தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பிரசித்திப் பெற்ற திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை முல்லைவனநாதர் சுவாமி திருக்கோயில் 2-ஆம் நாள் வைகாசி விசாகப் பெருந்திருவிழா…..

திரளான பக்தர்கள் பங்கேற்பு…..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பிரசித்திப் பெற்ற திருக்கருக்காவூர்
கற்பகரட்சாம்பிகை முல்லைவனநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 31ஆம் தேதி தொடங்கி 11-ஆம் தேதி வரை 12 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

2-ஆம் நாள் வெள்ளி பல்லக்கு சூரிய பிரபையில் சுவாமி அம்பாள் வீதியுலா காட்சி நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சுவாமி நான்கு வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது.
விழாவில் ஆணையர் ,செயல் அலுவலர் விக்னேஷ் , மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கிராமவாசிகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்து வழிபட்டனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *