Category: தமிழ்நாடு

பொதுமக்களிடம் கோரிக்கை வைத்த கவுன்சிலர்

குப்பைகளை தரம் பிரித்து வழங்க நகர சபை கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை வைத்த கவுன்சிலர் திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட 12 ஆவது வார்டிற்குட்பட்ட திலகர் நகர் பகுதியில் மாண்புமிகு…

தமிழ்நாடு அறிவியல் இயக்க நடத்திய துளிர் திறனறிவுத் தேர்வு

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை கோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க நடத்திய துளிர் திறனறிவுத் தேர்வு நடைபெற்றது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு…

கருமலை முன்னாள் மாணவர்கள் நலச் சங்க முதலாம் ஆண்டு விழா ஆலோசனை கூட்டம்

வால்பாறை – கருமலை முன்னாள் மாணவர்கள் நலச் சங்க முதலாம் ஆண்டு விழா ஆலோசனை கூட்டம் கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் பள்ளியில்…

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் டோக்கன் முறை விவசாயிகள் கவனத்திற்கு!

பா வடிவேல் அரியலூர் மாவட்ட செய்தியாளர் பெரம்பலூர் விற்பனைக்குழுவின் கீழ் இயங்கி வரும் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், தினசரி ஏலத் திட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு நன்மை…

பெண்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு திமுக அமைச்சர் பொன்முடி கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். பெண்களை இழிவாகவும் ஆபாசமாகவும் பேசிய தமிழக வனத்துறை…

அகில இந்திய அளவில் நடைபெற்ற ஜே.இ.இ.தேர்வில் கோவை மாணவர்கள் சாதனை

அகில இந்திய அளவில் நடைபெற்ற ஜே.இ.இ.தேர்வில் கோவை மாணவர்கள் சாதனை* ஜே.இ.இ முதன்மை தேர்வில் கோவையை சேர்ந்த சைதன்யா பள்ளி மாணவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்-சென்னை ஐஐடி…

மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு

மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு…. மதுரை சித்திரை திருவிழா துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை 4 அமைச்சர்கள்…

மணலூரில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மணலூரில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா ….. திருளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர் தஞ்சாவூர்…

வெட்டப்பட்ட மரத்திற்கு அஞ்சலி 

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி பசுமைத்தாயக அமைப்பினர் மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம்.பழமையான மரங்களை மாற்று நடவு செய்ய கோரிக்கை.…

உச்சிப்புளியில் நேதாஜி பிறந்தநாள் விழா

உச்சிப்புளியில் நேதாஜி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கண் சிகிச்சை முகாம் இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு…

Green Belt Revolution அமைப்பின் சார்பில் இரண்டாவது ஆண்டு கிரிக்கெட் போட்டி விழா

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகேயுள்ள வல்லப்பாக்கத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு Green Belt Revolution அமைப்பின் சார்பில் இரண்டாவது ஆண்டு கிரிக்கெட்…

கண்ணனூரில் திமுக சார்பில் இல்லந்தோறும் மாணவரனி சேர்க்கை

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் தலைமையில் இல்லந்தோறும் மாணவர்களின் சேர்க்கை நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் காடுவெட்டி…

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு – செயற்குழுக் கூட்டம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டம் கவிஞானி திரு.…

அதிமுக மாணவர் அணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி

நீட் தேர்வு ரத்து என்ற திமுக பொய் வாக்குறுதியினால் இன்னுயிர் இழந்த மாணவர்களுக்கு அதிமுக மாணவர் அணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி திருவள்ளூர் செக்…

முதுகுளத்தூர் பகுதியில் தர்பூசணிபழங்கள் விற்பனை அமோகம்

இராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கேடைகாலம் துவங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மே மாதத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

நீட் தேர்வு ரத்து- திமுக பொய் வாக்குறுதியினால் இன்னுயிர் இழந்த மாணவர்களுக்கு அதிமுக சார்பில் கண்ணீர் அஞ்சலி

