Month: March 2025

அரசாணையின் படி தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தப் பட்ச ஊதியம் வழங்கிட வேண்டும்

அரியலூர், அரசாணையின் படி தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தப் பட்ச ஊதியம் வழங்கிட வேண்டும் என்று அரியலூர் மாவட்ட முனிசிபல் மற்றும் பஞ்சாயத்து தொழிலாளர் சங்க பேரவைக் கூட்டத்தில்…

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உலக மகளிர் தின விழாச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட காவல் அலுவலகத்தில்,நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்…

அவிநாசி பாளையத்தில் ரூபாய்1 கோடியே 10 லட்சம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. அவிநாசி பாளையத்தில் நகை வியாபாரியின் காரை வழி மரித்து போலீஸ் எனக்கூறி ரூபாய்1 கோடியே 10 லட்சம் கொள்ளை சம்பவத்தில்…

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி தொடக்கம்

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி 2025 -26 ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு முன்னாள் ஊராட்சி மன்ற…

சீர்காழி அருகே சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருக்கருக்காவூர் கிராமத்தில் மயான கொட்டகை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு. சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தி 200க்கும்…

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் சட்டமன்றத்திலும் பெண்கள் இருப்பதை காணமுடிகிறது-கனிமொழி எம்.பி பேச்சு

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெண்கள் இருப்பதை காணமுடிகிறது: மகளிர் தின நிகழ்ச்சியில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு சென்னை கௌரிவாக்கத்தில் உள்ள பிரின்ஸ்…

உலக குளுக்கோமா வாரத்தை (மார்ச் 10-15) முன்னிட்டு, ‘தி ஐ ஃபவுண்டேஷன்’ மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்வு

தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையில் உலக குளுக்கோமா வாரம் – மார்ச் 10 முதல் 15, 2025 வரை அனுசரிக்கப்படுகிறது நடைபெற்றது. இதன்போது, குளுக்கோமா நோய்…

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம்

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் மற்றும் பேட்டியளித்தார்.10 துறை சார்ந்த அதிகாரிகள்…

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் புதுச்சேரி முதல்வர் சிறப்பு வழிபாடு

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் அருள்மிகு ஶ்ரீ மதுரகாளியம்மன் திருக்கோவிலில் புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமிசாமி தரிசனம் செய்தார்,மதுரகாளியம்மனை வழிபட்டு காணிக்கையாக தங்க காசு மாலை வழங்கி சுமார் 10நிமிடங்கள்…

அரசு துவக்கப்பள்ளி யில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு துவக்கப்பள்ளி யில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…. மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் யா.ஒத்தக்கடை தொடக்கப்பள்ளியில், ஒத்தக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பாக குழந்தைகள்…

பொங்கலூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு குடத்துடன் 3 மணி நேரமாக காத்திருக்கும் பொதுமக்கள்

கே. தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. முறையாக குடிநீர் வழங்காததால் பொங்கலூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு குடத்துடன் 3 மணி நேரமாக காத்திருக்கும் பொதுமக்கள்… திருப்பூர் மாவட்டம்…

இந்திய மருத்துவ கழக கம்பம் பள்ளத்தாக்கு கிளையின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

தேனிமாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள லட்சுமிபுரம் தனியார் மண்டபத்தில் இந்திய மருத்துவ கழக 2025ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மருத்துவ…

S D P I கட்சியின் தேசிய தலைவர் ஏம். கே பைஸி கைது – ஒன்றிய அரசின் சர்வாதிகார செயல் – காயல் அப்பாஸ் கண்டனம் !

S D P I கட்சியின் தேசிய தலைவர் ஏம். கே பைஸி கைது – ஒன்றிய அரசின் சர்வாதிகார செயல் – காயல் அப்பாஸ் கண்டனம்…

பாபநாசம் அருகே பண்டாரவாடையில் ஸ்ரீ காமாட்சி மருத்துவ சென்டர் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடையில் ஸ்ரீ காமாட்சி மருத்துவ சென்டர் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி -பெண்கள் ,குழந்தைகள் உட்பட 500-க்கும்…

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தையில் ஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தையில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை பார்வையிட்டு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்…

மத்திய அரசு அறிவித்துள்ள மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து

