Category: தமிழ்நாடு

குற்றாலம் சீசனை முன்னிட்டு மகளிர் விடியல் பயண பேருந்து இயக்கம்-திருநெல்வேலி மேலாண் இயக்குனர் தசரதன் விளக்கம்

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சீசன் தொடங்கியதை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் குற்றாலம் அருவிகளில் குளித்து செல்வது வழக்கம் இந்நிலையில்…

வலங்கைமானில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள பேரூர் திமுக அலுவலகத்தில் ஒன்றிய, பேரூர் திமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 102- வது…

நெமிலி சயனபுரத்தில் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா

செய்தியாளர் வெங்கடேசன் நெமிலி மத்திய ஒன்றியம் எஸ்ஜிசி பெருமாள் தலைமையில் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகளுடன் கொண்டாட்டம் :- முன்னாள் முதல்வர் கருணாநிதி…

ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து உலக நாடுகளுக்குப் பயணம்! முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற கனிமொழி கருணாநிதி எம்.பி

ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து உலக நாடுகளுக்குப் பயணம்! முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற கனிமொழி கருணாநிதி எம்.பி ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க பயணம் மேற்கொண்ட…

இஸ்லாமிய பெருமக்களுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் ஹஜ் பெருநாள் வாழ்த்து !

இஸ்லாமிய பெருமக்களுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் ஹஜ் பெருநாள் வாழ்த்து ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல்…

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

திண்டுக்கல் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகள் துறை சார்பில் பருவமழையினை எதிர்கொள்ளும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சரவணன்…

கோவையில் வள்ளி கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி

கோவை கோவையில் நடைபெற்ற வள்ளி கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் நாட்டுப்புறப் பாடலுக்கு ஏற்ப ஒரு சேர நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கோவை…

வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த தின விழா 

கோவை தெற்கு மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காடம்பாறை அணைப்பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த தின விழா முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட…

தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் 102 பிறந்தநாள் விழா அமைதி ஊர்வலம்

தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் 102 பிறந்தநாள் விழா அமைதி ஊர்வலம் எம்பி தலைமையில் நடந்தது தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி…

கோவை மாவட்டத்தில் 9-வது புத்தக கண்காட்சி ஜூலை 18-ம் தேதி தொடங்க உள்ளது

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில் சங்கம் இணைந்து நடத்தும் 9-வது கோயம்புத்தூர் புத்தக கண்காட்சியானது ஜூலை 18-ம் தேதி முதல் 27-ம்…

சீர்காழி அருகே அரசு பேருந்து கவிழ்ந்து ஓட்டுனர், நடத்துனர், உட்பட 8 பேர் காயம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே சூரக்காடு உப்பனாற்றில் அரசு பேருந்து கவிழ்ந்து ஓட்டுனர், நடத்துனர், உட்பட 8 பேர் காயம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…

கனிமொழி கருணாநிதி எம்.பிக்கு உற்சாக வரவேற்பு

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து சர்வதேச நாடுகளுக்கு விளக்குவதற்காக…

கலைஞரின்பிறந்தநாள் விழாநினைவிடத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி மரியாதை

கலைஞரின் 102வது பிறந்தநாள் விழா: மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி மரியாதை மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின்…

தாராபுரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாள் விழா

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும்…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் பிறந்தநாளையொட்டி அன்னதானம்

கோவை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102 பிறந்தநாளையொட்டி கோவையில் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 102 பிறந்த…

துறையூரில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த தின விழா

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் பேருந்து நிலையம் முன்புறம் உள்ள கலைஞர் சிலை முன்புறம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 102 வது பிறந்த நாளைமுன்னிட்டு…

மதுரையில் அசத்தும் அரசு பள்ளி ஆசிரியர்- குவியும் பாராட்டு

மதுரை கருப்பாயூரணி அருகே பூலாங்குளம் பகுதியில் உள்ள அரசு அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில் தமிழ் பாடத்தில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் தொடர்பான…

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் கொண்டாட்டம்

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை தொமுச சார்பாக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 102 வது…

உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு

வலங்கைமான் அருகே உள்ள அரித்து வார மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ட்பட்ட களத்தூர் கிராமத்தில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நடைபெற்றது. திருவாரூர்…

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. கழகத்தின் சார்பில், பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள மீனாட்சிபுரம் பிரேமா மெஸ் எதிரில் உள்ள சோலை A/C ஹாலில் இந்த கூட்டம்…

கடலாடியில் கழிவறை தொட்டியில் விழுந்த பசுமாடு -தீயணைப்புத் துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் உள்ள வளாகத்தில் வட்டார புள்ளியியல்த்துறை அலுவலகம் உள்ளது அதன்பின்பு இருந்த கழிவறை தொட்டியில் மேய்ச்சலுக்கு வந்த பசுமாடு எதிர்பாராத…

வலங்கைமான் ஒன்றிய அரசு பள்ளிகளில் வட்டார கல்வி அலுவலர் குமரேசன் ஆய்வு செய்தார்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள 85 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் சுமார் 4500 மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் மற்றும் பாட குறிப்பேடுகள், சீருடைகள்…

அருள்மிகு காமாட்சி அம்மனின் வைகாசி திருவிழா

திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் 57 குன்னியூர் முள்ளியாறு வடக்கு திசையிலும் அரிச்சந்திர நதி தெற்கு திசையிலும் அமைந்துள்ள இந்த கிராமத்தில் எழுந்து…

மதுரையில் புதிய கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் திறப்பு

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் யா.ஒத்தக்கடை தொடக்கபள்ளியில் புதிய கல்வி ஆண்டிற்கான பள்ளி திறப்புத் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஊராட்சி…

தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள், நோட்டுகள் வழங்கும் நிகழ்வு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள், நோட்டுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மேல்நெமிலி ஊராட்சி பள்ளியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அனக்காவூர் ஒன்றியம், மேல்நெமிலி ஊ.ஒ.ந.பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள 84 மாணவர்களுக்கும் இறைவணக்க கூட்டத்திற்கு பிறகு விலையில்லா…

தாராபுரம் பகுதியில் கோழிப்பண்ணையை மூட வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் சின்னக்கம்பாளையம் பகுதியில் கோழிப்பண்ணையால் சுகாதார சீர்கேடு! நந்து ஃபார்ம் என்ற பெயரில் இயங்கி வரும் தனியார் கோழிப்பண்ணையை மூட வலியுறுத்தி 100-க்கும்…

கமுதி புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது கமுதி-மெயின் பஜாரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் 350 ஆண்டுகளுக்கு மேலாக…

வீடு, வீடாக சென்று மாணவர்கள் சேர்க்கை

அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெற்றோர்களுக்கு விளக்கிய ஆசிரியர்கள்தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு…

தா.பேட்டையில் புதிதாக வட்டார கல்வி அலுவலர்கள் பொறுப்பேற்பு

தா.பேட்டையில் புதிதாக வட்டார கல்வி அலுவலர்கள் பொறுப்பேற்பு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் வாழ்த்து திருச்சி திருச்சி மாவட்டம் முசிறி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட தா.பேட்டை ஒன்றியத்தில்…

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை முல்லைவனநாதர் சுவாமி திருக்கோயில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பிரசித்திப் பெற்ற திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை முல்லைவனநாதர் சுவாமி திருக்கோயில் 2-ஆம் நாள் வைகாசி விசாகப் பெருந்திருவிழா….. திரளான பக்தர்கள்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜெயங்கொண்டம் ஒன்றியக்குழு கூட்டம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜெயங்கொண்டம் ஒன்றியக்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தினை மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் சா. பன்னீர்செல்வம்…

சென்னிவாக்கம் வரசிக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

நெடுவரம்பாக்கம் ஊராட்சி சென்னிவாக்கம் வரசிக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம். திருவள்ளூர் பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம் நெடுவரம்பாக்கம் ஊராட்சி சென்னிவாக்கம் கிராம த்தில் உள்ள வரசிக்தி விநாயகர்…

பழங்குடி மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா

மலைவாழ் கிராம பகுதி மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கிய கோவை மாவட்ட ஆட்சியர் நேட்டிவ் மெடிக்கேர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக 18…

கோவையில் நடைபெற்ற வாள் வீச்சு போட்டிகளுக்கான பயிற்சி

கோவையில் நடைபெற்ற வாள் வீச்சு போட்டிகளுக்கான பயிற்சி கேலோ இந்தியா போட்டிகளுக்கு தயார் செய்யும் வகையில் இலவச பயிற்சி முகாமாக நடைபெற்ற இதில் மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு…

குமாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்சிந்தனைவளவன் தலைமை…

அலங்காநல்லூர் அரசு வட்டார மருத்துவமனையில் ஆய்வு

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அரசு வட்டார மருத்துவ மனை இயங்கி வருகிறது இந்த மருத்துவமனைக்கு நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்…

முகமூடி கொள்ளையர்கள் துணிகரம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி, ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் முத்துபெருமாள் (47). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், முத்துபெருமாள்,…

சருக்கை முத்து முனியாண்டவர் கோவில் திருவிழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் சருக்கை முத்து முனியாண்டவர் கோவில் திருவிழா-பக்தர்கள் பால்குடம், காவடி , முளைப்பாரி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

ஓவிய ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 20 ஆண்டுகளாக ஓவிய ஆசிரியராக பணி புரிந்து வந்த ஆசிரியர் ரவி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு…

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கும் விழா

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம், பாப்பாரப்பட்டி தமிழக வெற்றி கழக பேரூராட்சி சார்பில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள்…

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு. தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பொதுப்பணித்துறை நீர் வள…

பாபநாசம் அருகே மகா மாரியம்மன் ஆலய பால்குட அபிஷேக ஆராதனை விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசம் அருகே உள்ளிக்கடை மகா மாரியம்மன் ஆலய பால்குட அபிஷேக ஆராதனை விழா-திரளான பக்தர்கள் முளைப்பாரி ,பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி- பிஜேபி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடத்தப்பட்ட…

விண்ணேற்பு ஆண்டவர் தேவாலயா தேர்பவனி

விண்ணேற்பு ஆண்டவர் தேவாலயா தேர்பவனி ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள திருச்சிலுவைபுரம் கிராமத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள்…

திருவாரூரில் கமல முனி சித்தருக்கு அவதார தின குருபூஜை விழா

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் திருவாரூரில் கமல முனி சித்தருக்கு அவதார தின குருபூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 18 சித்தர்களில் ஒருவரான கமலமுனி சித்தருக்கு…

சைபர் குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், சைபர்குற்ற புகார்களுக்கான உதவி எண். 1930 மற்றும் இணைய தளம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ்…

வலங்கைமான் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை 6- வது மாநாடு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொட்டையூர் கிளை 6- வது மாநாடு கொட்டையூர் வடக்கு தெருவில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சின்னராசா…

பி.எம்.ஜெ. ஜூவல்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதரான மகேஷ் பாபு நடித்துள்ள தமிழ் விளம்பரம் வெளியீடு

கோவையில் சூப்பர்ஸ்டார் பிரேஸ்லட் வகைகளை அறிமுகம் செய்தது பி.எம்.ஜெ. ஜூவல்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதரான தெலுங்கு உச்ச நட்சத்திரம் மகேஷ் பாபு நடித்துள்ள தமிழ் விளம்பரம் வெளியீடு……

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம்

சத்தியமங்கலம்பாரதிய ஜனதா கட்சி ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தியமங்கலம் நகர் சார்பில் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.…

கூடலூர் பேருந்து நிலையத்தில் படகு விட்டு நூதன போராட்டம்

நீலகிரி.மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடரும் மழையால் கூடலூர் பேருந்து நிலையம் மழை நீர் தேங்கி குளம்போல் மாறியுள்ளது.இதனால் முதியவர்கள் ,குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் அவதிஅடைகின்றனர்…

குடிநீர் இன்றி தவிக்கும் கிராம மக்கள்-விரைந்து மக்கள் பன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓதவந்தான்குடி ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயிகளும் விவசாயக் கூலி தொழிலாளர்களும் நிறைந்த…

வட்டார அளவிலான கூட்டமைப்பு தொலைநோக்கு பார்வை பயிற்சி ஆண்டு செயல்திட்டம் 2025 – 2026 பயிற்சி

நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கான தொலை நோக்கு பார்வை பயிற்சி ஆண்டு செயல் திட்டம் 2025 – 2026 க்கான முதற்கட்டம் பயிற்சி…

உழவரைத் தேடி வேளாண்மை- உழவர் நலத்துரை சார்பில் சிறப்பு முகாம்

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள தேவசேரி கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது. தேவசேரி மற்றும் அருகில்…

