Category: தமிழ்நாடு

வடலூர் பிரைடு லயன்ஸ் கிளப் சார்பாக தூய்மை பணியாளர்கள் நலத்திட்ட உதவி

கடலூர், மாவட்டம் வடலூர் பிரைடு லயன்ஸ் கிளப் சார்பாக தூய்மை பணியாளர்கள் நலத்திட்ட உதவி மற்றும் முதல் வட்டார கலந்தாய்வுக்கூட்டம் இனிதே நடைபெற்றது கூட்டத்திற்கு வட்டாரத்தலைவர் ஜெயராஜ்…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கார் டிரைவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு-காவல்துறையினர் விசாரணை

திருச்சி செய்தியாளர் அருள் மோகன் திருச்சி விமான நிலையம் அருகே அன்பில் பொய்யாமொழி வாடகை கார் ஸ்டாண்ட் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. தற்போது…

விஜயாலய சோழீஸ்வரம் கோவில் குறித்து அறிய மரபு நடை பயணம்

திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர்கள் குழு சார்பில் நார்த்தாமலை மேல்மலை விஜயாலய சோழீஸ்வரம் கோவில் குறித்து அறிய மரபு நடை பயணத்தை திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர்கள் குழு தலைவர்…

வலங்கைமான் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் கல்லூரி கலைத் திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழா,…

அல்லிநகரம் நகராட்சியில் சிறப்பு வார்டு கூட்டம்

தேனி அல்லிநகரம் நகராட்சியில் 10 ஆவது வார்டில் நடைபெற்ற சிறப்பு வார்டுக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பங்கேற்பு தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி 10 ஆவது…

மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்

மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டுராம நாதபுரம் மாவட்டம் பசும் பொன்னில்…

மருது சகோதரர்கள் குருபூஜை முன்னிட்டு அன்னதானம்

சுதந்திரப் போராட்ட வீரரான மாமனார் மருது பாண்டியர்களின் 224.வது.குருபூஜை முன்னிட்டு கும்பகோணம் மகாமகம் குளத்தில் அன்னதானம் இன்று வழங்கப்பட்டது தஞ்சை மாவட்டம் :கும்பகோணம் சிவசேனா கட்சி மற்றும்…

இந்திய குடியரசு கட்சி ஆலோசனைக் கூட்டம்

இந்திய குடியரசு கட்சி ஆலோசனைக் கூட்டம் பி.வி.கரியம்மாள் நினைவாக மணிமண்டபம் அமைக்க தீர்மானம் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பி. பள்ளிபட்டியில் இந்திய குடியரசு கட்சியின்…

கடவூர் வடக்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குற்பட்ட கடவூர் வடக்கு ஒன்றிய பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடவூர்-குளத்தூரில் ஒன்றிய தலைவர் ஸ்ரீவிகான்…

குண்டடம் அருகே-பாட்டியின் தலையை அரிவாளால் துண்டித்து கொன்ற பேரன்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே கொடூரம்-பாட்டி திட்டியதால் விபரீதம்! பேரன் அரிவாளால் தலையை துண்டித்து கொலை! தாராபுரம்:திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே, அடிக்கடி அறிவுரை கூறியதற்காக,…

மாமன்னர் மருது சகோதரர்களின் குருபூஜை விழா-வாகனங்களுக்கு பதிவு எண்களுடன் கூடிய அனுமதி பாஸ்

மதுரை மாமன்னர் மருது சகோதரர்களின் 224-வது குருபூஜை விழாவினை முன்னிட்டு மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் குரு பூஜையில் கலந்து கொள்ள வாகனத்தில் செல்லும் நபர்கள் தங்களது…

காஞ்சிபுரத்தில் முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் நினைவு நாள்

காஞ்சிபுரத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவருமான வாழப்பாடி ராமமூர்த்தியின் நினைவு நாள். இந்திய தேசிய காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.வி குப்பன்…

2026 தேர்தல் திமுகவிற்கு சோதனை – அதிமுகவிற்கு சாதனை-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள அதிமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் அதிமுக வடக்கு மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த…

நகர் பகுதிக்குள் உலா வரும் காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சம்

திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் நகர்புற குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டு எருமைகளால் பொது மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர் காலை மாலை எந்த…

சித்தன்னவாசல் சமணர் படுக்கையில் தமிழிக் கல்வெட்டு!

