Category: தமிழ்நாடு

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அன்னதானம்

நாகை மாவட்டம் சிக்கல் பேருந்து நிலையம் மற்றும் அ/மி ஸ்ரீ சிங்காரவேலவர் சன்னதியிலும் கடந்த உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நாகை…

மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்கக்கோரி விழா குழுவின் வலியுறுத்தல்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகிலுள்ள மாதாபுரம் கிராமத்தில், புனித லூதர் அன்னை ஆலய வளாகத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று கோலாகலமாக…

டைம்ஸ் ஆப் தமிழ்நாடு ஒடிசா பக்தி சுற்றுலா

டைம்ஸ் ஆப் தமிழ்நாடு ஒடிசா பக்தி சுற்றுலா முதல் நாள் …. முதல் நாள் காலை சென்னையில் இருந்து புறப்படுதல்….. இரண்டாம் நாள்…. அதிகாலை அல்லது ஆறு…

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டின் முன்- மன வளர்ச்சி குன்றிய நபர்கள் தர்ணா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டின் முன் நகைக்கடை அதிபர் மற்றும் மன வளர்ச்சி குன்றிய இரண்டு நபர்கள் தர்ணா. தாராபுரம் , தாராபுரம்…

ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் ஒய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

சுரண்டைதென்காசி மாவட்டம் பங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் ஒய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது ‌ விழாவிற்கு பொதுநல…

திருமலைக்குமார சுவாமி கோவிலுக்கு செம்பு வேலினை காணிக்கையாக வழங்கிய நடிகர் மோகன்லால்.

கடையநல்லூர் , தென் தமிழகத்தில் உள்ள பிரபலமான திருக்கோவில்களில் ஒன்றான தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே பண்பொழி அருள்மிகு திருமலைக் குமாரசாமி திருக்கோவிலில் மலையாள நடிகர் மோகன்லால்…

கீழக்கரையில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் திறப்பு

தமிழ்நாடு முதல்வர் மு,க, ஸ்டாலின் அவர்கள் மற்றும் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடு இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழக்கரை நகராட்சியில் ஒருங்கிணைந்த தூய்மை…

இழப்பீடுவழங்க விவசாயிகள் கோரிக்கை

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு வனத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்கள் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு…

தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக அரசின் நான்காம் ஆண்டு சாதனை பொதுக்கூட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தேனி வடக்கு மாவட்ட தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர்…

பள்ளி மாணவர்களுக்கு சமுதாயத்துடன் இணைந்த கல்வியை வழங்கி வருவதற்கு பெற்றோர்கள் பாராட்டு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு சமுதாயத்துடன் இணைந்த கல்வியை வழங்கி வருவதற்கு பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். போக்சோ…

கடைக்கு தனது நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க செய்யப்பட்ட சதி-

கோவை கோவை ஆர்.எஸ்.புரம் கோவை பிரியாணி உணவகத்தில் உணவில் பல்லி இருந்த விவகாரம்- கடைக்கு தனது நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க செய்யப்பட்ட சதி என கடையின் உரிமையாளர்…

ஸ்ரீபெரும்புதூர் அருகே காவல் உதவி மையம் திறப்பு விழா

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஜே.கே.டயர் நிறுவனத்தின் சார்பில் கொளத்தூர், ஜேகே டயர் நிறுவனம், மலைப்பட்டு, மணிமங்கலம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிழற்குடைகள் மற்றும் காவல்…

த.வெ.க.தலைவர் விஜய் பிறந்த நாள் விழா

த.வெ.க.தலைவர் விஜய் பிறந்த நாள் விழா-கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக கோவை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா த.வெ.க.தலைவர் விஜய் பிறந்த…

காளியம்மன் கோவில் திருவிழா முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சாமி தரிசனம்

பெரியகுளம் கம்பம் சாலை காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்றது திருவிழாவில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இவரது மகன் கைலாசநாதர் அன்பர் பணி குழு…