சின்னமனூரில் மத்திய அரசு அறிவித்துள்ள மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நகரத் தலைவர் தலைமையில் நடந்தது தேனி மாவட்டம் சின்னமனூரில் பாஜக நகரத் தலைவர் சிங்கம்…

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் துளிர் வாசகர் திருவிழா

கந்தர்வகோட்டை மார்ச் 06 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம் வெளிவரும் துளிர் இதழ் வாசகர்…

அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வுக்கூட கட்டிடம் கட்ட பூமி பூஜை

அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வுக்கூட கட்டிடம் கட்ட பூமி பூஜை மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய அறிவியல்…

மங்கலத்தில் கழிவு பஞ்சு அரவை ஆலையில் பயங்கர தீ விபத்து-ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கழிவு பஞ்சு மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதம்

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடம் அருகே மங்கலத்தில் கழிவு பஞ்சு அரவை ஆலையில் பயங்கர தீ விபத்து- ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கழிவு…

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில்கல்லூரி தின விழா

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 34வது கல்லூரி தினவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஜய் டிவி புகழ் ஈரோடு…

பாபநாசம் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா….. மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள்…

எலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு நிறைவு விழா

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள எலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு நிறைவு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. எலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்பள்ளியின் நூற்றாண்டு…

எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய தலைவர்எம்.கே.ஃபைஜி கைதை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய பா.ஜ.க அரசின் பழிவாங்கும் அரசியலை நிறுத்த வலியுறுத்தியும்,அமலாக்கத்துறையின் அநீதியான கைது நடவடிக்கையை கண்டித்தும், SDPI கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஜி அவர்களை விடுதலை செய்ய…

கந்தர்வக்கோட்டை அருகே சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு ஒவியப் பேட்டி

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு ஒவியப் போட ட்டி ஆறு…

அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாய் உயிரிழப்பு விசாரணை, இழப்பீடு கேட்டு குடும்பத்தினர், உறவினர்கள் ஆட்சியரிடம் மனு

அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாய் உயிரிழப்பு விசாரணை, இழப்பீடு கேட்டு குடும்பத்தினர், உறவினர்கள் ஆட்சியரிடம் மனு அரியலூர் அரியலூர் தலைமை அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது…

மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் சிறுதானிய மதிப்பு கூட்டு பயிற்சி

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் சிறுதானிய மதிப்பு கூட்டு பயிற்சி. மூன்று நாட்கள் நடைபெற்ற முகாமில் பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்குவிப்பு பொருட்கள் வழங்கப்பட்டது. தொழில்…

உப்பிலியபுரம் ஒன்றிய திமுக சார்பில் மு க ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஒன்றிய திமுக சார்பில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு வழிகாட்டுதல் படி…

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம்:தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச் சங்கத்தின் சார்பில் மாவட்ட , ஒன்றிய, கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஊரணிபுரம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட…

முதல்வர், கவர்னருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை பட்ஜெட்டில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

முதல்வர், கவர்னருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை பட்ஜெட்டில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்: தமிழக அரசுப் பள்ளிகளில் 14 ஆண்டுகளாக ரூபாய் 12,500 தொகுப்பூ ஊதியத்தில் பகுதிநேர…

மதுரையில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சார்பில் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்ட தலைவர் ராஜேஸ்வரி தலைமை…

தாராபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை- வடமாநில வாலிபர் போலீசார் கைது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் விற்பனை தொழிலாளர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்த…

திமுக அரசை கண்டித்து சிவசேனா கட்சி சார்பில் கண்டன அறிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் : திருநெல்வேலி அருகே பாளையங்கோட்டையில் அய்யா வைகுண்டபதியில், மார்ச் 4 ஆம் தேதி அன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க இருந்த நிலையில், அதை காவல்துறை…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாசி மண்டல திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாசி மண்டல திருவிழாவில் சுற்றுக்கோயில் கொடியேற்றம்….. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல திருவிழாவில் சுற்றுக்கோயில் கொடியேற்றம் நேற்று நடைபெற்றது.…

கலை நிகழ்ச்சிகள் மூலமாக குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

கலை நிகழ்ச்சிகள் மூலமாக குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அரியலூர் மாவட்ட காவல்துறையினர் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S.,…