சித்தன்னவாசல் சமணர் படுக்கையில் தமிழிக் கல்வெட்டு! திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர்கள் குழு சார்பில் சித்தன்னவாசல் சம்மர் படுக்கையில் உள்ள தமிழிக் கல்வெட்டு குறித்து அறிய மரபு பயணத்தை…

கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம்

கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் ஸ்ரீ சரஸ்வதி பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர்…

பெரியகுளம் கைலாசநாதர் மலை கோயில் கிரிவலப்பாதையில் மரக்கன்று நடும் விழா

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் மலைக் கோவிலில் கிரிவலப் பாதையில் ட்ரீ டொனேட் பவுண்டேஷன் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது இந்த விழாவினை…

காஞ்சிபுரத்தில் அதிநவீன இருதய ஆஞ்சியோ சிகிச்சை மையம் திறப்பு விழா

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் இந்திரா நகரில் செயல்பட்டு வரும் மாமல்லன் மருத்துவமனையில் அதிநவீன இருதய ஆஞ்சியோ சிகிச்சை மையத்தை எஸ்பி கே.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து பார்வையிட்டார். காஞ்சிபுரம் இந்திரா…

கோவையில் மாநில அளவிலான யோகா போட்டி பள்ளி மாணவர்கள் கடினமான ஆசனங்களை செய்து அசத்தல்

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று ஆசனங்களை செய்து அசத்தினர். யோகா குறித்து…

ராசிபுரம் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூஷன்-க்கு சிறந்த தன்னார்வ இரத்ததான முகாம் அமைப்பாளர் விருது

இராசிபுரம் வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூஷன்- க்கு நாமக்கல் மாவட்ட அளவில் சிறந்த இரத்ததானம் முகாம் அமைப்பாளருக்கான விருது மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது. தமிழ்நாடு மாநில…

கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம்

கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் ஸ்ரீ சரஸ்வதி பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர்…

பண்ருட்டி நகராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

C K RAJAN Cuddalore District Reporter9488471236… கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் மற்றும் பண்ருட்டி நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை நகராட்சி நிருவாகத்துறை இயக்குநர்…

முன்னாள் எம்எல்ஏ சி.வி. ராஜேந்திரன் அவர்களின் பிறந்த நாள் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணார் சி.வி.ராஜேந்திரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.அண்ணாரது சட்டமன்ற உறுப்பினர் காலங்களில் பர்கூர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்கு எண்ணற்ற பல…

மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த கிராம மக்கள்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் அருகே உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த கிராம மக்கள் –…

குண்டடம் அருகே பயங்கரம்-மூதாட்டியின் தலையை துண்டித்த பேரன்

தாராபுரம் செய்தியாளர்பிரபு செல்:9715328420 குண்டடம் அருகே பயங்கரம்-மூதாட்டியின் தலையை துண்டித்த பேரன் அடிக்கடி அறிவுரை கூறியதால் வெறிச்செயல் குண்டடம் அருகே அடிக்கடி அறிவுரை கூறியதால், மூதாட்டி யின்…

கோவிந்தம்மாள் தமிழ் மன்ற முப்பதாம் ஆண்டு விழா

திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்ற முப்பதாம் ஆண்டு விழா திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்ற தலைவர் தமிழ் செம்மல் கோவிந்தசாமி தலைமை…

முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் மினரல் வாட்டர் பிளாண்ட் அமைத்து கொடுத்தனர்

கமுதி அருகே பெருநாழியில் உள்ள க்ஷத்திரிய இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி அரசுஉதவி பெறும் பள்ளியாகும். இப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் விழா நேற்று நடைபெற்றது கடந்த 1982…

தொழில் முனைவோருக்கான மாபெரும் வழிகாட்டும் நிகழ்வு

பெரிதினும் பெரிது கேள் : தொழில் முனைவோருக்கான மாபெரும் வழிகாட்டும் நிகழ்வு ஞான சஞ்சீவன குருகுலத்தின் நிறுவனர் திரு ஸ்ரீ சசிகுமார் தலைமையில் நடைபெற்றது தற்போது தொழிலில்…

