மதுரையில்எஸ். டி. பி. ஐ. கட்சியின் 17வது ஆண்டின் துவக்க தினவிழா….
எஸ். டி. பி. ஐ. கட்சியின் 17வது ஆண்டின் துவக்க தினத்தை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 12ம் வகுப்பில் வெற்றிபெற்ற மாணவ-மாணவியர்களுக்கு கல்வி…
அச்சம் தவிர்! ஆளுமை கொள்!!
எஸ். டி. பி. ஐ. கட்சியின் 17வது ஆண்டின் துவக்க தினத்தை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 12ம் வகுப்பில் வெற்றிபெற்ற மாணவ-மாணவியர்களுக்கு கல்வி…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசம் அருகே அக்கரைப்பூண்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் நரசிம்ம மூர்த்தி ஆலய சித்திரை மாத பால் குட திருவிழா 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஆப்பரேசன் சிந்தூர் வெற்றியை பாஜகவினர் கொண்டாடினர். கிருஷ்ணகிரி மாவட்ட துணை தலைவர் தருமன் தலைமையில் நடைபெற்ற இவ்வெற்றி விழாவை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட…
கோவை மாவட்ட கால்பந்து சங்க தேர்தல் தலைவராக மதன் செந்தில் உட்பட புதிய நிர்வாகிகள் தேர்வு சென்னை உயர் நீதி மன்ற உத்தரவின் படி நியமிக்கப்பட்ட தமிழ்நாடு…
முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் என்ற தலைப்பிலான செயல்திட்டம் குறித்து ஆலோசனை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோவை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் உக்கடம் பிலால் நகர் மாவட்ட…
கோவையில் கேலக்ஸி ஹெல்த் எஜுகேஷன் நேச்சுரோபதி நிறுவனம் சார்பாக அக்குபஞ்சர், யோகா பயிற்சி மற்றும் கிளினிக் துறை சார்ந்த டிப்ளமோ நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம். திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட குண்டடம் கிழக்கு ஒன்றிய பா.ஜ.க சார்பில் ஆபரேசன் சிந்தூர் என்னும் பிரதமர் மோடி தலைமையிலான பயங்கரவாதத்திற்கு…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் கிராம உதவியாளர்கள் வட்ட பொதுக்குழு கூட்டம் பாபநாசம் கிராம உதவியாளர்கள் வட்ட பொதுக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.…
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பயின்று வரும் இளம் வயது மாணவர்களுக்கு கல்வியை அனுபவத்தோடு கற்று கொடுத்து வருகிறார்கள்.…
பாரதிய ஜனதா கட்சி செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் மாநில தலைவர் நயினார்நாகேந்திரன் ஆணைகிணங்க மாவட்ட தலைவர் டாக்டர் பிரவீன்குமார் வழிகாட்டுதலுடன் மண்டல் தலைவர்…
சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் சென்னையில் இயக்குனர்…
கோவை ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்கள் சார்பாக அபிராமி இம்பாக்ட் 2025 வரும் காலங்களில் மருத்துவ துறை தொடர்பான தொழில் நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என…
வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா நடைபெற்றது. அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில்,…
பேரையூரில் பூவைசிய இந்திர குல வேளாளர் சங்க நூற்றாண்டு விழா நடைபெற்றது ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பேரையூரில் பூவைசிய இந்திர குல வேளாளர் சங்க…
காஞ்சிபுரம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவருக்கு பாராட்டு விழா மற்றும் மாவட்ட ,வட்ட பேரவை கூட்டம். காஞ்சிபுரம் மே 25: தமிழ்நாடு ஓய்வு…
25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து நெகிழ்ந்த கோவை வேளாண்மை பல்கலைகழக மாணவர்கள்-தங்கள் பழைய நண்பர்களை காண கடல் கடந்து வந்து மகிழ்ச்சி கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை…
செங்குன்றம் செய்தியாளர் கொளத்தூர் காவல் மாவட்டத்தின் சார்பில் போலீசார் ரெட்அலர்ட் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வை நடத்தினர். சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் இணை ஆணையர்கள்…
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் செயல்பட உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில்…
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதிகளில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகளில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் விவசாயிகள்…