நீட் தேர்வு ரத்து என்ற திமுக பொய் வாக்குறுதியினால் இன்னுயிர் இழந்த மாணவர்களுக்கு அதிமுக மாணவர் அணி சார்பில் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மெழுகுவர்த்தி…

தாராபுரத்தில் அதிமுக மகளிரணி சார்பில் அமைச்சர் பொன்முடி கண்டித்து ஆர்ப்பாட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் திமுக அரசின் கீழ் உள்ள வனத்துறை அமைச்சர் பொன்முடி கண்டித்து அதிமுக மகளிரணி சார்பில் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும் மடத்துக்குளம்…

மதுரையில் மலை பாறை ஓவியங்கள் குகைத்தளம் – தூய்மை செய்யும் பணி

உலக மரபுச் சின்னங்கள் நாளை முன்னிட்டு, பூசாரிபட்டி – நரசிங்கம்பட்டி பொதுமக்கள் சார்பாக கிழவிக்குளம் மலையின் பாறை ஓவியங்கள் குகைத்தளம் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. இந்நிகழ்வில்…

மருத்துவத்துறையில் ஒப்பந்த முறையில் உதவி பேராசிரியர் நியமனம்-இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் தஞ்சாவூர் ராசமிராசுதார் மருத்துவமனை மருத்துவத்துறையில் ஒப்பந்த முறையில் உதவி பேராசிரியர் நியமனம் செய்ய…

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் முதல் சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் முதல் சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை. தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் 37 வயதுள்ள ஒரு நோயாளிக்கு அவரது மனைவியிடமிருந்து…

செயலி மூலம் தற்பொழுது அதிகளவில் வேலை வாங்கித் தருவதாகவும் பணம் மோசடி-காவல் ஆணையர் எச்சரிக்கை

செயலி மூலம் தற்பொழுது அதிகளவில் வேலை வாங்கித் தருவதாகவும் பணம் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் பொதுமக்கள் விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்று கோவை காவல் ஆணையர் எச்சரிக்கை…

மதுரை மாநகரில் சித்திரை திருவிழா-மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

மதுரை மாநகராட்சி பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கிட மேயர் இந்திராணி ஏற்பாடு…… தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒரு சில மாவட்டங்களில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.…

தவெக சார்பில் சச்சின் திரைப்படம்- ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச காட்சி

கரூரில் 2 திரையரங்குகளில் விஜய் நடித்த சச்சின் திரைப்படம் ரீ ரிலீஸ் – 100 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தவெக சார்பில் சிறப்பு காட்சி ஏற்பாடு, பட்டாசு வெடித்து,…

கள்ளழகர் வைகையில் இறங் கும் இடத்தில் கழிவுநீர் கால்வாய்-உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்

அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு கோரிக்கை மதுரை வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்…

தென்குடி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

திருவாரூர் செருவளூர் தென்குடி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் அருகே உள்ள செருவளூர் மேலத்தென்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு…

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சென்னை ஐஐடி குழு நேரில் ஆய்வு

மதுரை உயர் நதிமன்ற உத்தரவுப்படி-தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சென்னை ஐஐடி குழு நேரில் ஆய்வு. தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் திருப்பணி மற்றும் புனரமைப்பு வேலைகளில்…

அம்மா பூங்காவில் பழுதடைந்த விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திட்டை ஊராட்சியில் 20 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு அம்மா பூங்கா விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் பழுது…

ஸ்ரீபெரும்புதூரில் ஶ்ரீ அதிகேசவ பெருமாள் கோவிலில் திருத்தேரோட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 3000 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோவிலுக்கு பூதபுரி ஷேத்ரம்…

கந்தர்வகோட்டை அருகே ஐம்பெரும் விழா

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பெருச்சிவன்னியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐம்பெரும் விழா வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர்…