கீழப்பாவூர் அருகே மழையினால் வீடு இடிந்த நபருக்கு சிவ பத்மநாதன் நிதி உதவி

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் அருகே மழையால் வீடு இடிந்து விழுந்த நிலையில் வயதான தம்பதியரை திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதன் நேரில் சந்தித்து…

தனிஷ்க் ஜுவல்லரியில் எக்ஸ்சேஞ்ச் திருவிழா

கோவை, டாடா குழுமத்தின் தங்க நகை விற்பனை பிராண்டான தனிஷ்க் – ஜூவல்லரியில் தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட தங்கநகை எக்ஸ்சேஞ்ச் திருவிழா வாடிக்கையாளர்களிடம் இருந்து…

நீதிமன்ற உத்தரவு படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்-அண்ணா பல்கலைகழக ஊழியர்கள் கோரிக்கை

தென்காசி, சென்னை உயர் நீதிமன்றம் 30.01.2004 ல் அளித்த தீர்ப்பின்படி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த 370 ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு…

குண்டடத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்பு தாராபுரம், குண்டடத்தில் நடைபெற்ற நலம் காக்கும்…

பசும்பொன்னில் மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் 28 29 30 தேதியில் நடைபெற உள்ள முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து…

அனைத்து செயல்களிலும் நேர்மையையும் சட்ட விதிகளையும் பின்பற்றுவேன்-மேயர் ஜெகன் பெரியசாமி உறுதிமொழி

தூத்துக்குடி. தமிழக அரசின் நடைமுறைகளை பின்பற்றும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அதில், ‘நமது நாட்டின்…

லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில்  நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லெப்பைக்குடிக்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்”…

வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியம் வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் வெள்ளக்கல்பட்டி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இம் முகாமை ஓமலூர் வட்டாட்சியர் ரவிக்குமார் ஒன்றிய செயலாளர்…

துறையூர் வட்டார கிளை நூலகத்திற்கு கவிஞர் சிக்கத்தம்பூர் கரு.ஜெயக்கண்ணன் எழுதிய கவிதை, சிறுகதை தொகுப்பு நூல்கள் வழங்கினார்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டார கிளை நூலகத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், எழுத்தாளர், கவிஞர் சிக்கத்தம்பூர் கரு.ஜெயக்கண்ணன் எழுதிய “பெரிய வானம்” (கவிதை) “அவளும் நானும்”,”சில்வியா…

கேட்புதூர் ரயில்வே மேம்பால பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து-அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம், சாவடிப்பாளையம் கேட்புதூர் ரயில்வே மேம்பால பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததை ஒட்டி வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்…

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வைத்தீஸ்வரன் கோயிலில் இலவச மருத்துவ முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில்சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி மற்றும் புதுச்சேரி மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ…

கோட்டப்பாளையத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை எம்எல்ஏ ஸ்டாலின்குமார் துவக்கி வைத்தார்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் கோட்டப்பாளையத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. கோட்டப்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் 23-10-2025 அன்று நடைபெற்ற…

நீடாமங்கலம் பகுதிகளில் நடவு செய்யப்பட்ட சம்பா இளம் பயிர்கள் முழுவதும் மழைநீரில் முழ்கி அழுகியதால் விவசாயிகள் கவலை

தொடர் மழையால் மன்னார்குடி , நீடாமங்கலம் பகுதிகளில் நடவு செய்யப்பட்ட சம்பா இளம் பயிர்கள் முழுவதும் மழைநீரில் முழ்கி அழுகியதால் விவசாயிகள் கவலை… திருவாரூர் மாவட்டத்தில் சம்பா…

ரயில் மூலம் 50,000த்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் திருப்பூர் பகுதி அரவை ஆலைகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு குறுவை சாகுபடி பணியானது சுமார் 1.92 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய குறுவை நெல் அறுவடை பணிகள் கடந்த 1 மாதத்திற்கும்…

வீட்டு உபயோகப் பொருட்களுக்கான சர்வீஸ் மற்றும் பழுதுபார்ப்பு சேவைகளுக்காக கோவையில் மித்ரா பிரத்யேக செயலி அறிமுகம்

வீட்டு உபயோகப் பொருட்களுக்கான சர்வீஸ் மற்றும் பழுதுபார்ப்பு சேவைகளுக்காக கோவையில் மித்ரா (MITHRA) எனும் ஒரு பிரத்யேக செயலி அறிமுகம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில்…