கோவில் திருவிழாவில் விஷ தேனி கொட்டியதில் 30 பேர் காயம் . 5 பேருக்கு தீவிர சிகிச்சை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மணக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட, உண்டாரப்பட்டி பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சாட்டு விழா…

பாமக அரியலூர் மாவட்ட செயலாளராக காடுவெட்டி ரவி மீண்டும் நியமனம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) அரியலூர் மாவட்ட செயலாளராக காடுவெட்டி ரவி அவர்கள் மீண்டும் நியமிக்கப்படுகிறார். இந்த நியமனம், பாமக…

சுயம்பு தர்மமுனீஸ்வரர் கோவில் வைகாசி பொங்கல் விழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பெருமாள் தேவன் பட்டி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சுயம்பு தர்ம முனீஸ்வரர் கோவில் உள்ளது.இந்த…

மாங்காய் அதிக விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் விவசாயிகள் வேதனை

நாமக்கல். மாங்காய் அதிக விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் விவசாயிகள் வேதனை மாங்காய் அதிக விளைச்சல் இருந்தும் கட்டுபடியான விலை இல்லாததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு விவசாயிகளின்…

வார சந்தையில் முறைகேடாக அதிக சுங்கவரி கட்டணம் – விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

நாமக்கல் எம்.கார்த்திக்ராஜா செய்தியாளர். பரமத்தி வேலூர் ஞாயிற்றுக்கிழமை வார சந்தையில் முறைகேடாக அதிக சுங்கவரி கட்டணம் வசூலிப்பதாக இளம் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சௌந்தர்ராஜன் மாவட்ட ஆட்சியரிடம்…

கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜை

கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் திருக்கோவிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை தேனி மாவட்டம் கம்பம் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கெளமாரியம்மன் திருக்கோவிலில் வைகாசி வெள்ளிக்கிழமை தினத்தை…

நெமிலி தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு விழா

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்டம் கடந்த 5நாட்கள் வரை நெமிலி தாலுகாவில் நடந்தது ஜமாபந்தியில் 271 பயனாளிகளுக்கு ரூ.47 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கோட்டாட்சியர்…

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அன்னதானம்

நாகை மாவட்டம் சிக்கல் பேருந்து நிலையம் மற்றும் அ/மி ஸ்ரீ சிங்காரவேலவர் சன்னதியிலும் கடந்த உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நாகை…

மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்கக்கோரி விழா குழுவின் வலியுறுத்தல்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகிலுள்ள மாதாபுரம் கிராமத்தில், புனித லூதர் அன்னை ஆலய வளாகத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று கோலாகலமாக…

டைம்ஸ் ஆப் தமிழ்நாடு ஒடிசா பக்தி சுற்றுலா

டைம்ஸ் ஆப் தமிழ்நாடு ஒடிசா பக்தி சுற்றுலா முதல் நாள் …. முதல் நாள் காலை சென்னையில் இருந்து புறப்படுதல்….. இரண்டாம் நாள்…. அதிகாலை அல்லது ஆறு…

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டின் முன்- மன வளர்ச்சி குன்றிய நபர்கள் தர்ணா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டின் முன் நகைக்கடை அதிபர் மற்றும் மன வளர்ச்சி குன்றிய இரண்டு நபர்கள் தர்ணா. தாராபுரம் , தாராபுரம்…

ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் ஒய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

சுரண்டைதென்காசி மாவட்டம் பங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் ஒய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது ‌ விழாவிற்கு பொதுநல…

திருமலைக்குமார சுவாமி கோவிலுக்கு செம்பு வேலினை காணிக்கையாக வழங்கிய நடிகர் மோகன்லால்.

கடையநல்லூர் , தென் தமிழகத்தில் உள்ள பிரபலமான திருக்கோவில்களில் ஒன்றான தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே பண்பொழி அருள்மிகு திருமலைக் குமாரசாமி திருக்கோவிலில் மலையாள நடிகர் மோகன்லால்…

கீழக்கரையில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் திறப்பு

தமிழ்நாடு முதல்வர் மு,க, ஸ்டாலின் அவர்கள் மற்றும் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடு இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழக்கரை நகராட்சியில் ஒருங்கிணைந்த தூய்மை…

இழப்பீடுவழங்க விவசாயிகள் கோரிக்கை

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு வனத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்கள் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு…

தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக அரசின் நான்காம் ஆண்டு சாதனை பொதுக்கூட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தேனி வடக்கு மாவட்ட தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர்…

பள்ளி மாணவர்களுக்கு சமுதாயத்துடன் இணைந்த கல்வியை வழங்கி வருவதற்கு பெற்றோர்கள் பாராட்டு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு சமுதாயத்துடன் இணைந்த கல்வியை வழங்கி வருவதற்கு பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். போக்சோ…

கடைக்கு தனது நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க செய்யப்பட்ட சதி-

கோவை கோவை ஆர்.எஸ்.புரம் கோவை பிரியாணி உணவகத்தில் உணவில் பல்லி இருந்த விவகாரம்- கடைக்கு தனது நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க செய்யப்பட்ட சதி என கடையின் உரிமையாளர்…

ஸ்ரீபெரும்புதூர் அருகே காவல் உதவி மையம் திறப்பு விழா

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஜே.கே.டயர் நிறுவனத்தின் சார்பில் கொளத்தூர், ஜேகே டயர் நிறுவனம், மலைப்பட்டு, மணிமங்கலம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிழற்குடைகள் மற்றும் காவல்…

த.வெ.க.தலைவர் விஜய் பிறந்த நாள் விழா

த.வெ.க.தலைவர் விஜய் பிறந்த நாள் விழா-கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக கோவை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா த.வெ.க.தலைவர் விஜய் பிறந்த…

காளியம்மன் கோவில் திருவிழா முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சாமி தரிசனம்

பெரியகுளம் கம்பம் சாலை காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்றது திருவிழாவில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இவரது மகன் கைலாசநாதர் அன்பர் பணி குழு…

அக்ஷரா வித்யா மந்திர் CBSE பள்ளி ஜெயங்கொண்டத்தில் திறப்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் – திருச்சி சாலையில் புதியதாக கட்டப்பட்ட அக்ஷரா வித்யா மந்திர் CBSE பள்ளி நேற்று சிறப்பாகத் திறக்கப்பட்டது.…

வலங்கைமான் ஸ்ரீ ஆலவந்தி அம்மன் ஆலயத்தில் தேர் திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆலவந்தி அம்மன் ஆலயத்தில் வருடந்தோறும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் கடந்த…

பழைய குற்றாலம் அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது–சிபிஐ மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேட்டி

தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…

வால்பாறை அருகே கரடி தாக்கி இருவர் காயம் -வனத்துறை சார்பாக நிவாரணம்

கோவை மாவட்டம், வால்பாறை – அய்யர்பாடி பிரிவு வனச்சரகத்திற்கு உட்பட்ட காடம்பாறை கருமுட்டி பழங்குடியினர் குடியிருப்பைச் சேர்ந்த சிவமுத்து (வயது 52) மற்றும் தங்கம்மாள் (வயது 52)…

மதுரையில் தூய்மை பணியாளர்கள் உரிமைச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரையில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து வகை தூய்மைப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி, தமிழ்நாடு துப்புரவு…

மதுரையில் பொதுப்பணித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரையில் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பொதுப் பணித் துறை ஆட்சிப் பணியாளர்கள் சங்கம் சார்பில், மதுரை தல்லாகுளம் பொதுப் பணித் துறை மண்டல…

கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் ரூபாய் 2.85 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்கு தளம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் ரூபாய் 2.85 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்கு தளம் காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர்…

சின்னகரம் ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாட்சிபுரம் ஊராட்சியில் உள்ள சின்னகரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலயத்தில் வருடந்தோறும் வைகாசி மாதம் தீமிதி திருவிழா…

வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சூரையாடிய சூரைக்காற்று..!