ஜெயங்கொண்டம் விற்பனைக்கூடத்தில் தினசரி ரூ.2.5 கோடி வரை வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் பெரம்பலூர் விற்பனைக் குழுவின் கீழ் செயல்படும் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தினசரி 750 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் எள்…

பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்

தங்களின் நிழல் தரையில் விழாததை ஆச்சிரியத்துடன் கண்ட பெற்றோர்கள் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டத்தில் நாம் திறந்த வெளியில் நின்றால், சூரியனுடைய கதிர்கள் நமது பாதங்களுக்கு கீழே…

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கோடைகால நீர் பந்தல் திறப்பு விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர் .தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கோடைகால நீர் பந்தல் திறப்பு விழா ….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழக வெற்றிக்கழக…

வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறக் கோரி ஜமாத் தலைவர் அக்பர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர் தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் வஃக்பு வரியா திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி அனைத்து கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் …. தஞ்சாவூர்…

அலங்காநல்லூரில் தீரன் சின்னமலை சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஏ.எம்.எம். பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு கவுண்டர் மகாஜன…

சேவா பாரதி பயிலகம் சார்பில் யு பி எஸ் சி தேர்வு

தஞ்சையில் சேவா பாரதி பாரதி பயிலகம் சார்பில் யு பி எஸ் சி தேர்வு தஞ்சாவூர் சென்னை சேவா பாரதி பாரதி பயிலகம் சார்பில்யு பி எஸ்…

புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை

மழை மலை மாதா அருள் தலத்தில் சிலுவை பாதை வழிபாடு நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மழை மலை மாதா அருள் திருத்தலத்தில் புனித வெள்ளி சிறப்பு…

58 பவுன் நகை திருட்டு சம்பவம் குற்றவாளி கைது- காவலர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்தார் காவல் துணைக்கண்காணிப்பாளர்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மாநகர, மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பள்ளியக்கிரஹாரம் பகுதியில் கடந்த10.04.2025-ம் தேதி ஆசிரியர் வளர்மதி பாலசுப்ரமணியன் என்பவர் வீட்டில்…

புனித வெள்ளினய முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நீர் மோர்

உலகம் முழுவதும் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டு வருகிறது அதனை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பணிமயமாதா ஆலயத்தில் சிலுவை வழிபாடு நடைபெற்றது இந்த வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கான…

குடிநீர் சுத்திகரிப்பு ஆலை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பலூர் அருகே குடிநீர் சுத்திகரிப்பு ஆலை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் தாலுகாவிற்குட்பட்ட, குரும்பலூர் பேரூராட்சி ஈச்சம்பட்டியில் பாண்டியன் என்பவர்…

விவசாயிகளுக்கு நவீன வேளாண் முறைகள் குறித்து செயல் விளக்கம்

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள்நவீன வேளாண் தொழில் நுட்பப் பரப்புரை பெரம்பலூர் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன்…

நான்கு வழி சாலை- போராடி பெற்ற சுரங்க வழி பாதையில் மழை நீர்

சீர்காழி அருகே நத்தம் கிராமத்தை இரண்டாக பிரித்த நான்கு வழி சாலை. போராடி பெற்ற சுரங்க வழி பாதையில் மழை நீர் தேங்கியதால் அதிவேகப் போக்குவரத்து நிறைந்த…

நாட்றம்பள்ளி அருகே சட்ட விழிப்புணர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்வு!