மதுரை உத்தங்குடியில் மதுரை ஒருங்கிணைந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. மதுரை வடக்கு தெற்கு மற்றும் மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் பங்…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350 சதய விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.தமிழ் நிலத்தில் போரில் வென்ற மன்னர்கள் வாகை மலர் சூடி மகிழ்வார்கள்.அக்காலத்தில்,…
செங்கல்பட்டு மாவட்டம் பகல்ஹாம் தாக்குதல் ஏற்படுத்தி தீவிரவாதிகள் மீது தாக்குதல்நடத்தி பாகிஸ்தான் தொடுத்த தாக்குதலை முறியடித்த இந்தியாவை பாதுகாத்தராணுவ வீரர்களுக்கும் பாரத பிரதமருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில்…
கோவை மாவட்ட புதிய அறங்காவலர் குழு பதவி ஏற்பு விழா தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறையின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட கோவை மாவட்ட அறங்காவலர் குழுவினர் உறுதி…
செங்கல்பட்டு மாவட்டம் மதூர் ஊராட்சியில் மூவர்ணக் கொடி ஏந்தி வெற்றி ஊர்வலம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சி செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம். மதுராந்தகம்…
செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் மத்திய அரசாங்கத்தின் நிதியிலிருந்து 9 லட்சம் மதிப்பில் ஒன்றிய கவுன்சிலர் ரேவதி பலராமன் அவர்களால் கலையரங்கம் அடிக்கல் நாட்டு…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு அதிமுக மாநகர கழகம் சார்பில் தமிழகத்தில் அதிகரித்து வருகிற பெண்கள் மீதான பாலியல்…
கோவை நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் 12 தங்கம், 3வெள்ளி பதக்கம் வென்று கோவை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. மூலனூர், திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 22.05.2025 வியாழக்கிழமை…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நகர பாஜக சார்பில் பஹால்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி ஆண்கள் 26 இந்துக்கள் கொல்லப்பட்டனர் இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்தியா…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில்,திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்,அமைப்பு செயலாளர், முன்னாள் மேயர் மருதராஜ் மற்றும் திருப்பூர்…
ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கோலாகலமாக நடந்தது. ஏர்வாடியில் அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் ஒலியுல்லாஹ் தர்கா உள்ளது.…
துறையூர் திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டம், முத்தையம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற,”உங்களை தேடி உங்கள் ஊரில்”திட்ட முகாமில் முத்தையம்பாளையம் கிராம ஊராட்சி அலுவலகம், அம்மாப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூர் வடக்கு ஒன்றியம் பெரமியம் தூரம்பாடி கருப்பன்வலசு முளையாம்பூண்டி ஆகிய ஊராட்சிகளில் அதிமுக பூத் கமிட்டி சரிபார்த்தல் மற்றும் ஆலோசனைக் கூட்டம்…
கோவை கணபதி பகுதியில் உள்ள ஹாரீஸ் ஹெல்த் கேர் மையத்தில் இலவச மருத்துவ முகாம் ஜஸ்டின் ஹாரீஸ் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இதில் ஏராளமான பொதுமக்கள்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் அரையூரில் மூங்கில் கொள்ளைத் தெருவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23- வது கிளை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பொன்னுசாமி தலைமை வகித்தார்.…
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணரில் விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.கழக செயற்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் . ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் அவர்களுடன் தமிழக நிதிஅமைச்சரும் திருச்சுளி…
துறையூர் திருச்சி மாவட்டம், துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (மே -20) 2024 – 2025ஆம் ஆண்டுக்கான 1434 ஆம் பசலி வருவாய் தீர்ப்பாயம் (ஜமாபந்தி)…