அதர்ஸ் திரைப்படம் டிரைலர் வெளியீட்டு விழா

கோவை செயற்கை கருத்தரித்தல் தொடர்பாக நடைபெறும் குற்ற சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள அதர்ஸ் திரைப்படம் இதுவரை கண்டிராத ஒரு புது வகையான க்ரைம் திரில்லர் திரைப்படம்…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள்-அமைச்சர் நேரில் சென்று ஆய்வு

தமிழக வேளாண்மை துறை அமைச்சர்,பன்னீர்செல்வம்மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை நேரில் சென்று ஆய்வு நாகை மாவட்டத்தில் திருவாய்மூர்கிராமத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை தமிழ்நாடு வேளாண்மை…

வடலூர் அருகே,153வது சன்மார்க்க கொடி கட்டுதல் நடைபெற்றது

கடலூர், மாவட்டம் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம்,வள்ளலார் சித்தி பெற்ற, சித்தி வளாகத்தில் மாளிகையில், உள்ளது. இங்கு 153வது சன்மார்க்க கோடி கட்டுதல் நடைபெற்றது, முதன் முதலாக…

மழை வெள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

இராணிப்பேட்டை செய்தியாளர். ஜெகதீஷ். இராணிப்பேட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 2025 கடந்த வாரம் முதல் பெய்து வருகிறது மழை வெள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின்…

தேவர்குரு பூஜை முதுகுளத்தூரில் ஆலோசனைகூட்டம்

பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர்குருபூஜை முதுகுளத்தூரில் ஆலோசனைகூட்டம் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு பாதுகாப்பு குறித்துஆலோசனை கூட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்றது ராமநாதபுரம் மாவட்டம் கமுதிஅருகே உள்ள பசும்பொன்கிராமத்தில்…

வால்பாறை அரசு பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை தீயணைப்பு துறை சார்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பு நிலை அலுவலர் பழனிச்சாமி தலைமையில் அரசு…

தாராபுரம் அருகே சி.எஸ்.ஐ. சர்ச் நிலம் விவகாரம் –சிறுபான்மையினர் உண்ணாவிரதம்!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே சி.எஸ்.ஐ. சர்ச் நிலம் விவகாரம் – சிறுபான்மையினர் உண்ணாவிரதம்! திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட…

வேப்பந்தட்டை ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, வேப்பந்தட்டை ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி…

துறையூரில் முருகூர் கொட்டையூர் ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் ஸ்ரீ பிரசன்ன மஹாலில் முருகூர், கொட்டையூர் ஊராட்சிகளுக்கு அக்டோபர் 22 ந் தேதி “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. இம்முகாமை பெரம்பலூர்…

கோவையில் பகவத் கீதை ஸ்லோகங்கள் தமிழாக்க வெளியீட்டு விழா நவம்பர் 1-ம் தேதி நடைபெறுகிறது

கோவை ஆர்.எஸ் புரம் ஸ்ரீ மாருதி கான சபாவில் வருகிற நவம்பர் 1-ம் தேதி பகவத் கீதை செய்யுள்களின் தமிழாக்க வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில்…

அரசுப் பள்ளியில்குளம் போல தேங்கியுள்ள மழை நீர் கண்டு கொள்ளாத பொதுப்பணித்துறை

தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் சி.வ. அரசு பள்ளி உள்ளது இந்தப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் அதுபோல இந்த வளாகத்தில் தான் மாவட்ட…

கோவில்பட்டியில் கலைஞர் வெண்கல சிலை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்-அமைச்சர் கீதாஜீவன் தகவல்

தூத்துக்குடி.தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:வரலாற்றுச் சிறப்புமிக்க பேரியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு…

ஸ்ரீபெரும்புதூர் அருகே விடிந்தால் கல்யாணம் இரவே மணமகன் தூக்கிட்டு தற்கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கண்ணன் தாங்கள் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார்(25). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில்…

தூத்துக்குடி சி.வ. அரசு பள்ளியில் மழை நீர்-மேயர் ஜெகன் பார்வையிட்டு ஆய்வு

கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பு தூத்துக்குடி மாநகரில் பெய்த கனமழையின் காரணமாக சி.வ.. அரசு பள்ளியில் மழை நீர் தேங்கியிருப்பதாக மாநகராட்சி மேயர் ஜெகனுக்கு புகார்…

