழக அரசின் விலையில்லா சீருடை வழங்கும் விழா

இரண்டு செட் சீருடை பெற்றதில் மாணவர்கள் மகிழ்ச்சி தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சீருடை…

ஆலத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம்

மதுரை மாவட்டம் ஆலத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்,…

சால்வார்பட்டி கிராமத்தில் கண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.

அலங்காநல்லூர், ஜூன். 08. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சால்வார்பட்டி கிராமத்தில் கண்டன் வகையறாக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ கண்டியம்மன்,சின்ன கருப்பு, காஞ்சரடி, கழுவடி சுவாமி கோவில் மகா…

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் உணவு பாதுகாப்பு தின சிறப்பு உரையரங்கம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் இன்று உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி ‘உணவே மருந்து’ என்ற தலைப்பில் சிறப்பு உரையரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு…

பாபநாசம் அருகே ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய பால் குட திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய பால் குட திருவிழா பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில்வே…

நெடுஞ்சேரியில் எழுந்தருளிள்ள ஸ்ரீ மதுர காளியம்மன் ஆலய பால்குட திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். தஞ்சை மாவட்டம்பாபநாசம் அருகே ஸ்ரீ மதுர காளியம்மன் ஆலய பால் குட திருவிழா 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் தஞ்சாவூர்…

தென்காசியில் பக்ரீத் சிறப்பு தொழுகை

தென்காசி, தென்காசியில் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம்ஆ பள்ளிவாசல் ஜமாத் சார்பில் தென்காசி முஸ்தபியா நடுநிலைப் பள்ளியில் வைத்து ஈதுல் அல்ஹா என்னும் ஹஜ் பெருநாள் தொழுகை நடந்தது.…

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா

தென்காசி மாவட்டம் ஆழ்வார் குறிச்சியில் பத்தாவது வகுப்பு மற்றும் +2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஆழ்வார்குறிச்சி கீழத்தெரு சைவ…

புவனகிரியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ரத்த தானம் முகாம்

கடலூர் மாவட்டம் புவனகிரியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் முகாம் மற்றும் அன்னதானம்…

வடலூர் ஜமாத் தலைவர் பக்ருதீன் தலைமையில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட சிறப்புத் தொழுகை

குறிஞ்சிப்பாடி செய்தியாளர்வீ. சக்திவேல் 9791974608 வடலூரில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை மற்றும் பேரணி நடைபெற்றது கடலூர் மாவட்டம்…

விசிக சார்பில் மதச்சார்பின்மை காப்போம் பேரணி குறித்து விழிப்புணர்வு

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய விசிக சார்பில் மதச்சார்பின்மை காப்போம் பேரணி குறித்து விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம்மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியம்…

கந்தர்வகோட்டை அருகே போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்

கந்தர்வ கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி…

தாராபுரத்தை அடுத்த சங்கரண்டாம் பாளையம் அருள்மிகு அகிலாண்டீஸ்வரி உடனமர் ஸ்ரீ தென்னீஸ்வர சுவாமி மகா கும்பாபிஷேகம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தை அடுத்த சங்கரண்டாம் பாளையம் அருள்மிகு அகிலாண்டீஸ்வரி உடனமர் ஸ்ரீ தென்னீஸ்வர சுவாமி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது தாராபுரம் திருப்பூர் மாவட்டம், தாராபுரம்…

நவ்ரங் மின்சார வாகன விற்பனை மையம் கோவையில் துவக்கம்

தமிழகத்தில் முதல் விற்பனை மையமாக நவ்ரங் மின்சார வாகன விற்பனை மையம் கோவையில் துவக்கம் மூன்று சக்கர மின்சார வாகனங்களின் முன்னனி பிராண்டான நவ்ரங் தமிழகத்தில் முதன்…

கோவை நேரு நகர் பகுதியில் உள்ளஃபர்ஸ்ட் க்ரை இண்டெலிடாட்ஸ் ப்ரீ ஸ்கூல் புதிய வகுப்புகள் துவக்கம்