அக்ஷரா வித்யா மந்திர் CBSE பள்ளி ஜெயங்கொண்டத்தில் திறப்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் – திருச்சி சாலையில் புதியதாக கட்டப்பட்ட அக்ஷரா வித்யா மந்திர் CBSE பள்ளி நேற்று சிறப்பாகத் திறக்கப்பட்டது.…

வலங்கைமான் ஸ்ரீ ஆலவந்தி அம்மன் ஆலயத்தில் தேர் திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆலவந்தி அம்மன் ஆலயத்தில் வருடந்தோறும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் கடந்த…

பழைய குற்றாலம் அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது–சிபிஐ மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேட்டி

தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…

வால்பாறை அருகே கரடி தாக்கி இருவர் காயம் -வனத்துறை சார்பாக நிவாரணம்

கோவை மாவட்டம், வால்பாறை – அய்யர்பாடி பிரிவு வனச்சரகத்திற்கு உட்பட்ட காடம்பாறை கருமுட்டி பழங்குடியினர் குடியிருப்பைச் சேர்ந்த சிவமுத்து (வயது 52) மற்றும் தங்கம்மாள் (வயது 52)…

மதுரையில் தூய்மை பணியாளர்கள் உரிமைச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரையில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து வகை தூய்மைப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி, தமிழ்நாடு துப்புரவு…

மதுரையில் பொதுப்பணித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரையில் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பொதுப் பணித் துறை ஆட்சிப் பணியாளர்கள் சங்கம் சார்பில், மதுரை தல்லாகுளம் பொதுப் பணித் துறை மண்டல…

கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் ரூபாய் 2.85 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்கு தளம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் ரூபாய் 2.85 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்கு தளம் காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர்…

சின்னகரம் ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாட்சிபுரம் ஊராட்சியில் உள்ள சின்னகரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலயத்தில் வருடந்தோறும் வைகாசி மாதம் தீமிதி திருவிழா…

வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சூரையாடிய சூரைக்காற்று..!

கோவை – வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சூரையாடிய சூரைக்காற்று..! சாய்ந்து இருப்பது வாழை மரங்கள் மட்டுமல்ல – வாழை விவசாயிகளின் வாழ்வாதாரமும் – பத்து ஏக்கரில் காற்றுக்கு…

பாபநாசம் அருகே முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா…திரளான பக்தர்கள் பங்கேற்பு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் தெற்கு செங்குந்தர்…

பாபநாசம் அருகே வயலில் அறுந்த கிடந்த மின் கம்பியில் காட்டுப்பன்றி அடிபட்டு உயிரிழப்பு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே வயலில் அறுந்த கிடந்த மின் கம்பியில் காட்டுப்பன்றி அடிபட்டு உயிரிழப்பு…… பருத்தி வாழை வயல்களில் புகுந்து அட்டகாசம் செய்த…

கல்லூரியில் ஓராண்டுக்கு மேலாகியும் ஊதியம் கிடைக்காமல் கவுரவ விரிவுரையாளர்கள் அவதி

திருச்சி பாரதி தாசன் பல்கலை கழகத்தின் உறுப்பு கல்லூரியில் ஓராண்டுக்கு மேலாகியும் ஊதியம் கிடைக்காமல் கவுரவ விரிவுரையாளர்கள் அவதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட திருச்சி,…

முத்துராமலிங்க தேவர் சிலையின் 33 -வது குருபூஜை விழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள முத்தாலம்மன், நிறைகுளத்து அய்யனார் கோவில் வைகாசி பொங்கல் மற்றும் முத்துராமலிங்க தேவர் சிலையின் 33 -வது…

கமுதியில் ஆபரேசன் சிந்தூர் வெற்றியை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பேரணி

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஆபரேசன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் பாஜக மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் இராம்குமார் பாண்டியன் தலைமை வகித்தார் அதிமுக ஒன்றியச் செயலாளர்கள்…

அற்புத சகாய அன்னை ஆலய33 ம் ஆண்டு பெருவிழா

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள அற்புத சகாய அன்னை ஆலய33 ஆம் ஆண்டு பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.வேலாமூர் கிராமம் அற்புத சகாய அன்னை ஆலயம்…