தென்னிந்தியாவின் சிறந்த வழிகாட்டியாக தமிழகத்தின் உதகையை சேர்ந்தவருக்கு தாய்லாந்தில் விருது வழங்கி கௌரவம்… உலகெங்கிலும் உள்ள சிறந்த சுற்றுலா வழிகாட்டிகளுக்கான விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் தனியார்…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் இந்த வருடத்துக்கான திருவிழா ஜூன் 3-ந் தேதி பெரியநாயகி…
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன். தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ஜூன் 12 மேட்டூரில் நீர் திறப்பு…புத்தம்புது பொலிவுடன் காவிரி- அரசலாறு தலைப்பு மேட்டூர் அணையில் வரும் ஜூன் 12-ம்…
தேசிய அனல் மின் கழகம் அலுவல் சாரா இயக்குனராக, தமிழக பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரிதேவி நியமிக்கப்பட்டு உள்ளார். தேசிய அனல் மின் கழகம் அலுவல்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் மேற்கு ஒன்றியம் கழகம் சார்பாக அதிமுக திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி. மகேந்திரன் தலைமையில் பூத்…
திருச்சி மாவட்டம்,துறையூர் பேருந்து நிலையம் முன்பு துறையூர் கழக மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி சார்பில் ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கை, நீட் தேர்வு,ஹிந்தி திணிப்பு,…
விருத்தாசலம், விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் 4.25 கோடி மதிப்பில் 6 கூடுதல் வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள் மற்றும் 2 கழிவறை கட்டிடம் கட்டுவதற்கு…
அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவ மனையில் பணியாற்றுவதை கண்காணிக்க வேண்டும் – மு க . ஸ்டாலினுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை ! மக்கள் எழுச்சி ஜனநாயக…
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் 20.05.2025 முதல் 29.05.2025 வரை நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வருவாய் தீர்வாயு அலுவலர் தலைமையில்…
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டார கல்வி அலுவலராக பதவியேற்றுள்ள திரு.குமார் அவர்களை மரியாதை நிமித்தம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்…
தூத்துக்குடி வடக்கு ரத வீதி முத்தாரம்மன் கோவில் கொடை விழா.பக்தர்களுக்கு அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் துவங்கி வைத்தார். தூத்துக்குடி வடக்கு ரத வீதி முத்தாரம்மன்…
புனித சார்லஸ் நாடு நிலைப்பள்ளியில் 1994.. 2002 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி…
கோவை விஜய் கட்சியின் நிலவரம் தெரியவில்லை – தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க தான் போட்டி – கார்த்திக் சிதம்பரம்..! தமிழகத்தில் தேசிய கட்சி ஆதரவில்லாமல் ஆட்சி அமைக்க…
விருது வழங்கும் விழா” தாயின் மடி சமூக நல அறக்கட்டளை சார்பில் நிர்வாக இயக்குனர் இந்து அவர்கள் நல்லாசியுடன் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க…
செங்கல்பட்டு மாவட்டம் ஹேன்ட் இன் ஹேண்ட் இந்தியா Coastal Circularity திட்டத்தின் கீழ் மகாபலிபுரம் பகுதியில் மாபெரும் கடற்கரை தூய்மை பணி நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சி அதிகமான சுற்றுலா பயணிகள்…
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தில் 500 க்கும்மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு இதுவரை எவ்வித அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம்பாபநாசம் பகுதியில் பெய்த கனமழையால் பருத்தி வாழை சாகுபடி நீரில் மூழ்கி பாதிப்பு விவசாயிகள் வேதனை …. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசு…
கோவையில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்ற இதில் யோகா,சிலம்பம்,கராத்தே,டென்னிஸ் உட்பட பத்து விதமான போட்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்பு கோவையை அடுத்த…
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டம் மூலங்குடி, பருத்தியூர்,மேலப்பிடாகை, பெரும்பண்ணையூர் ஆகிய…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை குருபெயர்ச்சி விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 15-ஆம் தேதி…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் பத்தாம்…