கோவை நேரு நகர் பகுதியில் உள்ள (First Cry Intellitots pre School and Day care) ஃபர்ஸ்ட் க்ரை இண்டெலிடாட்ஸ் ப்ரீ ஸ்கூல் புதிய வகுப்புகள்…

உயர் மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகம் 765 கே.வி உயர் மின் கோபுர திட்டம் அமைக்க. பாதிக்கப்படும் விவசாயிகள் எதிர்ப்பு!. திருப்பூர்…

இஸ்லாமிய பெருமக்களுக்கு சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் ஹஜ் பெருநாள் வாழ்த்து !

இஸ்லாமிய பெருமக்களுக்கு சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் ஹஜ் பெருநாள் வாழ்த்து ! சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின்…

மதுரை ரயில்வே கோட்டத்தின் சார்பாக 69 வது ரயில்வே வார விழா

மதுரை ரயில்வே கோட்டத்தின் சார்பாக 69 வது ரயில்வே வார விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா சிறப்பு விருந்தினராக கலந்து…

தேனி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தமிழக முதல்வர் பசுமை விருது

தேனி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தமிழக முதல்வர் பசுமை விருது வழங்கி பாராட்டு தமிழகத்தின் தலைநகரான சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையில்…

அழியாத செல்வம் கல்வி. தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும்-எம்.எல்.ஏ., சங்கர்

திருவொற்றியூர் ஜெய்காகோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப் பள்ளியில், நேற்று, உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஐ.டி.சி., இந்தியா என்.ஜி.ஓ., சார்பில், ஆறு கழிப்பறைகள், ஏழு சிறுநீர் கழிப்பகம், ஒரு…

ரவுடி வெட்டிக் கொலை : ஐந்து பேரிடம் விசாரணை

திருவொற்றியூரில் வீடு புகுந்து 19 வயது இளைஞரை மர்ம நபர்கள் வெட்டியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக, ஐந்து பேரை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர். திருவொற்றியூர் ரயில்வே…

ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்த நிகழ்விற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்-நயினார் நாகேந்திரன்

கோவை பாமகவில் நடப்பது உட்கட்சி பிரச்சனை பாஜக அதில் தலையிடவில்லை – கோவையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி..! கோவை விமான நிலையத்தில் பாரதிய…

உலக சுற்றுச் சூழல் தின விழா

மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளி யில் உலக சுற்றுச் சூழல் தின விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில்…

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா

ஜூன்-5: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று பெரம்பலூர் துறையூர் சாலையில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் “உலகளாவிய நெகிழி பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருதல் ” தொடர்பாக…

புதுப்பாளையத்தில் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனம் சார்பில் புதிய விழா அரங்க மேடை திறப்பு விழா

பா. வடிவேல், அரியலூர் அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில், செட்டிநாடு சிமெண்ட் நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில்…

சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு இயற்கை சுற்றுச்சூழல்தினத்தை ஒட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மதுராந்தகத்தில் இயங்கி வரும் சிஎஸ்ஐஅரசு…

கோவையில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை திறப்பு விழா

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் மூலம் நடப்பாண்டு ரூ.7000 கோடி வீட்டு கடன் வழங்க இலக்கு ரெப்கோ ஹோம் பைனான்ஸ் தலைவர் சி. தங்கராஜ், ரெப்கோ வங்கியின்…

உலக சுற்றுச் சூழல் தின விழிப்புணர்வு உறுதிமொழி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “நாமும் சுற்றுச்சூழலும்” விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.…

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உத்ஸவம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உத்ஸவத்தையொட்டி, புது மண்டபத்துக்கு எழுந்தருளிய சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனைகள் நடைபெற்றன. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்…

கலைஞரின் 102வது பிறந்த நாள் விழா–துறையூர் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

துறையூர் ஜூன் – 05திருச்சி மாவட்டம் துறையூரில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதியின் 102வது பிறந்த நாள் (ஜீன் -03)…