க.தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்வு! உயர் நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு திருப்பத்தூர்…

பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் கலைஞர் கனவு இல்ல திட்ட பணிகள்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்டபெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் கலைஞர் கனவு இல்ல திட்ட பணிகள் தொடங்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்ஆகியோரின் ஆணைக்கினங்க தமிழகத்தில்…

அரூரில உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை

தருமபுரி மாவட்டம் கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை தூய இருதய ஆண்டவர் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவை…

இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் முன்னாள் மாணவராக தான் படித்த பள்ளியில் சிறுநீரை உரமாக்கும் தானியங்கி திட்டத்தை தான் படித்த அரசு பள்ளிக்கு அமைத்து கொடுத்துள்ளார்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1956-ம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணவரும் சுற்றுச்சூழல் விஞ்ஞானியுமான முனைவர் அப்துல் ரஹ்மான் அவர்கள்…

மீண்டும் இலவச விதைப்பந்து

மீண்டும் இலவச விதைப்பந்து” மக்கள் சட்ட உரிமைகள் கழகம், மக்கள் சேவை இயக்கம், உலக மகளிர் இயக்கம் இணைந்து தயாரிக்கும் ஒரு லட்சம் விதைப்பந்துகள் பணி மீண்டும்…

தமிழக அரசின் கொள்கை முடிவாக 14 ஆண்டாக பணிபுரியும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பணிநிரந்தரம் முடிவை எடுக்க பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்: தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழக அரசின் கொள்கை முடிவாக 14 ஆண்டாக பணிபுரியும் 12…

வனப்பகுதியில் பரபரப்பான தீவிபத்து – வனக்காப்பு நடவடிக்கைகள் குறைவதால் வேதனை!

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தில் அமைந்துள்ள இரும்புலிக்குறிச்சி காவல் சரகத்திற்குட்பட்ட தைல மரக் காடு இன்று பெரிய தீவிபத்தில் சிக்கியது. வறட்சி…

அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர், மத்திய அரசைக் கண்டித்து, அரியலூர் அண்ணா சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்புக்கு சொந்தமான சொத்துக்களை அபகரிக்கும் வகையில் கொண்டு வந்துள்ள…

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் 21 வது பட்டமளிப்பு விழா – 2025

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் 21 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 2024-ல் பட்டபடிப்பை நிறைவு…

தருமபுரி பேருந்து நிலையத்தில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு

தருமபுரி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து துணிப்பைகளை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி…

ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் 16 நபர்களில் 13 பேர் வெளிநடப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் 16 நபர்களில் 13 பேர் வெளிநடப்பு செய்ததால் கூட்டத்தில் திமுக…

கரூர் மாவட்டத்தில் தேசிய காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததை கண்டித்து கரூர் மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.கரூர்…

மணலி மண்டல கூட்டம்-அதிகாரிகள் வேலை செய்ய தவறினால் சஸ்பெண்ட்

மணலி மண்டல கூட்டம் மாநகராட்சி அதிகாரிகள் மீது அடுக்கடுக்காக குற்றம் சாட்டிய கவுன்சிலர்கள். பள்ளி மாணவர்கள் போல் நடந்து கொண்ட அதிகாரிகள் வேலை செய்ய தவறினால் சஸ்பெண்ட்…

இசைஞானி இளையராஜா நேரடி இசை நிகழ்ச்சி

கரூர் செய்தியாளர் மரியான் பாபு இசைஞானி இளையராஜாவின் இசை மழை மே 1.. கரூரில் ராஜாவின் இசை ராஜாங்கம் என்னும் நேரடி இசை நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக…

காஞ்சி மாநகரில் ஜூட் குண்டோ அசோசியேஷன் தமிழ்நாடு அலுவலகம் மற்றும் பயிற்சி மையம் திறப்பு விழா

காஞ்சிபுரம் காஞ்சி மாநகரில் பிள்ளையார்பாளையம் பகுதியில்,ஜூட் குண்டு புரூஸ்லீ அசோசியேசன் ஆப் இந்தியா பொதுச் செயலாளர் கிராண்ட் மாஸ்டர் புரூஸ் லீ ராஜ் அவர்களின், ஜூட் குண்டோ…