25 ஆண்டுகளுக்கு பிறகு வகுப்பறையில் அமர்ந்த அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் வகுப்பறையில் வருகை பதிவேட்டை ஆசிரியர் வாசிக்க யெஸ் சார் என முன்மொழிந்த மாணவர்கள் கோவை அவினாசி…
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள KSR education groups ல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிலம்பம் போட்டியில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள விஜய பாண்டியன் சிலம்பம் தற்காப்பு கலை…
வலங்கைமான் அருகே உள்ள அரித்துவாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் உத்திரவின் படியும், மாவட்ட…
துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் திருச்சி ரோட்டில் டாக்சி ஸ்டாண்ட் அருகில் டிரைவர் ராஜகணபதி ஏற்பாட்டில் ஸ்ரீ ஆதிமாரியம்மன் கோயில் அமைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல்…
தென்காசி அருகே உள்ள இலத்தூர் இ.விலக்கு ரவுண்டானாவில் நெல்லை முடநீக்கியல் மருத்துவர்கள் சங்கம் மற்றும் குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு பூங்காவின் திறப்பு…
கோவை துடியலூரில் லம்போதரா ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ஆர்க்கிட் ஆர்னா எனும் புதிய அபார்ட்மென்ட் அறிமுகம் ரியல் எஸ்டேட் துறையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களின்…
நாகையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் நம் உயிர் மூச்சு இலக்கியச் சுற்றம் அமைப்பின் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு தொகுப்பு நூல் வெளியீடு விழாவை…
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் புதிய வட்டாரக் கல்வி அலுவலராக ந.மெகராஜ்பானு பொறுப்பேற்றுக்கொண்டார்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தமிழகத்தைப் பொறுத்தவரையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிவாய்ப்பு இந்தியா கூட்டணிக்குத்தான் உள்ளது என்று…
கோவை ஆப்ரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக பிரதமர் மோடி நடத்தி காட்டியுள்ளார். அதில் சொந்த நாட்டில் தயாரான ராணுவ தளவாடங்களை பயன்படுத்தி எதிரிகளை நம் நாட்டில் இருந்து கொண்டே…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் நீர் வளத்துறை அலுவலகம் முன்புறம் ஓங்கார குடில் ஆசான் குருநாதர் தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகளின் முதலாம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை பெற்றுள்ளனர். இரண்டு மாணவர்கள் சமூக அறிவியலில் நூற்றுக்கு…
10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர்மனீஸ்குமார் 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். இவர் ஆங்கிலம், கணக்கு,…
செங்குன்றம் செய்தியாளர் கொளத்தூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சார்பில் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கோடை காலம் முடிந்து ஜூன் மாதம் மறுபடியும் பள்ளிகள்…
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள எலப்பாக்கம் ஊராட்சியில்மாவட்ட அம்மா பேரவை சார்பில் அதிமுகவின் 10 ஆண்டு சாதனைகளை அடங்கிய துண்டு பிரசுரங்கள் சிறு குறு வியாபாரிகள்…
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அஇஅதிமுக பேரூர் கழகம் சார்பில் பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் பொருப்பாளர்கள் நியமனம் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் மாவட்ட…
தமிழக முதல்வர் அவர்களுக்கு அன்பான கோரிக்கை” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும்,…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் மங்களம் ரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக கட்சியில் உறுப்பினர்களுடன் இணைந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகேதிருப்பாலைத்துறை பாலைவனநாத சுவாமி திருக்கோவிலில் சித்திரை சப்தஸ்தான திருவிழாவில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி திரளான பக்தர்கள் பங்கேற்பு தஞ்சாவூர்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டத்தில் பாபநாசத்தில் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் சலங்கை நாதம் நடன இரண்டாம் நாள் நிகழ்ச்சி திரளானோர் கண்டுகளித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…
கோவை வந்த ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரைக்கு ஐ.என்.டி.யூ.சி.சார்பாக வரவேற்பு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரை…
கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்.பி.ஏ முதுகலை பட்டபடிப்புகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா , கல்லூரி வளாகத்தில் உள்ள பாரதியார்…
திருவொற்றியூர். திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் நடந்தது. மண்டல உதவி கமிஷனர் விஜய் பாபு, செயற்பொ றியாளர் பாண்டியன்,…
சீர்காழி அருகே கொள்ளிடம் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் மாநில அளவில் நான்காம் இடமும் பெற்ற மாணவருக்கு பள்ளியின் சார்பாக…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் நீர் வளத்துறை அலுவலகம் முன்புறம் ஓங்கார குடில் ஆசான் குருநாதர் தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகளின் முதலாம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு…
கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள வி.சி.சுப்பையா மீனாட்சியம்மாள் மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று அசத்தல் தமிழ்நாட்டில் கடந்த…
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை முதல்வர் நேரில் அழைத்து வாழ்த்து தமிழகத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு தேர்வில்…
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி – ரஹ்மானியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி பூஜாஸ்ரீ 10-ம் பொதுத் தேர்வில் 496 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் 4 -ம் இடம்…
கோயம்புத்தூரில் உள்ள ஓ பை தாமராவில் உள்ள ஓ கஃபவில், மே 16 முதல் 24, 2025 வரை மாலை 7:30 மணிக்குத் தொடங்கும் செட்டிநாடு உணவுத்…
தூத்துக்குடி மாவட்டம் உடையன்குடியை சேர்ந்தவர் சந்திர குமார்(60). இவருக்கு திருமணமாகி அமராவதி என்ற மனைவியும், செல்வகுமார், பாண்டியன் என 2 மகன்களும், சிவரஞ்சனி என்ற மகளும் உள்ளனர்.…
கோவை நைட்டிங்கேல் கல்வி குழுமங்கள் சார்பாக நடைபெற்ற சர்வதேச செவிலியர் தின விழா உலக பொருளாதாரத்தில் செவிலியர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக ஓய்வு பெற்ற இந்திய இராணுவ…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளான் ஆறு மூலம்…
2026 சட்டமன்றதேர்தல் திமுக ஆலோசனைகூட்டம் திமுகதலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இராமநாதபுரம் மாவட்டக் கழகம் சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னெடுப்புகள் குறித்த ஆலோசனைக்…
R. கல்யாண முருகன் செய்தியாளர்.விருத்தாசலம் விருத்தாசலம் நகராட்சியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலைய தொடக்க விழா. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் 2024 – 2025 ம்…
பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடனான…
மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருந்து நிலையம் அருகே இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மன்மதீ ஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு சொந்தமாக அப்பகுதியில் கடை…
கும்பகோணத்தில் களைகட்டிய சலங்கை நாதம் கலை விழா” தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம்,கும்பகோணம் வாணி விலாச சபா, ஆகிய இணைந்து நடத்தும் தென் மாநில வட மாநில…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே மீனவ கிராமங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கிரிடம்,மாலை அணிவித்த தமிழக வெற்றிக்கழகத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த…
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வாகன பேரணி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மே 18 முள்ளிவாய்க்கால் இனபடு கொலைக்கு நீதிகோரி கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை மொழிபோர்…
பெருமாளை இழிவு படுத்தி பாடல் அமைத்துள்ள நடிகர் சந்தானம் மீது கோவையில் இந்து முன்னனி அமைப்பினர் காவல் துறையில் புகார் இந்து மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம். திருப்பூர் தாராபுரம் குண்டடம் அடுத்த எரகாம்பட்டியில் தி.மு.கவின் நான்கு ஆண்டு சாதனை விளக்கப்…