கமுதி அருகே கீழவலசையில் தாரை தப்பட்டை முழங்க புரவி எடுப்பு திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள கீழவலசை கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஸ்ரீ காளியம்மன், ஶ்ரீஅய்யனார், ஶ்ரீகருப்பண்ணசாமி கோவில் வைகாசி பொங்கல் விழாவில்…

வலங்கைமான் அருகே உள்ள மதகரம் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் முதல் நாளில் தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்…

சின்னமனூர் வர்த்தக சங்கம் 31 வது ஆண்டு விழா

சின்னமனூர் வர்த்தக சங்கம் 31 வது ஆண்டு விழா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது தேனி மாவட்டம் சின்னமனூர் வர்த்தக சங்கம் சார்பாக தேனி மாவட்ட தலைவர் செல்வக்குமார்…

தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் இளமனூர் பகுதியில் அருந்ததியர் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய அனைத்து சமூக விரோதிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி தமிழ்ப்…

பாபநாசம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102 வது பிறந்த நாள் கொண்டாட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் தெற்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞரின் திருவுருவ படத்திற்கு…

வெண்ணாறு தூர்வாரப்பட வேண்டும் டெல்டா விவசாயிகள் கோரிக்கை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே வெண்ணாறு தூர்வாரப்பட வேண்டும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தூர்வார நடவடிக்கை எடுக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை…

பசுபதிகோவிலில் திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பசுபதிகோவிலில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள்…

தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் கலைஞர் பிறந்தநாள் விழா

தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் கலைஞர் பிறந்தநாள் விழாதூத்துக்குடி மாநகராட்சி போல்பேட்டை பகுதி 20வது வார்டு செல்வநாயகபுரம் மெயின் ரோட்டில் கலைஞர் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது…

மாப்பிள்ளையூரணியில் கலைஞர் பிறந்தநாள் விழா

மாப்பிள்ளையூரணியில் கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி கலைஞர் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடைபராமாிப்பு…

கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்

தூத்துக்குடி கலைஞர் 102வது பிறந்தநாளை முன்னிட்டு மீளவிட்டான் அருகில் உள்ள காமராஜ் நகர் முத்துநகர் பார்வையற்றோர் சமுதாய அறக்கட்டளையில் உள்ள 30 குடும்பங்களுக்கு தூத்துக்குடி மாநகர திமுக…

குற்றாலம் சீசனை முன்னிட்டு மகளிர் விடியல் பயண பேருந்து இயக்கம்-திருநெல்வேலி மேலாண் இயக்குனர் தசரதன் விளக்கம்

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சீசன் தொடங்கியதை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் குற்றாலம் அருவிகளில் குளித்து செல்வது வழக்கம் இந்நிலையில்…

வலங்கைமானில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள பேரூர் திமுக அலுவலகத்தில் ஒன்றிய, பேரூர் திமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 102- வது…

நெமிலி சயனபுரத்தில் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா

செய்தியாளர் வெங்கடேசன் நெமிலி மத்திய ஒன்றியம் எஸ்ஜிசி பெருமாள் தலைமையில் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகளுடன் கொண்டாட்டம் :- முன்னாள் முதல்வர் கருணாநிதி…

ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து உலக நாடுகளுக்குப் பயணம்! முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற கனிமொழி கருணாநிதி எம்.பி

ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து உலக நாடுகளுக்குப் பயணம்! முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற கனிமொழி கருணாநிதி எம்.பி ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க பயணம் மேற்கொண்ட…

இஸ்லாமிய பெருமக்களுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் ஹஜ் பெருநாள் வாழ்த்து !

