சத்தியமங்கலம்
பாரதிய ஜனதா கட்சி ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தியமங்கலம் நகர் சார்பில் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் மாவட்டத் தலைவர் எஸ்.எம். செந்தில் குமார் தலைமையில் மாவட்ட செயலாளர் கே.செல்வராஜ் நகர தலைவர் உமா முன்னிலையில் சத்தியமங்கலம் கோட்டுவீரம் பாளையத்தில் தொடங்கியது

இதில் பாஜக, அதிமுக, பாமக, அமுமுக, கல்லூரி மாணவர்கள்,முன்னாள் ராணுவ வீரர்கள்,மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் முக்கிய வீதி வழியாக சென்ற ஊர்வலம் புதிய பேருந்து நிலையம் அருகில் நிறைவடைந்தது ராணுவ வீரர்களின் பணியை போற்றும் விதத்தில் ஊர்வலத்தில் சென்ற அனைவரும் தேசியக்கொடிகளை ஏந்தி சென்றனர்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *