தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், சைபர்குற்ற புகார்களுக்கான உதவி எண். 1930 மற்றும் இணைய தளம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் வழங்கினார்கள்.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகோஸ்வரன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, கல்லூரி தாளாளர் வடிவேலன், காவல் துறை சார்ந்த அலுவலர்கள், தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.