எல்லாவற்றிலும் தோல்வியடைந்த இந்த திராவிட மாடல்-பாஜக எச். ராஜா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தமிழக அரசின் அலட்சியத்தாலே விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு வழங்கும் நிதியை கூட பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புகின்றனர். கடன் வாங்குவதில் மட்டுமே…

முத்துப்பேட்டை தர்காவில் 724 ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா- புனித கொடியேற்றம் நிகழ்ச்சி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை உலக பிரசித்தி பெற்ற ஹக்கீம் ஷெய்கு தாவூது காமில் ஒலியுல்லா தர்காவில் 724வது ஆண்டு பெரிய கந்தூரி விழாவை முன்னிட்டு இன்று…

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் 46வது ஆண்டு ஸ்ரீ கந்த சஷ்டி வேத பாராயணம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் 46வது ஆண்டு ஸ்ரீ கந்த சஷ்டி வேத பாராயணம் சங்கராச்சாரியார் சுவாமிகள் அனுகிரகத்துடன் துவங்கியது. காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர…

கோவையில் தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில தலைவர் முகம்மது ஆரீஃப் பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தான முகாம்

கோவை தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறையின் மாநில தலைவர் முகம்மது ஆரீஃப்.பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.. முன்னதாக கோவையில் இந்திய மருத்துவ சங்க…

திமுக அரசின் தேர்தல் அறிக்கை- கட்டடப் பொறியாளர்கள் கவுன்சில் அமைக்க கட்டிட பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், அக்- 24. தஞ்சாவூர் கட்டிட பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் தலைவர் பொறியாளர் ஜான் கென்னடி செய்தியாளர்களிடம்…

வலங்கைமான் தாலுக்காவில் மழையால் பாதித்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் மனு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்ததை அடுத்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு…

பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்-மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களும் நேரடியாக சந்திக்கும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 24.10.2025 அன்று நடைபெறவுள்ளது…

திருவாரூர் மாவட்டத்தில் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆனந்த் மற்றும் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு தயார் நிலையில் இருக்க…

தூத்துக்குடி பத்திரிகையாளர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி பத்திரிகையாளர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி பத்திரிக்கையாளர் சுமார் 30 ஆண்டுகால நீண்ட நாள் கோரிக்கை சலுகை விலை விட்டு மணை வழங்கப்படாததை கண்டித்து தமிழக…

திருவாரூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை நேரில் ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திருவாரூர் வருகை தந்தார். திருவாரூர் மாவட்டம் வடுவூர், சித்தன்னக்குடி,…

பாண்டியராஜபுரத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு உரம் தயாரிக்கும் பயிற்சி

வாடிப்பட்டி, மதுரை மாவட்டம் பாலமேடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வேளாண்மை பிரிவு மாணவ-மாணவிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு பற்றிய உள்ளுறை…

சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி மாரடைப்பால் காலமானார்

சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி மாரடைப்பால்காலமானார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பழங்குடியினர் தொகுதி திமுக எம்எல்ஏ K.பொன்னுசாமி 74 மாரடைப்பால் காலமானார் பொன்னுசாமிக்கு இன்று காலை நெஞ்சுவலி…

வலங்கைமான் பகுதியில் தேங்கியிருந்த மழை நீர் ஜேசிபி இயந்திரம் கொண்டு பேரூராட்சி நிர்வாகம் அகற்றம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் 15 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் மழை நீர் தேங்காதவாறு முன்னெடுப்பு பணிகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பேரூராட்சி…

சேற்றில் சகதியில் நாற்காலியை போட்டு அமர்ந்து போராட்டம்

சென்னை மணலி புதுநகர் இரண்டாவது மண்டலத்துக்குட்பட்ட 270 வது ப்ளாகில் உள்ள 90 ஆவது தெருவில் சாலை முழுவதும் மழைநீர் வடியாமல் தேங்கி சேரும் சகதியும் ஆக…

அரியலூரில் நடந்தது தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் சமத்துவ தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை உயர்…

தென்திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் தங்க தேரோட்டம்

மேட்டுப்பாளையம் அருகே அன்னூர் கே. கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தாரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் தீபாவளியை முன்னிட்டு தங்க தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை…