இஸ்லாமிய பெருமக்களுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் ஹஜ் பெருநாள் வாழ்த்து ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல்…

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

திண்டுக்கல் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகள் துறை சார்பில் பருவமழையினை எதிர்கொள்ளும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சரவணன்…

கோவையில் வள்ளி கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி

கோவை கோவையில் நடைபெற்ற வள்ளி கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் நாட்டுப்புறப் பாடலுக்கு ஏற்ப ஒரு சேர நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கோவை…

வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த தின விழா 

கோவை தெற்கு மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காடம்பாறை அணைப்பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த தின விழா முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட…

தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் 102 பிறந்தநாள் விழா அமைதி ஊர்வலம்

தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் 102 பிறந்தநாள் விழா அமைதி ஊர்வலம் எம்பி தலைமையில் நடந்தது தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி…

கோவை மாவட்டத்தில் 9-வது புத்தக கண்காட்சி ஜூலை 18-ம் தேதி தொடங்க உள்ளது

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில் சங்கம் இணைந்து நடத்தும் 9-வது கோயம்புத்தூர் புத்தக கண்காட்சியானது ஜூலை 18-ம் தேதி முதல் 27-ம்…

சீர்காழி அருகே அரசு பேருந்து கவிழ்ந்து ஓட்டுனர், நடத்துனர், உட்பட 8 பேர் காயம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே சூரக்காடு உப்பனாற்றில் அரசு பேருந்து கவிழ்ந்து ஓட்டுனர், நடத்துனர், உட்பட 8 பேர் காயம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…

கனிமொழி கருணாநிதி எம்.பிக்கு உற்சாக வரவேற்பு

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து சர்வதேச நாடுகளுக்கு விளக்குவதற்காக…

கலைஞரின்பிறந்தநாள் விழாநினைவிடத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி மரியாதை

கலைஞரின் 102வது பிறந்தநாள் விழா: மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி மரியாதை மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின்…

தாராபுரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாள் விழா

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும்…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் பிறந்தநாளையொட்டி அன்னதானம்

கோவை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102 பிறந்தநாளையொட்டி கோவையில் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 102 பிறந்த…

துறையூரில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த தின விழா

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் பேருந்து நிலையம் முன்புறம் உள்ள கலைஞர் சிலை முன்புறம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 102 வது பிறந்த நாளைமுன்னிட்டு…

மதுரையில் அசத்தும் அரசு பள்ளி ஆசிரியர்- குவியும் பாராட்டு

மதுரை கருப்பாயூரணி அருகே பூலாங்குளம் பகுதியில் உள்ள அரசு அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில் தமிழ் பாடத்தில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் தொடர்பான…

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் கொண்டாட்டம்

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை தொமுச சார்பாக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 102 வது…

உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு

வலங்கைமான் அருகே உள்ள அரித்து வார மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ட்பட்ட களத்தூர் கிராமத்தில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நடைபெற்றது. திருவாரூர்…

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. கழகத்தின் சார்பில், பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள மீனாட்சிபுரம் பிரேமா மெஸ் எதிரில் உள்ள சோலை A/C ஹாலில் இந்த கூட்டம்…

கடலாடியில் கழிவறை தொட்டியில் விழுந்த பசுமாடு -தீயணைப்புத் துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் உள்ள வளாகத்தில் வட்டார புள்ளியியல்த்துறை அலுவலகம் உள்ளது அதன்பின்பு இருந்த கழிவறை தொட்டியில் மேய்ச்சலுக்கு வந்த பசுமாடு எதிர்பாராத…

வலங்கைமான் ஒன்றிய அரசு பள்ளிகளில் வட்டார கல்வி அலுவலர் குமரேசன் ஆய்வு செய்தார்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள 85 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் சுமார் 4500 மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் மற்றும் பாட குறிப்பேடுகள், சீருடைகள்…

அருள்மிகு காமாட்சி அம்மனின் வைகாசி திருவிழா

திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் 57 குன்னியூர் முள்ளியாறு வடக்கு திசையிலும் அரிச்சந்திர நதி தெற்கு திசையிலும் அமைந்துள்ள இந்த கிராமத்தில் எழுந்து…

மதுரையில் புதிய கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் திறப்பு

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் யா.ஒத்தக்கடை தொடக்கபள்ளியில் புதிய கல்வி ஆண்டிற்கான பள்ளி திறப்புத் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஊராட்சி…

தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள், நோட்டுகள் வழங்கும் நிகழ்வு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள், நோட்டுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மேல்நெமிலி ஊராட்சி பள்ளியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அனக்காவூர் ஒன்றியம், மேல்நெமிலி ஊ.ஒ.ந.பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள 84 மாணவர்களுக்கும் இறைவணக்க கூட்டத்திற்கு பிறகு விலையில்லா…

தாராபுரம் பகுதியில் கோழிப்பண்ணையை மூட வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் சின்னக்கம்பாளையம் பகுதியில் கோழிப்பண்ணையால் சுகாதார சீர்கேடு! நந்து ஃபார்ம் என்ற பெயரில் இயங்கி வரும் தனியார் கோழிப்பண்ணையை மூட வலியுறுத்தி 100-க்கும்…

கமுதி புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது கமுதி-மெயின் பஜாரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் 350 ஆண்டுகளுக்கு மேலாக…

வீடு, வீடாக சென்று மாணவர்கள் சேர்க்கை

அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெற்றோர்களுக்கு விளக்கிய ஆசிரியர்கள்தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு…

தா.பேட்டையில் புதிதாக வட்டார கல்வி அலுவலர்கள் பொறுப்பேற்பு

தா.பேட்டையில் புதிதாக வட்டார கல்வி அலுவலர்கள் பொறுப்பேற்பு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் வாழ்த்து திருச்சி திருச்சி மாவட்டம் முசிறி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட தா.பேட்டை ஒன்றியத்தில்…

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை முல்லைவனநாதர் சுவாமி திருக்கோயில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பிரசித்திப் பெற்ற திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை முல்லைவனநாதர் சுவாமி திருக்கோயில் 2-ஆம் நாள் வைகாசி விசாகப் பெருந்திருவிழா….. திரளான பக்தர்கள்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜெயங்கொண்டம் ஒன்றியக்குழு கூட்டம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜெயங்கொண்டம் ஒன்றியக்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தினை மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் சா. பன்னீர்செல்வம்…

சென்னிவாக்கம் வரசிக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

நெடுவரம்பாக்கம் ஊராட்சி சென்னிவாக்கம் வரசிக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம். திருவள்ளூர் பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம் நெடுவரம்பாக்கம் ஊராட்சி சென்னிவாக்கம் கிராம த்தில் உள்ள வரசிக்தி விநாயகர்…

பழங்குடி மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா

மலைவாழ் கிராம பகுதி மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கிய கோவை மாவட்ட ஆட்சியர் நேட்டிவ் மெடிக்கேர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக 18…

கோவையில் நடைபெற்ற வாள் வீச்சு போட்டிகளுக்கான பயிற்சி

கோவையில் நடைபெற்ற வாள் வீச்சு போட்டிகளுக்கான பயிற்சி கேலோ இந்தியா போட்டிகளுக்கு தயார் செய்யும் வகையில் இலவச பயிற்சி முகாமாக நடைபெற்ற இதில் மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு…

குமாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்சிந்தனைவளவன் தலைமை…

அலங்காநல்லூர் அரசு வட்டார மருத்துவமனையில் ஆய்வு

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அரசு வட்டார மருத்துவ மனை இயங்கி வருகிறது இந்த மருத்துவமனைக்கு நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்…

முகமூடி கொள்ளையர்கள் துணிகரம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி, ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் முத்துபெருமாள் (47). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், முத்துபெருமாள்,…

சருக்கை முத்து முனியாண்டவர் கோவில் திருவிழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் சருக்கை முத்து முனியாண்டவர் கோவில் திருவிழா-பக்தர்கள் பால்குடம், காவடி , முளைப்பாரி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

ஓவிய ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 20 ஆண்டுகளாக ஓவிய ஆசிரியராக பணி புரிந்து வந்த ஆசிரியர் ரவி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு…

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கும் விழா

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம், பாப்பாரப்பட்டி தமிழக வெற்றி கழக பேரூராட்சி சார்பில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள்…

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு. தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பொதுப்பணித்துறை நீர் வள…