கடத்தூர் ஜேசிபி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்ட ம்

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் வட்டார பகுதியில் ஜேசிபி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்து வண்டி டீசல் உதிரி பாகம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தால் ஜே சி பி…

மதுரை அதிமுக செயலாளர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா

அலங்காநல்லூர் மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சேலம் பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற…

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம்

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக அரங்கில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்…

குற்றாலம் மவுனசாமி மடத்தில் பட்டாபிஷேக விழா

குற்றாலம் மவுனசாமி மடத்தில் பட்டாபிஷேக விழா தென்காசி குற்றாலம் மவுனசாமி மடத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ தத்தேஸ்வரானந்த பாரதி சுவாமிக்கு ஸ்ரீ சித்தேஸ்வரி பீட உத்திர பீடாபதியாக பட்டாபிஷேகம் சூட்டும்…

போச்சம்பள்ளி அருகே ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டம்

சகாதேவன் செய்தியாளர் போச்சம்பள்ளி போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டியில் உள்ள ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அதன் சுற்றுப்புற…

நாகை அருகே அருள்மிகு செல்லமாரியம்மன் ஆலய வைகாசி திருவிழா

நாகப்பட்டினம் செய்தியாளர் ஜீ. சக்கரவர்த்தி நாகை அருகே வடுகச்சேரி அருள்மிகு செல்லமாரியம்மன் ஆலய வைகாசி தீமிதி திருவிழா; விரதமிருந்து காப்புக்கட்டிய 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி…

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி கோரிக்கை முழுக்க போராட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி கொள்ளிடம் கடைவீதியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி கோரிக்கை முழுக்க போராட்டம் மயிலாடுதுறை மாவட்டம்…

ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம்

பரமக்குடியில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியையொட்டி ராணுவ வீரர்களுக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் பா.ஜ., உள்ளிட்ட பல கட்சியினர் மற்றும் ஹிந்து அமைப்பினர் சார்பில்…

2025 ஆம் ஆண்டின் புன்னகை இலக்கிய விருது

கோவையைச் சார்ந்த சி. ‘தமிழ்’ மணிகண்டன் அவர்களின் சீரிய தமிழ்பணியைப் பாராட்டிச் சிறப்பிக்கும் வகையில் புன்னகை இலக்கிய அமைப்பு மற்றும் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் நடத்திய விழாவில்…

மக்களின் அடிப்படை குறைகளை தீர்ப்பது பற்றிய ஆலோசனை கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்தும் குடிநீர் மற்றும் பாதாளசாக்கடை,கழிவு நீர் என மக்களின் அடிப்படை…

கோவையில் மே 28 முதல் துவங்குகிறது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள்

கோவையில் மே 28 முதல் துவங்குகிறது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள் மே 28 முதல் ஜுன் 1 வரை 5 நாட்கள்…

விவசாயிகளுக்கு உடனே பட்டா வழங்கிட வேண்டும்- பாபநாசம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய மாநாட்டில் தீர்மானம்

அரையபுரம் தட்டுமால் படுகை விவசாயிகளுக்கு உடனே பட்டா வழங்கிட வேண்டும் பாபநாசம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் பாபநாசம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 23…

தரங்கம்பாடி உப்பனாற்று கரையோரம் வெளி மாநில மாட்டிறைச்சி கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்படும் அவலம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் தரங்கம்பாடி உப்பனாற்று கரையோரம் பழைய இரயில் பாததையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு.கோழி கழிவுகள் கொட்டப்பட்ட நிலையில் வெளி மாநில மாட்டிறைச்சி…

மதுரையில்எஸ். டி. பி. ஐ. கட்சியின் 17வது ஆண்டின் துவக்க தினவிழா….