தமிழ்நாடு இயல்,இசை நாடக மன்றம் சார்பில் கே.எம்.ராமநாதன் அவர்களுக்கு கலைமாமணி விருது

கிருஷ்ணகிரி தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பாக, கழகத்தலைவர் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களால், தெருக்கூத்துக் கலைஞர் கே.எம்.ராமநாதன் அவர்களின் கலைத்திறனை…

ரபத்திரர் – வீரமகாளி அம்மன் திருக்கோவிலில் 48-வது நாள் மண்டல பூஜை விழா

பறையங்குளம், காத்தனேந்தல், கூராங்கோட்டை, கோவிலாங்குளம், கிடாத்திருக்கை, கூலிபட்டி, நீராவி, வேடநத்தம் உள்ளிட்ட மேலும் பல கிராம மக்களின் குல தெய்வமாகிய ஸ்ரீ வீரபத்திரர் – வீரமகாளி அம்மன்…

கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பிறந்த நாள் விழா

கோவையில் தி.மு.க.மேற்கு மண்டல பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவைபுதூர் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி அசைவ விருந்து பரமாறப்பட்டது..…

மதுரையில் காவலர் வீரவணக்க நாள் மாவட்ட ஆட்சியர் மரியாதை

மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர் வீரவணக்க நான் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று, நினைவுத் தூணுக்கு மரியாதை செலுத்தினார். 1959-ம் ஆண்டு லடாக் பகுதியில்…

முருகன்குடியில் வள்ளலார் பணியகம் சார்பில் சுத்த சன்மார்க்க கொடிகட்டுதல் நிகழ்ச்சி

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடியில் வள்ளலார் பணியகம் சார்பில்சித்தி வளாக சுத்த சன்மார்க்கக் கொடிகட்டுதல் நிகழ்வை முன்னிட்டு சத்விசாரம் மற்றும் பசியாற்றுவித்தல் நிகழ்ச்சி, இன்று புதன்கிழமை…

சீர்காழி அருகே கனமழையினால் 1000 ஏக்கர் சம்பா நடவுப் பயிர்கள் மழை நீரில் மூழ்கி பாதிப்பு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே கனமழையினால் 1000 ஏக்கர் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவுப் பயிர்கள் மழை நீரில் மூழ்கி பாதிப்பு. முளைப்புத்திறன்…

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொது மக்களிடம், குறை தீர் மனு வாங்கும் நிகழ்ச்சி ஜெயக்குமார் தலைமையில்,கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்ட அரங்கில் (பெட்டிஷன் மேளா…

கடலூர் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல்

கடலூர் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல், அமைச்சர்பன்னீர்செல்வம், ஆறுதல் கூறினார். தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி…

வடகிழக்கு பருவமழை தீவிரம்-சீர்காழியில் அரசு அதிகாரிகளுடன் கலந்தாய்வு

எஸ் செல்வகுமார் செய்தியாளர்சீர்காழி வடகிழக்கு பருவமழை தீவிரம்.சீர்காழியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் கலந்தாய்வு. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் காற்றழுத்த…

தூத்துக்குடி மும்பைக்கு இடையே நேரடி விமான சேவை வழங்க வேண்டும் -மும்பை விழித்தெழு இயக்கம் கோரிக்கை

தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வேதச தரத்திற்கு உயர்த்தி தூத்துக்குடி மும்பைக்கு இடையே நேரடி விமான சேவை வழங்க வேண்டும் என மும்பை விழித்தெழு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர்…

கொடைக்கானலில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலா அலுவலகத்தை, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முற்றுகையிட்டு மழையில் நனைந்த படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொடைக்கானலின் ஆபத்தான…

இராமநாதபுரம் மாவட்டத்தில் மழை நீர் அகற்றும் பணி ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக மழைபொழிவை செய்த இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மண்டபம் கலைஞர் நகரில் சாலையை சுற்றி தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியை ஆய்வு மேற்கொண்டு நேரடியாக…

மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பினரும் தூய்மைபணியாளர்களும் இணைந்து 2,672 மெ.டன் தீபாவளி குப்பைகள் அகற்றம்

மதுரையில் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 2,672 மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றினர். தீபாவளி பண்டி கையை கொண்டாடாமல் மழையில் நனைத்தபடி கடமைக்கு முக்கியத்துவம்…

விவசாயிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த போராட்டம் வடகிழக்கு பருவமழையின் காரணமாக ரத்து.