பாபநாசத்தில் வித்யா பாடசாலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் வித்யா பாடசாலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா மாணவர்களுக்கு நிகராக மாணவிகள் நடனம் மற்றும் சாகச நிகழ்ச்சிகள் செய்து…

மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதியின் 193-வது ஆண்டு அவதார திருநாள்

திருவொற்றியூர் சென்னை மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதியின் 193-வது ஆண்டு அவதார திருநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அய்யா வைகுண்ட…

கோவை மாநகராட்சி 55வது வார்டுக்குட்பட்ட பகுதிகளுக்கு தார் சாலை அமைக்க பூமி பூஜை

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 55வது வார்டு எஸ்.ஐ.எஸ்.ஹெச் காலனி உள்ள எம்ஜிஆர் நகர் வெங்கடாசலம் நகர் ஆர் கே கே நகர் மற்றும் நாராயணசாமி…

திருமண விழா — சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் நேரில் வாழ்த்து

திருமண விழா — சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் நேரில் வாழ்த்து…. முருக்கம்பாக்கம் R.K.லோகேஷ்கண்ணன் B.A.,B.L,. S. அனுபிரீத்தி M.A.M.Ed,…

சண்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்

சண்டே மார்க்கெட் பகுதியில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் புதுச்சேரி நகராட்சிக்கு ஏஐடியுசி சண்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர் சங்கம் கோரிக்கை ஏஐடியுசி…

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு முதல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.…

காங்கயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்புகள் ரூ. 31 ஆயிரத்துக்கு ஏலம்

காங்கயம் செய்தியாளர் பிரபு செல்:9715328420 காங்கயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்புகள் ரூ. 31 ஆயிரத்துக்கு ஏலம் காங்கயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்…

பசும்பொன் அருகில் உலக அறிவியல் தின கண்காட்சி

உலக அறிவியல்தின கண்காட்சி இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் அருகில் அமைந்துள்ள புனித ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி…

தூத்துக்குடியில் அம்மா டிராபி 2025 மாபெரும் கிரிக்கெட் போட்டி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் முன்னாள் முதல்வர் டாக்டர்.ஜெ-வின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அம்மா டிராபி 2025 மாபெரும்…

வந்தை முன்னேற்ற சங்க தொடக்க விழாவில் எம்பி பங்கேற்பு

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தை முன்னேற்ற சங்கம் தொடக்க விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா வந்தவாசி கோட்டை மூலை பகுதியில் நடைபெற்றது.…

கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் பட்ட மேற்பு விழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் பட்ட மேற்பு விழா நடைபெற்றது. கரூர் தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் 23வது பட்ட…

இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த இரும்பேடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 61 ஆவது ஆண்டு விழா மற்றும் தேசிய அறிவியல் தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு…

பாபநாசம் திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக…

விருத்தாசலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

விருத்தாசலம்,தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விருத்தாசலம் வானொலி திடலில் நடந்தது. நகர செயலாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை…

விருத்தாசலத்தில் முதல்வர் பிறந்த நாள் விழா

விருத்தாசலம், விருத்தாசலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடந்தது. நகர் மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் செங்குட்டுவன்,…

காட்டுநாவலில் இல்லம் தேடி கல்வி மையத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் காட்டுநாவலில் இல்லம் தேடி கல்வி மையத்தில் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழா…

அரியலூர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 77 லட்சம்‌ ரூபாய் ஹவாலா பணம்‌ பறிமுதல்

அரியலூர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 77 லட்சம்‌ ரூபாய் ஹவாலா பணம்‌ பறிமுதல் திருச்சி வருமான வரித்துறை அலுவலர்கள் பிடிபட்டநபரிடம் விசாரணை… அரியலூர் ரயில் நிலையத்தில்…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் பிறந்த நாள் விழா

பிறந்த நாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்…

சின்னக்கரையில் பார்க் கல்லூரி சார்பில் நடைபெற்ற கல்லூரி மாநகர்களுக்கான கலை நிகழ்ச்சி

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடம் அருகே சின்னக்கரையில் பார்க் கல்லூரி சார்பில் நடைபெற்ற கல்லூரி மாநகர்களுக்கான கலை நிகழ்ச்சி போட்டிகள்… தனித்திறமைகளை வெளிப்படுத்திய அசத்திய…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின நிகழ்வு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின நிகழ்வு கொண்டாடப்பட்டது.நிகழ்வில் ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமை…