தர்மபுரி மாவட்டம் கடத்தூர் வட்டார பகுதியில் ஜேசிபி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்து வண்டி டீசல் உதிரி பாகம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தால் ஜே சி பி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்து குறைந்த அளவில் வாடகைக்கு ஒரு மணிக்கு ரூ.1300 ரூபாயும் குறைந்த பட்ச வாடகை 3000 நிர்னையம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இந்த நிகழ்ச்சிக்கு சங்க செயலாளர் சிவாஜி பொருளாளர் சங்கர், முன்னிலை வகித்தனர் .தலைவர் சின்ராஜ் தலைமை தாங்கினார் , ஜேசிபி உரிமையாளர்களுக்கு மகளிர் உரிமைத்தவை கூட கெடுப்பதில்லை இதனை தமிழக அரசு உரிய முறையில் பரிசிலினை செய்யவும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது ,
இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பொதுமக்களும் ஆதரவு தரவேண்டும் என கோரிக்கை விடுதி தலைவர் மணிவேல் துணைத்தலைவர் மாத உள்ளிட்ட ஜேசிபி உரிமையாளர்கள் பலர் இந்த தொடர் போராட்டத்தில் பங்கேற்றனர் ,