Month: May 2025

சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில்,திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்,அமைப்பு செயலாளர், முன்னாள் மேயர் மருதராஜ் மற்றும் திருப்பூர்…

ஏர்வாடி சந்தகூடு திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கோலாகலமாக நடந்தது. ஏர்வாடியில் அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் ஒலியுல்லாஹ் தர்கா உள்ளது.…

கள்ளிக்குளம் நெருஞ்சிபட்டிக்கு புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கம்

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கள்ளிக்குளம், நெறிஞ்சிபட்டி ஆகிய 2 கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வரும் நிலையில் இந்த 2 கிராமத்திற்கும் சாயல்குடி, முதுகுளத்தூர் பகுதிக்கு…

கனிமொழி எம்.பி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா பயணம்!

கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா பயணம்! பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக வெளிநாடுகளுக்கு விவரிக்கும் வகையில், திமுக…

முத்தையம்பாளையம் கிராமத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

துறையூர் திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டம், முத்தையம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற,”உங்களை தேடி உங்கள் ஊரில்”திட்ட முகாமில் முத்தையம்பாளையம் கிராம ஊராட்சி அலுவலகம், அம்மாப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய…

மூலனூர் பகுதியிலில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூர் வடக்கு ஒன்றியம் பெரமியம் தூரம்பாடி கருப்பன்வலசு முளையாம்பூண்டி ஆகிய ஊராட்சிகளில் அதிமுக பூத் கமிட்டி சரிபார்த்தல் மற்றும் ஆலோசனைக் கூட்டம்…

கோவை ஹாரீஸ் ஹெல்த் கேர் மையத்தில் இலவச மருத்துவ முகாம்

கோவை கணபதி பகுதியில் உள்ள ஹாரீஸ் ஹெல்த் கேர் மையத்தில் இலவச மருத்துவ முகாம் ஜஸ்டின் ஹாரீஸ் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இதில் ஏராளமான பொதுமக்கள்…

வலங்கைமான் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23- வது கிளை மாநாடு நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் அரையூரில் மூங்கில் கொள்ளைத் தெருவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23- வது கிளை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பொன்னுசாமி தலைமை வகித்தார்.…

மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் பிறந்த நாள் விழா

மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் தலைவர் சுப்புராஜ் தலைமையிலும், பொதுச் செயலாளர் கணகு, மாவட்ட பொறுப்பாளர் சிலம்பம் சாந்தி, இணைச் செயலாளர் ஜஸ்டின்தேவபால் ஆகியோர்…

விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணரில் விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.கழக செயற்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் . ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் அவர்களுடன் தமிழக நிதிஅமைச்சரும் திருச்சுளி…

சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரங்கள் நடவும் விவசாயி வலியுறுத்தல்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி விவசாய நிலங்களில் மின்மோட்டார்கள் திருட்டு அதிகரிப்பு. பழைய இரும்பு கடைக்காரர்கள் தான் காரணம் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயி குற்றச்சாட்டு…

துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி

துறையூர் திருச்சி மாவட்டம், துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (மே -20) 2024 – 2025ஆம் ஆண்டுக்கான 1434 ஆம் பசலி வருவாய் தீர்ப்பாயம் (ஜமாபந்தி)…

தென்னிந்தியாவின் சிறந்த வழிகாட்டி- உதகையை சேர்ந்த ஜான் பாஸ்கோ என்பவருக்கு தாய்லாந்தில் விருது

தென்னிந்தியாவின் சிறந்த வழிகாட்டியாக தமிழகத்தின் உதகையை சேர்ந்தவருக்கு தாய்லாந்தில் விருது வழங்கி கௌரவம்… உலகெங்கிலும் உள்ள சிறந்த சுற்றுலா வழிகாட்டிகளுக்கான விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் தனியார்…

டாக்டர்.எஸ்.அனந்த்குமார் அவர்களுக்கு சிறந்த செயற்பாட்டாளர் விருது- அமைச்சர் வழங்கினார்

காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி குமார பிள்ளை தெருவில், “இந்திய சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், வளர்ச்சி” என்ற ஹீடு இந்தியா அறக்கட்டளை சார்பில் “காரைக்கால் முதியோர் இல்லம்” என்ற…

ஶ்ரீ மாரியம்மன் திருத்தேர் திருவிழா- அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக அன்னதான விழா

கரூர் மாவட்டம் குளித்தலை ஶ்ரீ மாரியம்மன் திருக்கோயில் திருத்தேர் திருவிழா வருடந்தோறும் மிகச் சிறப்பாக நடைபெறும். கோயில் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது.…

பழனியில் வைகாசி விசாக திருவிழா ஜூன் 3-ந்தேதி தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் இந்த வருடத்துக்கான திருவிழா ஜூன் 3-ந் தேதி பெரியநாயகி…

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருக்குறள் கூறும் நிகழ்வு

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் முனைவர் சிவ.வசந்தகுமார் அவர்கள் மாலை அணிவித்தார்…. புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு…

பாபநாசத்தில் ஜூன் 12 மேட்டூரில் நீர் திறப்பு

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன். தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ஜூன் 12 மேட்டூரில் நீர் திறப்பு…புத்தம்புது பொலிவுடன் காவிரி- அரசலாறு தலைப்பு மேட்டூர் அணையில் வரும் ஜூன் 12-ம்…

தேசிய அனல் மின் கழகம்அலுவல் சாரா இயக்குனராக காயத்ரிதேவி நியமனம்

தேசிய அனல் மின் கழகம் அலுவல் சாரா இயக்குனராக, தமிழக பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரிதேவி நியமிக்கப்பட்டு உள்ளார். தேசிய அனல் மின் கழகம் அலுவல்…

அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் மேற்கு ஒன்றியம் கழகம் சார்பாக அதிமுக திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி. மகேந்திரன் தலைமையில் பூத்…

திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம்,துறையூர் பேருந்து நிலையம் முன்பு துறையூர் கழக மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி சார்பில் ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கை, நீட் தேர்வு,ஹிந்தி திணிப்பு,…

விருத்தாசலம் அரசு கல்லூரியில் 6 கூடுதல் வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை

விருத்தாசலம், விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் 4.25 கோடி மதிப்பில் 6 கூடுதல் வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள் மற்றும் 2 கழிவறை கட்டிடம் கட்டுவதற்கு…

கிளினீக்கள் வைத்திருக்கும் அரசு மருத்துவர்களை நிரந்தரமாக பணியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும்-காயல் அப்பாஸ் கோரிக்கை !

அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவ மனையில் பணியாற்றுவதை கண்காணிக்க வேண்டும் – மு க . ஸ்டாலினுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை ! மக்கள் எழுச்சி ஜனநாயக…

முதுகுளத்தூரில் வருவாய் தீர்வாயம் தொடக்கம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் 20.05.2025 முதல் 29.05.2025 வரை நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வருவாய் தீர்வாயு அலுவலர் தலைமையில்…

பேரையூரில் பூவைசிய இந்திரகுல வேளாளர் சங்க நூற்றாண்டு விழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூரில் உள்ள பூவைசிய இந்திரகுல வேளாளர் சங்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சமூக ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெற்ற மினி மாரத்தான் ஓட்ட…

வட்டார கல்வி அலுவலருக்கு வாழ்த்து தெரிவித்த தலைமை ஆசிரியர்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டார கல்வி அலுவலராக பதவியேற்றுள்ள திரு.குமார் அவர்களை மரியாதை நிமித்தம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்…

முத்தாரம்மன் கோவில் கொடை விழா-

தூத்துக்குடி வடக்கு ரத வீதி முத்தாரம்மன் கோவில் கொடை விழா.பக்தர்களுக்கு அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் துவங்கி வைத்தார். தூத்துக்குடி வடக்கு ரத வீதி முத்தாரம்மன்…

படித்த பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் முடிந்த அளவுக்கு உதவி செய்ய வேண்டும் -மேயர் ஜெகன்

புனித சார்லஸ் நாடு நிலைப்பள்ளியில் 1994.. 2002 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி…

தமிழகத்தில் தேசிய கட்சி ஆதரவில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது – கார்த்திக் சிதம்பரம்..!