கோவை – வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சூரையாடிய சூரைக்காற்று..! சாய்ந்து இருப்பது வாழை மரங்கள் மட்டுமல்ல – வாழை விவசாயிகளின் வாழ்வாதாரமும் – பத்து ஏக்கரில் காற்றுக்கு…

பாபநாசம் அருகே முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா…திரளான பக்தர்கள் பங்கேற்பு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் தெற்கு செங்குந்தர்…

பாபநாசம் அருகே வயலில் அறுந்த கிடந்த மின் கம்பியில் காட்டுப்பன்றி அடிபட்டு உயிரிழப்பு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே வயலில் அறுந்த கிடந்த மின் கம்பியில் காட்டுப்பன்றி அடிபட்டு உயிரிழப்பு…… பருத்தி வாழை வயல்களில் புகுந்து அட்டகாசம் செய்த…

கல்லூரியில் ஓராண்டுக்கு மேலாகியும் ஊதியம் கிடைக்காமல் கவுரவ விரிவுரையாளர்கள் அவதி

திருச்சி பாரதி தாசன் பல்கலை கழகத்தின் உறுப்பு கல்லூரியில் ஓராண்டுக்கு மேலாகியும் ஊதியம் கிடைக்காமல் கவுரவ விரிவுரையாளர்கள் அவதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட திருச்சி,…

முத்துராமலிங்க தேவர் சிலையின் 33 -வது குருபூஜை விழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள முத்தாலம்மன், நிறைகுளத்து அய்யனார் கோவில் வைகாசி பொங்கல் மற்றும் முத்துராமலிங்க தேவர் சிலையின் 33 -வது…

கமுதியில் ஆபரேசன் சிந்தூர் வெற்றியை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பேரணி

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஆபரேசன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் பாஜக மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் இராம்குமார் பாண்டியன் தலைமை வகித்தார் அதிமுக ஒன்றியச் செயலாளர்கள்…

அற்புத சகாய அன்னை ஆலய33 ம் ஆண்டு பெருவிழா

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள அற்புத சகாய அன்னை ஆலய33 ஆம் ஆண்டு பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.வேலாமூர் கிராமம் அற்புத சகாய அன்னை ஆலயம்…

கடத்தூர் ஜேசிபி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்ட ம்

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் வட்டார பகுதியில் ஜேசிபி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்து வண்டி டீசல் உதிரி பாகம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தால் ஜே சி பி…

மதுரை அதிமுக செயலாளர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா

அலங்காநல்லூர் மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சேலம் பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற…

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம்

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக அரங்கில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்…

குற்றாலம் மவுனசாமி மடத்தில் பட்டாபிஷேக விழா

குற்றாலம் மவுனசாமி மடத்தில் பட்டாபிஷேக விழா தென்காசி குற்றாலம் மவுனசாமி மடத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ தத்தேஸ்வரானந்த பாரதி சுவாமிக்கு ஸ்ரீ சித்தேஸ்வரி பீட உத்திர பீடாபதியாக பட்டாபிஷேகம் சூட்டும்…

போச்சம்பள்ளி அருகே ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டம்

சகாதேவன் செய்தியாளர் போச்சம்பள்ளி போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டியில் உள்ள ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அதன் சுற்றுப்புற…

நாகை அருகே அருள்மிகு செல்லமாரியம்மன் ஆலய வைகாசி திருவிழா

நாகப்பட்டினம் செய்தியாளர் ஜீ. சக்கரவர்த்தி நாகை அருகே வடுகச்சேரி அருள்மிகு செல்லமாரியம்மன் ஆலய வைகாசி தீமிதி திருவிழா; விரதமிருந்து காப்புக்கட்டிய 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி…

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி கோரிக்கை முழுக்க போராட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி கொள்ளிடம் கடைவீதியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி கோரிக்கை முழுக்க போராட்டம் மயிலாடுதுறை மாவட்டம்…

ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம்

பரமக்குடியில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியையொட்டி ராணுவ வீரர்களுக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் பா.ஜ., உள்ளிட்ட பல கட்சியினர் மற்றும் ஹிந்து அமைப்பினர் சார்பில்…

2025 ஆம் ஆண்டின் புன்னகை இலக்கிய விருது

கோவையைச் சார்ந்த சி. ‘தமிழ்’ மணிகண்டன் அவர்களின் சீரிய தமிழ்பணியைப் பாராட்டிச் சிறப்பிக்கும் வகையில் புன்னகை இலக்கிய அமைப்பு மற்றும் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் நடத்திய விழாவில்…

மக்களின் அடிப்படை குறைகளை தீர்ப்பது பற்றிய ஆலோசனை கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்தும் குடிநீர் மற்றும் பாதாளசாக்கடை,கழிவு நீர் என மக்களின் அடிப்படை…