எஸ். டி. பி. ஐ. கட்சியின் 17வது ஆண்டின் துவக்க தினத்தை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 12ம் வகுப்பில் வெற்றிபெற்ற மாணவ-மாணவியர்களுக்கு கல்வி…

பாபநாசம் அருகே நரசிம்ம மூர்த்தி ஆலய சித்திரை மாத பால் குட திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசம் அருகே அக்கரைப்பூண்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் நரசிம்ம மூர்த்தி ஆலய சித்திரை மாத பால் குட திருவிழா 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து…

போச்சம்பள்ளியில் பாஜக சார்பில் ஆப்பரேசன் சிந்தூர் வெற்றி விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஆப்பரேசன் சிந்தூர் வெற்றியை பாஜகவினர் கொண்டாடினர். கிருஷ்ணகிரி மாவட்ட துணை தலைவர் தருமன் தலைமையில் நடைபெற்ற இவ்வெற்றி விழாவை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட…

கோவை மாவட்ட கால்பந்து சங்க தேர்தல் புதிய நிர்வாகிகள் தேர்வு

கோவை மாவட்ட கால்பந்து சங்க தேர்தல் தலைவராக மதன் செந்தில் உட்பட புதிய நிர்வாகிகள் தேர்வு சென்னை உயர் நீதி மன்ற உத்தரவின் படி நியமிக்கப்பட்ட தமிழ்நாடு…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்

முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் என்ற தலைப்பிலான செயல்திட்டம் குறித்து ஆலோசனை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோவை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் உக்கடம் பிலால் நகர் மாவட்ட…

கேலக்ஸி ஹெல்த் எஜுகேஷன் சார்பாக சான்றிதழ்கள் வழங்கும் விழா

கோவையில் கேலக்ஸி ஹெல்த் எஜுகேஷன் நேச்சுரோபதி நிறுவனம் சார்பாக அக்குபஞ்சர், யோகா பயிற்சி மற்றும் கிளினிக் துறை சார்ந்த டிப்ளமோ நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா…

குண்டடத்தில் பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம். திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட குண்டடம் கிழக்கு ஒன்றிய பா.ஜ.க சார்பில் ஆபரேசன் சிந்தூர் என்னும் பிரதமர் மோடி தலைமையிலான பயங்கரவாதத்திற்கு…

பாபநாசம் கிராம உதவியாளர்கள் வட்ட பொதுக்குழு கூட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் கிராம உதவியாளர்கள் வட்ட பொதுக்குழு கூட்டம் பாபநாசம் கிராம உதவியாளர்கள் வட்ட பொதுக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.…

களப்பயணம் மூலம்அனுபவ கல்வியை வழங்கும் பள்ளி

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பயின்று வரும் இளம் வயது மாணவர்களுக்கு கல்வியை அனுபவத்தோடு கற்று கொடுத்து வருகிறார்கள்.…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் மனதின் குரல் நிகழ்ச்சி

பாரதிய ஜனதா கட்சி செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் மாநில தலைவர் நயினார்நாகேந்திரன் ஆணைகிணங்க மாவட்ட தலைவர் டாக்டர் பிரவீன்குமார் வழிகாட்டுதலுடன் மண்டல் தலைவர்…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் சந்திப்பு

சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் சென்னையில் இயக்குனர்…

அபிராமி இம்பாக்ட் 2025” நிகழ்வு

கோவை ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்கள் சார்பாக அபிராமி இம்பாக்ட் 2025 வரும் காலங்களில் மருத்துவ துறை தொடர்பான தொழில் நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என…

ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா நடைபெற்றது. அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில்,…

பேரையூரில் பூவைசிய இந்திர குல வேளாளர் சங்க நூற்றாண்டு விழா

பேரையூரில் பூவைசிய இந்திர குல வேளாளர் சங்க நூற்றாண்டு விழா நடைபெற்றது ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பேரையூரில் பூவைசிய இந்திர குல வேளாளர் சங்க…

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட ,வட்ட பேரவை கூட்டம்

காஞ்சிபுரம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவருக்கு பாராட்டு விழா மற்றும் மாவட்ட ,வட்ட பேரவை கூட்டம். காஞ்சிபுரம் மே 25: தமிழ்நாடு ஓய்வு…