செர்பியாவில் எங்களுக்கு உணவுகள் சரியாக கிடைக்கவில்லை வீரர் ஆதங்கம்

பள்ளிகளுக்கு இடையிலான ஒலிம்பிக் போட்டி என்று அழைக்கப்படும் ஐ எஸ் எப் வேர்ல்ட் ஸ்கூல் கேம்ஸ் போட்டியில் வாக்குவாண்டா தற்காப்பு கலையில் மொத்தம் 6 வெள்ளி பதக்கம்…

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனம்- தமிழ்நாடு முதல்வருக்கு மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கம் நன்றி.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் ரெ.தங்கம் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் அ‌.ரகமதுல்லா…

அரசு பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம்

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்: 9842427520. பெருஞ்சலங்கை ஆட்டத்துடன் தொடங்கிய அரசு பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம்….ஏராளமான மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்பு திருப்பூர் மாவட்டம் பல்லடம்…

தீ தொண்டு வாரம் அனுசரிப்பு

தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு துறையை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஏப்ரல் 14 முதல் 20 வரை நீத்தார் நினைவு…

வந்தவாசியில் நடைபெற்ற மாபெரும் கால்பந்து போட்டி

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் 134 வது பிறந்த நாளை முன்னிட்டும், வந்தை மண்ணின் கால்பந்து வீரர்கள் புங்கம் கண்ணன் (முன்னாள் இந்திய கால்பந்துவீரர்)மற்றும் பி.ஆர்.மணிமுத்து ஆகியோரின் நினைவு கோப்பை…

உலகத்தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு, கட்டாயப்படுத்தும் நிலையில் மத்திய இரயில்வே துறையும் வடநாட்டு கோயில் அமைப்புடன் இரயில் நிலைய முகப்பில்…

திருப்பூர் தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளராக வழக்கறிஞர் பன்னீர்செல்வம் நியமனம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளராக வழக்கறிஞர் பன்னீர்செல்வம் நியமனம் . தாராபுரம்,தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…

கோவை கொடிசியா வளாகத்தில் ஒரு இலட்சம் சதுர அடியில் பில்ட் இன்டெக் கண்காட்சி

கோவை கொடிசியா வளாகத்தில் ஒரு இலட்சம் சதுர அடியில் பில்ட் இன்டெக் கண்காட்சி நான்கு நாட்கள் நடைபெற உள்ள இதில் சர்வதேச,தேசிய அளவிலான வர்த்தக நிறுவனங்கள் கலந்து…

ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி மடத்தில் நூதன மஹா சலார்ச்சா பிரதிஷ்டாபிக விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனியர் தெருவில் உள்ள ஸ்ரீ ராமபவனத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆஞ்சநேய ஸ்வாமிக்கு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. கடந்த ஆண்டு பழைய…

மதுரை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் 105 மாணவர்கள் மாநில அளவில் சாதனை

தேசிய திறனாய்வு தேர்வு 2008 ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் அரசு உதவி…

அரியலூரில் அமலாக்கத்துறை நடவடிக்கைகளை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு, மத்திய அரசை கண்டித்தும், அமலாக்கத்துறை நடவடிக்கைகளை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பிரதமர் நேரு ஆரம்பித்த…

வரதட்சனையாக அல்வா கடையை தனக்கு மாற்றி தர வேண்டும்- போலீசில் பரபரப்பு புகார்

திருநெல்வேலியின் அடையாளமான புகழ்பெற்ற நெல்லை இருட்டுக் கடை அல்வா ஆகும்.இந்த கடையில் உள்ள அல்வாவை சுவைக்காதவர்கள் எங்கும் இல்லை என்ற அளவுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற நிறுவனம்…

மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஓட்டப்பந்தயம்,…

ஜெயங்கொண்டம் அருகே த வெ க சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கழுவந்தோண்டி கிராமத்தில் தளபதி விஜய் ஆணைக்கிணங்க, பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவுறுத்தலின் படி, மாவட்ட செயலாளர்…