கோவை விஜய் கட்சியின் நிலவரம் தெரியவில்லை – தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க தான் போட்டி – கார்த்திக் சிதம்பரம்..! தமிழகத்தில் தேசிய கட்சி ஆதரவில்லாமல் ஆட்சி அமைக்க…

தாயின் மடி சமூக நல அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா” தாயின் மடி சமூக நல அறக்கட்டளை சார்பில் நிர்வாக இயக்குனர் இந்து அவர்கள் நல்லாசியுடன் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க…

ஹேன்ட் இன் ஹேண்ட் இந்தியா திட்டத்தின் கீழ் மகாபலிபுரம் பகுதியில் தூய்மை பணி

செங்கல்பட்டு மாவட்டம் ஹேன்ட் இன் ஹேண்ட் இந்தியா Coastal Circularity திட்டத்தின் கீழ் மகாபலிபுரம் பகுதியில் மாபெரும் கடற்கரை தூய்மை பணி நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சி அதிகமான சுற்றுலா பயணிகள்…

கோவையில் தங்க நகை தொழிற் பூங்கா – அமைச்சர் தகவல் !!!

கோவை கொடிசியாவில் தங்க நகை பூங்கா அமைக்க நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் தா.மோ அன்பரசன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி, மேலும் கருத்துக்களை கேட்டு எறிந்தார்.…

கமுதி -வண்ணாங்குளம் கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்கம்-குலவை போட்டு, மாலை அணிவித்து பெண்கள் வரவேற்பு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தில் 500 க்கும்மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு இதுவரை எவ்வித அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து…

பாபநாசம் பகுதியில் கனமழையால் பருத்தி வாழை சாகுபடி நீரில் மூழ்கி பாதிப்பு- விவசாயிகள் வேதனை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம்பாபநாசம் பகுதியில் பெய்த கனமழையால் பருத்தி வாழை சாகுபடி நீரில் மூழ்கி பாதிப்பு விவசாயிகள் வேதனை …. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசு…

பாபநாசம் அருகே சிறப்பு பொது மருத்துவ முகாம்

பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சிறப்பு பொது மருத்துவ முகாம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில்…

ள ஸ்ரீ சக்தி சர்வதேச பள்ளியில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள்

கோவையில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்ற இதில் யோகா,சிலம்பம்,கராத்தே,டென்னிஸ் உட்பட பத்து விதமான போட்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்பு கோவையை அடுத்த…

குடவாசல் ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டம் மூலங்குடி, பருத்தியூர்,மேலப்பிடாகை, பெரும்பண்ணையூர் ஆகிய…

பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராகவேந்திரா ஆலய கும்பாபிஷேக விழா

கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அபயப்ரத யோக ஆஞ்சநேயர் திருக்கோவில் ஸ்ரீ ராகவேந்திர பிருந்தாவனத்திற்கு அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.. கோவை சலீவன் வீதி…

ஆலங்குடி குருபெயர்ச்சி லட்சார்ச்சனை விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை குருபெயர்ச்சி விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 15-ஆம் தேதி…

தஞ்சையில் தொடர் மழையால் நெற் பயிர்கள் முழுகின

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் கோடை நெல் சாகுபடி பல ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் செய்யப்பட்டுள்ளன. அனைத்து நெல் சாகுபடிகளும் அறுவடை நேரத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து…

வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் 98 சதவீதம் தேர்ச்சி

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் பத்தாம்…

25 ஆண்டுகளுக்கு பிறகு வகுப்பறையில் அமர்ந்த அரசு பாலிடெக்னிக் மாணவர்கள்

25 ஆண்டுகளுக்கு பிறகு வகுப்பறையில் அமர்ந்த அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் வகுப்பறையில் வருகை பதிவேட்டை ஆசிரியர் வாசிக்க யெஸ் சார் என முன்மொழிந்த மாணவர்கள் கோவை அவினாசி…

ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்

இந்திய நிதித்துறை ஆளுமைகளில் ஒருவரான ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கி…

TNPSC குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

கோவை சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் சமீபத்தில் TNPSC குரூப் 1 தேர்வுகளில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்ற 5 சாதனையர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. புது தில்லியின் முன்னாள்…

சிலம்பம் போட்டியில் கமுதி மாணவர்கள் சாதனை

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள KSR education groups ல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிலம்பம் போட்டியில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள விஜய பாண்டியன் சிலம்பம் தற்காப்பு கலை…

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வலங்கைமான் அருகே உள்ள அரித்துவாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் உத்திரவின் படியும், மாவட்ட…

துறையூரில் ஸ்ரீ ஆதி மாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் திருச்சி ரோட்டில் டாக்சி ஸ்டாண்ட் அருகில் டிரைவர் ராஜகணபதி ஏற்பாட்டில் ஸ்ரீ ஆதிமாரியம்மன் கோயில் அமைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல்…

துறையூரில் நகரத்தில் திமுக நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம், துறையூரில் திமுக நகர செயலாளர் மெடிக்கல் ந.முரளி தலைமையில் பாலக்கரை கலைஞர் திடல் மற்றும் சிலோன் ஆபீஸ் கலைஞர் திடல் ஆகிய பகுதிகளில்…

தென்காசி – இலத்தூர் இ.விலக்கு ரவுண்டானாவில் வரவேற்பு பூங்கா திறப்பு விழா

தென்காசி அருகே உள்ள இலத்தூர் இ.விலக்கு ரவுண்டானாவில் நெல்லை முடநீக்கியல் மருத்துவர்கள் சங்கம் மற்றும் குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு பூங்காவின் திறப்பு…

சீர்வரிசியை லாரியில் எடுத்துச் சென்று அசத்திய தாய்மாமன்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே சீர்வரிசியை லாரியில் எடுத்துச் சென்று அசத்திய தாய்மாமன். பார்த்த பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே…

லம்போதரா ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் புதிய அபார்ட்மென்ட் அறிமுகம்

கோவை துடியலூரில் லம்போதரா ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ஆர்க்கிட் ஆர்னா எனும் புதிய அபார்ட்மென்ட் அறிமுகம் ரியல் எஸ்டேட் துறையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களின்…

நாகையில் தமிழில் பெயர் பலகை அமைக்க பேரணி

நாகையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் நம் உயிர் மூச்சு இலக்கியச் சுற்றம் அமைப்பின் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு தொகுப்பு நூல் வெளியீடு விழாவை…

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் புதிய வட்டாரக் கல்வி அலுவலராக ந.மெகராஜ்பானு பொறுப்பேற்றுக்கொண்டார்

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் புதிய வட்டாரக் கல்வி அலுவலராக ந.மெகராஜ்பானு பொறுப்பேற்றுக்கொண்டார்

தமிழகத்தைப் பொறுத்தவரையில் வெற்றிவாய்ப்பு இந்தியா கூட்டணிக்குத்தான் உள்ளது-கார்த்தி சிதம்பரம் எம்.பி.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தமிழகத்தைப் பொறுத்தவரையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிவாய்ப்பு இந்தியா கூட்டணிக்குத்தான் உள்ளது என்று…

அறநிலையத்துறை உதவி ஆணையரை கண்டித்து குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் அறநிலையத்துறை உதவி ஆணையரை கண்டித்து தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்: 200க்கும்…

ஞானபுரீஸ்வரர் திருத்தேரோட்டம்

மயிலாடுதுறை செப்தியாளர்இரா.மோகன் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டணப் பிரவேசம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஞானபுரீஸ்வரர் திருத்தேரோட்டம். தருமபுரம் ஆதீனம் உள்ளிட்டோர் திரளான பக்தர்கள் தேரினை வடம்…