கோவை வேளாண்மை பல்கலைகழக மாணவர்கள்-தங்கள் பழைய நண்பர்களை காண கடல் கடந்து வந்து மகிழ்ச்சி

25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து நெகிழ்ந்த கோவை வேளாண்மை பல்கலைகழக மாணவர்கள்-தங்கள் பழைய நண்பர்களை காண கடல் கடந்து வந்து மகிழ்ச்சி கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை…

கொளத்தூர் காவல் மாவட்டத்தின் சார்பில் போலீசார் ரெட்அலர்ட் பாதுகாப்பு ஒத்திகை

செங்குன்றம் செய்தியாளர் கொளத்தூர் காவல் மாவட்டத்தின் சார்பில் போலீசார் ரெட்அலர்ட் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வை நடத்தினர். சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் இணை ஆணையர்கள்…

செய்யூரில் அறிவியல் கல்லூரி கட்டிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் செயல்பட உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில்…

டெல்டாவில் உள்ள ஆறுகளில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதிகளில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகளில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் விவசாயிகள்…

மதுரை ஒருங்கிணைந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

மதுரை உத்தங்குடியில் மதுரை ஒருங்கிணைந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. மதுரை வடக்கு தெற்கு மற்றும் மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் பங்…

துறையூரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350 சதய விழா

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350 சதய விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.தமிழ் நிலத்தில் போரில் வென்ற மன்னர்கள் வாகை மலர் சூடி மகிழ்வார்கள்.அக்காலத்தில்,…

சித்தாமூர் ஒன்றியத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேசிய கொடி ஏந்தி பேரணி

செங்கல்பட்டு மாவட்டம் பகல்ஹாம் தாக்குதல் ஏற்படுத்தி தீவிரவாதிகள் மீது தாக்குதல்நடத்தி பாகிஸ்தான் தொடுத்த தாக்குதலை முறியடித்த இந்தியாவை பாதுகாத்தராணுவ வீரர்களுக்கும் பாரத பிரதமருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில்…

கோவை மாவட்ட புதிய அறங்காவலர் குழு பதவி ஏற்பு விழா

கோவை மாவட்ட புதிய அறங்காவலர் குழு பதவி ஏற்பு விழா தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறையின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட கோவை மாவட்ட அறங்காவலர் குழுவினர் உறுதி…

மதூர் ஊராட்சியில் மூவர்ணக் கொடி ஏந்தி வெற்றி ஊர்வலம்

செங்கல்பட்டு மாவட்டம் மதூர் ஊராட்சியில் மூவர்ணக் கொடி ஏந்தி வெற்றி ஊர்வலம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சி செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம். மதுராந்தகம்…

9 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்ட பூமி பூஜை

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் மத்திய அரசாங்கத்தின் நிதியிலிருந்து 9 லட்சம் மதிப்பில் ஒன்றிய கவுன்சிலர் ரேவதி பலராமன் அவர்களால் கலையரங்கம் அடிக்கல் நாட்டு…

சிறுமி முதல் முதியோர் வரை தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை-ஆர்.பி,உதயகுமார் பேச்சு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு அதிமுக மாநகர கழகம் சார்பில் தமிழகத்தில் அதிகரித்து வருகிற பெண்கள் மீதான பாலியல்…

சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி-பதக்கம் வென்று கோவை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

கோவை நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் 12 தங்கம், 3வெள்ளி பதக்கம் வென்று கோவை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு…

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. மூலனூர், திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 22.05.2025 வியாழக்கிழமை…

போடிநாயக்கனூரில் பாஜக ஊர்வலம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நகர பாஜக சார்பில் பஹால்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி ஆண்கள் 26 இந்துக்கள் கொல்லப்பட்டனர் இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்தியா…

சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில்,திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்,அமைப்பு செயலாளர், முன்னாள் மேயர் மருதராஜ் மற்றும் திருப்பூர்…