நாமக்கல் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் பால் விலையை உயர்த்தக் கோரி இன்று தமிழகம முழுவதும்…

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் திடீர் ஆய்வு…

தீபாவளி பண்டிகையை யொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு சென்னைக்கு செல்ல ஏதுவாக அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மூலமாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.…

குற்றாலம் பகுதியில் தொடரும் கன மழை-அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் – குளிக்க தடை

தென்காசி, அக் தென்காசி மாவட்டத்தில் தென்காசி குற்றாலம் செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த தொடர்ந்து கனமழை பெய்துவரும் கனமழையினால்குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் பலியருவி, சிற்றருவி…

கடலூர் மாவட்டத்திற்கு மிக கனமழை (ரெட் அலர்ட்) மாவட்ட ஆட்சியர் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்

கடலூர் மாவட்டத்திற்கு மிக கனமழை (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்,மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்திற்கு அக்டோபர்21,…

கோரம்பள்ளம் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு மஹா யாக வழிபாடு

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் ஐப்பசி மாத அமாவாசை”யை முன்னிட்டு சிறப்பு மஹா யாக வழிபாடுகள் சுவாமி ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர்…

தூத்துக்குடியில் மாநில போிடா் மீட்பு குழுவினா் 70 போ் தயாா் நிலையில் உள்ளனா்- அமைச்சா் கீதாஜீவன் தகவல்

தூத்துக்குடியில் மாநில போிடா் மீட்பு குழுவினா் 70 போ் தயாா் நிலையில் உள்ளனா். அமைச்சா் கீதாஜீவன் தகவல் தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை தொடா்ந்து சென்னை தலைமை…

வடகிழக்கு பருவமழை காலங்களில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்- பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்

அக்.21.வடகிழக்குப் பருவமழை காலங்களில் டெங்கு, மலேரியா, டைப்பாயிடு போன்ற காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் குடிநீரைக் காய்ச்சி குடிக்க வேண்டும். வீட்டைச் சுற்றிலும் குப்பைகள் இல்லாமல்…

தேனி ஆயுதப்படை மைதானத்தில் காவலர் நினைவுச் சின்னத்தில் வீரவணக்கம் செலுத்தி மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் அக்டோபர் 21-ம் நாள் ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாளாக நாடு…

பால் ஒன்றுக்கு ரூ.15 உயர்த்தி வழங்காவிட்டால் பால் சப்ளை நிறுத்தம்- உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி அறிக்கை

பால் ஒன்றுக்கு ரூ.15 உயர்த்தி வழங்காவிட்டால் தமிழகம் முழுவதும் பால் சப்ளை நிறுத்தம் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி அறிக்கை…

தூத்துக்குடி பகுதி முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது-மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வந்த கனமழையை தொடர்ந்து கொட்டும்மழையில் பாரதி நகர், முத்துகிருஷ்ணா நகர், ஆதிபராசக்தி நகர், பண்டாரம்பட்டி மச்சாது நகர்…

தஞ்சை மாவட்டத்தில் காவலர் வீர வணக்க நாள்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், அக்- 21. தஞ்சை மாவட்டத்தில் காவல்துறையில் தங்களது இன்னுயிரை துச்சமாக எண்ணி பணியின் போது உயிர் நீத்த காவல்…

தஞ்சாவூர் பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது சதய விழாவையொட்டி பந்தகால் நடும் விழா

தஞ்சாவூர் பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது சதய விழாவையொட்டி பந்தகால் நடும் விழா. தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் தஞ்சாவூர் பெரியகோவிலில் மாமன்னன்…

தூத்துக்குடியில் மழைநீா் தேங்கிய பல்வேறு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடியில் மழைநீா் தேங்கிய பல்வேறு பகுதியில் இரவு பகல் இரு நேரங்களில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் அதிகன மழையும் மிதமான…

ரூபாய் 60 ஆயிரம் செலவில் ஐமாஸ் லைட் அமைத்து, வெளிச்சம் அளித்த காவலர் தம்பதிகளுக்கு குவியம் பாராட்டுக்கள்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கொங்கராயனூர் கிராமத்தை சேர்ந்தவர் . அருண்குமார் இவர் தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்து தற்போது கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின்…