கோவையில் எஸ் என் எஸ் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

கோவை ஆப்ரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக பிரதமர் மோடி நடத்தி காட்டியுள்ளார். அதில் சொந்த நாட்டில் தயாரான ராணுவ தளவாடங்களை பயன்படுத்தி எதிரிகளை நம் நாட்டில் இருந்து கொண்டே…

முத்தமிழ் சமூக நீதிப் பேரவை சார்பில் மாற்றுத் திறனாளி மாணவனுக்கு பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி முத்தமிழ் சமூக நீதிப் பேரவை சார்பில் தெள்ளாறு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 தேர்வில் 516 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த…

துறையூர் நில தரகர்கள் சங்கம் சார்பில் 2ஆம் ஆண்டு தண்ணீர் பந்தல்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் நீர் வளத்துறை அலுவலகம் முன்புறம் ஓங்கார குடில் ஆசான் குருநாதர் தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகளின் முதலாம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு…

தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை பெற்றுள்ளனர். இரண்டு மாணவர்கள் சமூக அறிவியலில் நூற்றுக்கு…

ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த மாணவன் 498 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்

10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர்மனீஸ்குமார் 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். இவர் ஆங்கிலம், கணக்கு,…

கொளத்தூர் -பள்ளி வாகனங்கள் ஆய்வு.

செங்குன்றம் செய்தியாளர் கொளத்தூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சார்பில் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கோடை காலம் முடிந்து ஜூன் மாதம் மறுபடியும் பள்ளிகள்…

அதிமுக 10 ஆண்டு சாதனை குறித்த துண்டு பிரசுரம் விநியோகம்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள எலப்பாக்கம் ஊராட்சியில்மாவட்ட அம்மா பேரவை சார்பில் அதிமுகவின் 10 ஆண்டு சாதனைகளை அடங்கிய துண்டு பிரசுரங்கள் சிறு குறு வியாபாரிகள்…

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர்நயினார்நாகேந்திரன் ஆசியுடனும் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம் மாநிலத் துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதர்பெருங்கோட்ட பொறுப்பாளர் வினோத்…

முதுகுளத்தூர் அதிமுக பேரூர் கழகம் சார்பில் பூத் கமிட்டி கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அஇஅதிமுக பேரூர் கழகம் சார்பில் பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் பொருப்பாளர்கள் நியமனம் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் மாவட்ட…

கடைகள் முன் டோர் நம்பர் தெரு பெயர் விபரமாக எழுத வேண்டும்-ராகவி சினி ஆர்ட்ஸ்

தமிழக முதல்வர் அவர்களுக்கு அன்பான கோரிக்கை” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும்,…

மதுரை கள்ளழகர் திருவிழா-அன்னதானம்

அன்னதானம்” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா…

சமூக வலைதளங்களில் திமுக எம்எல்ஏ குறித்து அவதூறு- உரிய நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி அலுவலகத்தில் மனு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.சி.சண்முகையா எம்எல்ஏ மீது சமூக வலைதளங்களில்அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பில் வழக்குரைஞர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

திருப்பூரில் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் மங்களம் ரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக கட்சியில் உறுப்பினர்களுடன் இணைந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்…

திருப்பாலைத்துறை பாலைவனநாத சுவாமி திருக்கோவிலில் சித்திரை சப்தஸ்தான திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகேதிருப்பாலைத்துறை பாலைவனநாத சுவாமி திருக்கோவிலில் சித்திரை சப்தஸ்தான திருவிழாவில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி திரளான பக்தர்கள் பங்கேற்பு தஞ்சாவூர்…

பாபநாசத்தில் சலங்கை நாதம் நடன இரண்டாம் நாள் நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டத்தில் பாபநாசத்தில் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் சலங்கை நாதம் நடன இரண்டாம் நாள் நிகழ்ச்சி திரளானோர் கண்டுகளித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரைக்கு ஐ.என்.டி.யூ.சி.சார்பாக வரவேற்பு