பாபநாசம் அருகே மகா மாரியம்மன் ஆலய பால்குட அபிஷேக ஆராதனை விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசம் அருகே உள்ளிக்கடை மகா மாரியம்மன் ஆலய பால்குட அபிஷேக ஆராதனை விழா-திரளான பக்தர்கள் முளைப்பாரி ,பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி- பிஜேபி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடத்தப்பட்ட…

விண்ணேற்பு ஆண்டவர் தேவாலயா தேர்பவனி

விண்ணேற்பு ஆண்டவர் தேவாலயா தேர்பவனி ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள திருச்சிலுவைபுரம் கிராமத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள்…

திருவாரூரில் கமல முனி சித்தருக்கு அவதார தின குருபூஜை விழா

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் திருவாரூரில் கமல முனி சித்தருக்கு அவதார தின குருபூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 18 சித்தர்களில் ஒருவரான கமலமுனி சித்தருக்கு…

சைபர் குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், சைபர்குற்ற புகார்களுக்கான உதவி எண். 1930 மற்றும் இணைய தளம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ்…

வலங்கைமான் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை 6- வது மாநாடு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொட்டையூர் கிளை 6- வது மாநாடு கொட்டையூர் வடக்கு தெருவில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சின்னராசா…

பி.எம்.ஜெ. ஜூவல்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதரான மகேஷ் பாபு நடித்துள்ள தமிழ் விளம்பரம் வெளியீடு

கோவையில் சூப்பர்ஸ்டார் பிரேஸ்லட் வகைகளை அறிமுகம் செய்தது பி.எம்.ஜெ. ஜூவல்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதரான தெலுங்கு உச்ச நட்சத்திரம் மகேஷ் பாபு நடித்துள்ள தமிழ் விளம்பரம் வெளியீடு……

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம்

சத்தியமங்கலம்பாரதிய ஜனதா கட்சி ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தியமங்கலம் நகர் சார்பில் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.…

கூடலூர் பேருந்து நிலையத்தில் படகு விட்டு நூதன போராட்டம்

நீலகிரி.மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடரும் மழையால் கூடலூர் பேருந்து நிலையம் மழை நீர் தேங்கி குளம்போல் மாறியுள்ளது.இதனால் முதியவர்கள் ,குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் அவதிஅடைகின்றனர்…

குடிநீர் இன்றி தவிக்கும் கிராம மக்கள்-விரைந்து மக்கள் பன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓதவந்தான்குடி ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயிகளும் விவசாயக் கூலி தொழிலாளர்களும் நிறைந்த…

வட்டார அளவிலான கூட்டமைப்பு தொலைநோக்கு பார்வை பயிற்சி ஆண்டு செயல்திட்டம் 2025 – 2026 பயிற்சி

நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கான தொலை நோக்கு பார்வை பயிற்சி ஆண்டு செயல் திட்டம் 2025 – 2026 க்கான முதற்கட்டம் பயிற்சி…

உழவரைத் தேடி வேளாண்மை- உழவர் நலத்துரை சார்பில் சிறப்பு முகாம்

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள தேவசேரி கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது. தேவசேரி மற்றும் அருகில்…

கோவில் திருவிழாவில் விஷ தேனி கொட்டியதில் 30 பேர் காயம் . 5 பேருக்கு தீவிர சிகிச்சை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மணக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட, உண்டாரப்பட்டி பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சாட்டு விழா…

பாமக அரியலூர் மாவட்ட செயலாளராக காடுவெட்டி ரவி மீண்டும் நியமனம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) அரியலூர் மாவட்ட செயலாளராக காடுவெட்டி ரவி அவர்கள் மீண்டும் நியமிக்கப்படுகிறார். இந்த நியமனம், பாமக…

சுயம்பு தர்மமுனீஸ்வரர் கோவில் வைகாசி பொங்கல் விழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பெருமாள் தேவன் பட்டி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சுயம்பு தர்ம முனீஸ்வரர் கோவில் உள்ளது.இந்த…