பெப்ஸ் நிறுவனத்தின் அதி நவீன சொகுசு மெத்தைகள் கோவையில் அறிமுகம்

தற்போது உடல் ஆரொக்கியத்தில் தூக்கத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், பெப்ஸ் நிறுவனம் நல்ல தரமான சொகுசான மெத்தைகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருவதாக பெப்ஸ்…

திருவாரூர் பக்தவச்சல பெருமாள் ஆலயத்தில் புதிய தேர் வெள்ளோட்டம்

திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில், திருவாரூர் அருகே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பக்தவச்சல பெருமாள் ஆலயத்தில் புதிய தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. திருவாரூர்…

அருள்மிகு திருமுருகர் திருக்கோவிலில் குடமுழுக்கு விழா

எண்ணூர் எர்ணாவூர் காமராஜ் நகரில் அருள்மிகு திருமுருக திருக்கோவில் கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலை புதுப்பிக்கப்பட்டு புதிய கோபுர கலசங்கள்…

கரூர் கூடைப்பந்து குழுவின் பொதுக்குழு கூட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் கூடைப்பந்து குழுவின் பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் சி பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர்கள் சூரிய நாராயணன், சண்முகசுந்தரம்,…

தஞ்சாவூர் ஆர்.ஆர்.நகர் அருகில் திராவிடர் கழகம் சார்பில் சுழலும் சொற்போர் நிகழ்ச்சி

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். திராவிடர் உரிமையை மீட்க, திராவிட மாடல் ஆட்சியை காப்போம்,சுழலும் சொற்போர் நிகழ்ச்சி. தஞ்சாவூர் ஆர்.ஆர்.நகர் அருகில் மாநகர திராவிடர் கழகம்…

பொதுமக்கள் தாகம் தணிக்க திமுக சார்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர்.

முன்னாள் கவுன்சிலர் சொக்கலிங்கம் தலைமையில் திமுக மாநில மீனவர் அணி துணை தலைவர் கே.பி. சங்கர் எம்எல்ஏ ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட மூன்று இடங்களில் தண்ணீர் பந்தலை…

வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்தில் சூரிய பூஜை விழா

வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்தில் சூரிய பூஜை விழா நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது.…

தேனி அருகே வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா

தேனி அருகே வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் பங்கேற்பு தேனி மாவட்டம் தேனி…

தாராபுரத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோயில் பூச்சாட்டு உற்சவம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்துச் சென்றனர். தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 12 வது…

கற்றல் மற்றும் உத்வேகத்திற்கான முதல்-வகையான பயணம்

குமரகுரு நிறுவனங்களின் பால் பண்ணை யாத்திரை – கற்றல் மற்றும் உத்வேகத்திற்கான முதல்-வகையான பயணம் குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் கோயம்புத்தூரில் இருந்து தமிழகம் உள்பட 5…

மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரகாளி யம்மன் கோயிலில் 73வது ஆண்டு பங்குனி உற்சவ விழா

மதுரை வீரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, வைகை ஆற்றில் இருந்து பால்குடம், பறவை காவடி எடுத்துக்கொண்டு ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாகச் சென்றனர். மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள…

சங்கரன்பந்தல் கடைவீதியில் விவசாயிகள் சாலை மறியல்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் தரங்கம்பாடி அருகே பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிருக்கு நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு வழங்காததை கண்டித்து, சங்கரன்பந்தல் கடைவீதியில் சாலை…

தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார். 200க்கும் மேற்பட்டோர்…

துறையூர் திராவிட கழகம் சார்பில் மணியம்மையார் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரையில் திராவிடர் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் 14/04/2025 அன்று மாலை சிறப்பாக…

நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் அமைத்து தரக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் அமைத்து தரக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டு…

பாபநாசத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு ஆம்புலன்ஸில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அணிவகுத்த கிராம மக்கள்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு 1000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களுடன் ஆம்புலன்ஸில் ஏற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அணிவகுத்த…