கோவை வந்த ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரைக்கு ஐ.என்.டி.யூ.சி.சார்பாக வரவேற்பு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரை…

பட்டபடிப்புகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்.பி.ஏ முதுகலை பட்டபடிப்புகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா , கல்லூரி வளாகத்தில் உள்ள பாரதியார்…

திருவொற்றியூர் மண்டல கூட்டம் 33வது நடைபெற்றது

திருவொற்றியூர். திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் நடந்தது. மண்டல உதவி கமிஷனர் விஜய் பாபு, செயற்பொ றியாளர் பாண்டியன்,…

காரைக்கால் மாவட்டத்தில் உழவர் நல திட்டங்கள் பற்றி வேளாண் கல்லூரி மாணவ மாணவியருக்கு பயிற்சி

காரைக்கால் மாவட்டத்தில் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாய இளங்கலை பட்டப்படிப்பு பயில்வதற்காக கடந்த ஆண்டு சேர்ந்த 92…

சீர்காழி அருகே மாணவருக்கு பள்ளியின் சார்பாக பாராட்டு விழா

சீர்காழி அருகே கொள்ளிடம் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் மாநில அளவில் நான்காம் இடமும் பெற்ற மாணவருக்கு பள்ளியின் சார்பாக…

துறையூர் நில தரகர்கள் சங்கம் சார்பில் 2ஆம் ஆண்டு தண்ணீர் பந்தல்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் நீர் வளத்துறை அலுவலகம் முன்புறம் ஓங்கார குடில் ஆசான் குருநாதர் தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகளின் முதலாம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு…

கோவை வி.சி.சுப்பையா மீனாட்சியம்மாள் மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி

கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள வி.சி.சுப்பையா மீனாட்சியம்மாள் மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று அசத்தல் தமிழ்நாட்டில் கடந்த…

விஷமங்கலம் பகுதியில் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை முதல்வர் நேரில் அழைத்து வாழ்த்து தமிழகத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு தேர்வில்…

கமுதி மாணவி 10-ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில்4-ம் இடம் பிடித்து சாதனை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி – ரஹ்மானியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி பூஜாஸ்ரீ 10-ம் பொதுத் தேர்வில் 496 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் 4 -ம் இடம்…

கோவை ஓ பை தாமராவில் செட்டிநாடு உணவுத் திருவிழா

கோயம்புத்தூரில் உள்ள ஓ பை தாமராவில் உள்ள ஓ கஃபவில், மே 16 முதல் 24, 2025 வரை மாலை 7:30 மணிக்குத் தொடங்கும் செட்டிநாடு உணவுத்…

உடல் உறுப்பு தானம் மூலம் தன் இறப்பால் 5 பேருக்கு வாழ்வளித்த வியாபாரி

தூத்துக்குடி மாவட்டம் உடையன்குடியை சேர்ந்தவர் சந்திர குமார்(60). இவருக்கு திருமணமாகி அமராவதி என்ற மனைவியும், செல்வகுமார், பாண்டியன் என 2 மகன்களும், சிவரஞ்சனி என்ற மகளும் உள்ளனர்.…

உருளையான்பேட்டை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள்

புதுச்சேரி, உருளையான்பேட்டை தொகுதியில் இலவச நீர்மோர் பந்தலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் முன்ன முன்னிலையில், பாஜக தொகுதி பொறுப்பாளரும் மோடி மக்கள் சேவை மைய நிறுவனமான பிரபுதாஸ்…

அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆட்டோ சங்கங்கள் வேலைநிறுத்த பிரச்சாரம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், மே- 16. தஞ்சாவூர் கரந்தை பேருந்து நிலையம் உள்ளிட்ட மூன்று இடங்களில் வேலை நிறுத்த விளக்க பிரச்சார பிரச்சார…

சர்வதேச செவிலியர் தின விழா

கோவை நைட்டிங்கேல் கல்வி குழுமங்கள் சார்பாக நடைபெற்ற சர்வதேச செவிலியர் தின விழா உலக பொருளாதாரத்தில் செவிலியர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக ஓய்வு பெற்ற இந்திய இராணுவ…

ஜுன் மாதம் 12-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்படும்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளான் ஆறு மூலம்…

சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னெடுப்புகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

2026 சட்டமன்றதேர்தல் திமுக ஆலோசனைகூட்டம் திமுகதலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இராமநாதபுரம் மாவட்டக் கழகம் சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னெடுப்புகள் குறித்த ஆலோசனைக்…

விருத்தாசலம் நகராட்சியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலைய தொடக்க விழா

R. கல்யாண முருகன் செய்தியாளர்.விருத்தாசலம் விருத்தாசலம் நகராட்சியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலைய தொடக்க விழா. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் 2024 – 2025 ம்…

பக்தர்கள் வெள்ளத்தில் மலையை நோக்கி அழகர் புறப்பட்டார்

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கிய நிலையில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக 3-ம் நாள் நிகழ்வாக அழகர்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்கள்-செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்

பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடனான…

கடை சீல் வைக்க முயற்சி-அதிகாரிகளுடன் மோதல்

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருந்து நிலையம் அருகே இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மன்மதீ ஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு சொந்தமாக அப்பகுதியில் கடை…

தென் மாநில வட மாநில சலங்கை நாதம் கலை விழா

கும்பகோணத்தில் களைகட்டிய சலங்கை நாதம் கலை விழா” தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம்,கும்பகோணம் வாணி விலாச சபா, ஆகிய இணைந்து நடத்தும் தென் மாநில வட மாநில…

மீனவ கிராமங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கிரிடம்,மாலை அணிவித்த தமிழக வெற்றிக்கழகத்தினர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே மீனவ கிராமங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கிரிடம்,மாலை அணிவித்த தமிழக வெற்றிக்கழகத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த…

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வாகன பேரணி

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வாகன பேரணி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மே 18 முள்ளிவாய்க்கால் இனபடு கொலைக்கு நீதிகோரி கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை மொழிபோர்…

இந்திய அளவில் சி.பி.எஸ்.இ.மற்றும் ஜே.இ.இ.தேர்வுகளில் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை

கோவை இந்திய அளவில் சி.பி.எஸ்.இ.மற்றும் ஜே.இ.இ.தேர்வுகளில் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை ஜே.இ.இ.மற்றும் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12. ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் இந்திய…

நடிகர் சந்தானம் மீது கோவையில் இந்து முன்னனி அமைப்பினர் காவல் துறையில் புகார்

பெருமாளை இழிவு படுத்தி பாடல் அமைத்துள்ள நடிகர் சந்தானம் மீது கோவையில் இந்து முன்னனி அமைப்பினர் காவல் துறையில் புகார் இந்து மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும்…

எரகாம்பட்டியில் தி.மு.கவின் நான்கு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம். திருப்பூர் தாராபுரம் குண்டடம் அடுத்த எரகாம்பட்டியில் தி.மு.கவின் நான்கு ஆண்டு சாதனை விளக்கப்…

கோவையில் 1008 திருவிளக்கு பூஜை

ஜூன் மாதம்10 ந்தேதி நடைபெற உள்ள இதில் மகளிருக்கு மகாசக்தி விருது கோவை கொடிசியா வளாகத்தில் வருகின்ற ஜூன் மாதம் 10ம்தேதி குழந்தைகளின் கல்வி நலனிற்க்காகவும், குடும்ப…

பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா தேர்பவனி

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். திருக்காட்டுப்பள்ளி, மே- 14. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலய ஆண்டு பெருவிழா, அன்னையின் சிறப்பு ஆடம்பர தேர்பவனி…

வீடுகளில் மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு பாராட்டு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் ஊக்குவிப்பால் வீடுகளில் மாணவர்கள் மரம் வளர்த்து வருகின்றனர்.