ஏர்வாடி சந்தகூடு திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கோலாகலமாக நடந்தது. ஏர்வாடியில் அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் ஒலியுல்லாஹ் தர்கா உள்ளது.…

முத்தையம்பாளையம் கிராமத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

துறையூர் திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டம், முத்தையம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற,”உங்களை தேடி உங்கள் ஊரில்”திட்ட முகாமில் முத்தையம்பாளையம் கிராம ஊராட்சி அலுவலகம், அம்மாப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய…

மூலனூர் பகுதியிலில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூர் வடக்கு ஒன்றியம் பெரமியம் தூரம்பாடி கருப்பன்வலசு முளையாம்பூண்டி ஆகிய ஊராட்சிகளில் அதிமுக பூத் கமிட்டி சரிபார்த்தல் மற்றும் ஆலோசனைக் கூட்டம்…

கோவை ஹாரீஸ் ஹெல்த் கேர் மையத்தில் இலவச மருத்துவ முகாம்

கோவை கணபதி பகுதியில் உள்ள ஹாரீஸ் ஹெல்த் கேர் மையத்தில் இலவச மருத்துவ முகாம் ஜஸ்டின் ஹாரீஸ் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இதில் ஏராளமான பொதுமக்கள்…

வலங்கைமான் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23- வது கிளை மாநாடு நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் அரையூரில் மூங்கில் கொள்ளைத் தெருவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23- வது கிளை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பொன்னுசாமி தலைமை வகித்தார்.…

விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணரில் விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.கழக செயற்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் . ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் அவர்களுடன் தமிழக நிதிஅமைச்சரும் திருச்சுளி…

துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி

துறையூர் திருச்சி மாவட்டம், துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (மே -20) 2024 – 2025ஆம் ஆண்டுக்கான 1434 ஆம் பசலி வருவாய் தீர்ப்பாயம் (ஜமாபந்தி)…

தென்னிந்தியாவின் சிறந்த வழிகாட்டி- உதகையை சேர்ந்த ஜான் பாஸ்கோ என்பவருக்கு தாய்லாந்தில் விருது

தென்னிந்தியாவின் சிறந்த வழிகாட்டியாக தமிழகத்தின் உதகையை சேர்ந்தவருக்கு தாய்லாந்தில் விருது வழங்கி கௌரவம்… உலகெங்கிலும் உள்ள சிறந்த சுற்றுலா வழிகாட்டிகளுக்கான விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் தனியார்…

பழனியில் வைகாசி விசாக திருவிழா ஜூன் 3-ந்தேதி தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் இந்த வருடத்துக்கான திருவிழா ஜூன் 3-ந் தேதி பெரியநாயகி…

பாபநாசத்தில் ஜூன் 12 மேட்டூரில் நீர் திறப்பு

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன். தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ஜூன் 12 மேட்டூரில் நீர் திறப்பு…புத்தம்புது பொலிவுடன் காவிரி- அரசலாறு தலைப்பு மேட்டூர் அணையில் வரும் ஜூன் 12-ம்…

தேசிய அனல் மின் கழகம்அலுவல் சாரா இயக்குனராக காயத்ரிதேவி நியமனம்

தேசிய அனல் மின் கழகம் அலுவல் சாரா இயக்குனராக, தமிழக பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரிதேவி நியமிக்கப்பட்டு உள்ளார். தேசிய அனல் மின் கழகம் அலுவல்…

அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் மேற்கு ஒன்றியம் கழகம் சார்பாக அதிமுக திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி. மகேந்திரன் தலைமையில் பூத்…

திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம்,துறையூர் பேருந்து நிலையம் முன்பு துறையூர் கழக மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி சார்பில் ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கை, நீட் தேர்வு,ஹிந்தி திணிப்பு,…

விருத்தாசலம் அரசு கல்லூரியில் 6 கூடுதல் வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை

விருத்தாசலம், விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் 4.25 கோடி மதிப்பில் 6 கூடுதல் வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள் மற்றும் 2 கழிவறை கட்டிடம் கட்டுவதற்கு…

கிளினீக்கள் வைத்திருக்கும் அரசு மருத்துவர்களை நிரந்தரமாக பணியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும்-காயல் அப்பாஸ் கோரிக்கை !

அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவ மனையில் பணியாற்றுவதை கண்காணிக்க வேண்டும் – மு க . ஸ்டாலினுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை ! மக்கள் எழுச்சி ஜனநாயக…

முதுகுளத்தூரில் வருவாய் தீர்வாயம் தொடக்கம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் 20.05.2025 முதல் 29.05.2025 வரை நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வருவாய் தீர்வாயு அலுவலர் தலைமையில்…

வட்டார கல்வி அலுவலருக்கு வாழ்த்து தெரிவித்த தலைமை ஆசிரியர்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டார கல்வி அலுவலராக பதவியேற்றுள்ள திரு.குமார் அவர்களை மரியாதை நிமித்தம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்…

முத்தாரம்மன் கோவில் கொடை விழா-

தூத்துக்குடி வடக்கு ரத வீதி முத்தாரம்மன் கோவில் கொடை விழா.பக்தர்களுக்கு அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் துவங்கி வைத்தார். தூத்துக்குடி வடக்கு ரத வீதி முத்தாரம்மன்…

படித்த பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் முடிந்த அளவுக்கு உதவி செய்ய வேண்டும் -மேயர் ஜெகன்

புனித சார்லஸ் நாடு நிலைப்பள்ளியில் 1994.. 2002 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி…

தமிழகத்தில் தேசிய கட்சி ஆதரவில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது – கார்த்திக் சிதம்பரம்..!

கோவை விஜய் கட்சியின் நிலவரம் தெரியவில்லை – தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க தான் போட்டி – கார்த்திக் சிதம்பரம்..! தமிழகத்தில் தேசிய கட்சி ஆதரவில்லாமல் ஆட்சி அமைக்க…

தாயின் மடி சமூக நல அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா” தாயின் மடி சமூக நல அறக்கட்டளை சார்பில் நிர்வாக இயக்குனர் இந்து அவர்கள் நல்லாசியுடன் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க…

ஹேன்ட் இன் ஹேண்ட் இந்தியா திட்டத்தின் கீழ் மகாபலிபுரம் பகுதியில் தூய்மை பணி

செங்கல்பட்டு மாவட்டம் ஹேன்ட் இன் ஹேண்ட் இந்தியா Coastal Circularity திட்டத்தின் கீழ் மகாபலிபுரம் பகுதியில் மாபெரும் கடற்கரை தூய்மை பணி நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சி அதிகமான சுற்றுலா பயணிகள்…

கமுதி -வண்ணாங்குளம் கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்கம்-குலவை போட்டு, மாலை அணிவித்து பெண்கள் வரவேற்பு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தில் 500 க்கும்மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு இதுவரை எவ்வித அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து…

பாபநாசம் பகுதியில் கனமழையால் பருத்தி வாழை சாகுபடி நீரில் மூழ்கி பாதிப்பு- விவசாயிகள் வேதனை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம்பாபநாசம் பகுதியில் பெய்த கனமழையால் பருத்தி வாழை சாகுபடி நீரில் மூழ்கி பாதிப்பு விவசாயிகள் வேதனை …. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசு…

ள ஸ்ரீ சக்தி சர்வதேச பள்ளியில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள்

கோவையில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்ற இதில் யோகா,சிலம்பம்,கராத்தே,டென்னிஸ் உட்பட பத்து விதமான போட்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்பு கோவையை அடுத்த…

குடவாசல் ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டம் மூலங்குடி, பருத்தியூர்,மேலப்பிடாகை, பெரும்பண்ணையூர் ஆகிய…

ஆலங்குடி குருபெயர்ச்சி லட்சார்ச்சனை விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை குருபெயர்ச்சி விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 15-ஆம் தேதி…

வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் 98 சதவீதம் தேர்ச்சி

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் பத்தாம்…