அலங்காநல்லூரில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தொண்டு வாரம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தீயனைப்புதுறை சார்பில் தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு தீ தொண்டு நினைவு நாள் ஆண்டும் ஏப்ரல் 14ந் தேதி அனுசரிக்கப்படுகிறது.அதனைத் தொடர்ந்து…

மாதவரம் மூலக்கடையில் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி ஆறாக ஓடியது

மாதவரம் மூலக்கடையில் இருந்து மாதவரம் ரவுண்டானா செல்லும் கொல்கத்தா நெடுஞ்சாலை தட்டான் குளம் கணபதி தோட்டம் சாலை சந்திப்பு அருகே இராட்சிதகுடிநீர் குழாய் உடைந்து பல லட்சம்…

தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் தமிழ் புத்தாண்டு விழா

தமிழ் புத்தாண்டு விழா” தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் தமிழ் புத்தாண்டு விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சங்க பொதுச் செயலாளர் சினி வினோத்…

கலைஞர் கனவு வீடு கட்டும் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர், சந்தப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூர்வாரும் பணி-அமைச்சர் சிவ வி.மெய்யநாதன் துவக்கி வைத்தார்.

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே மாவட்டம் முழுவதும் 11 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டிலான ஆறு வாய்க்கால்கள் வடிகால்கள் என 80 இடங்களில் 965…

மதுரையில் புன்னகை பூக்கள் சிறப்பு பள்ளியில் இரண்டாம் ஆண்டு விழா

மதுரையில் புன்னகை பூக்கள் சிறப்பு பள்ளியில் இரண்டாம் ஆண்டு விழா….. மதுரையில் ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் புன்னகை பூக்கள் சிறப்பு பள்ளியில் இரண்டாம் ஆண்டு விழா…

கோவை வெள்ளலூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

கோவை வெள்ளலூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா சமூக சமத்துவத்தை வலியுறுத்தி புறாக்களை பறக்க விட்ட தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரஃபிகோவை வெள்ளலூர்…

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக அம்பேத்கர் ஜெயந்தி விழா

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் சொல்லிக்கிணங்க அகில இந்திய பொதுச் செயலாளர் வழிகாட்டுதலோடு கோவை தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் K.…

கமுதியில் பாஜக சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

கமுதியில் பாஜக சார்பில் டாக்டர் அம்பேத்கர் 135-வது பிறந்த நாள் விழா ராமநாதபுரம் மாவட்டம், கமுதி -சந்தைப்பேட்டை பகுதியில் நேற்று டாக்டர் அம்பேத்கர் 135 வது பிறந்தநாள்…

ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் 15 ஆம் ஆண்டு ஸம்வத்ஸர அபிஷேகம்

கோவையில் ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் 15 ஆம் ஆண்டு ஸம்வத்ஸர அபிஷேகம் மற்றும் விசேஷ மஹா சண்டி ஹோமம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.…

திமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைப்பு:- அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூரில் குத்தாலம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைப்பு:- அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்:-…

துறையூர் அம்மாபட்டியில் ஆர்எஸ்கே ஸ்ரீ சாய் புரமோட்டர்ஸ்-ன் “ஸ்ரீ அம்மன் நகர்” திறப்பு விழா

துறையூர் அம்மாபட்டியில் ஆர்எஸ்கே ஸ்ரீ சாய் புரமோட்டர்ஸ்-ன் “ஸ்ரீ அம்மன் நகர்” திறப்பு விழா துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள அம்மாபட்டியில் 13/04/2025 அன்று…

பொள்ளாச்சியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தனியார் பேருந்தில் பயணிக்க இலவசம்

கோவை பொள்ளாச்சியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தனியார் பேருந்தில் பயணிக்க இலவசம் – பொதுமக்கள் மகிழ்ச்சி.. உலகத் தமிழர்களின் முக்கியமான கொண்டாட்டங்களில் ஒன்றான தமிழ் வருடப்பிறப்பு,தமிழ் புத்தாண்டு…

தாராபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா

தாராபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து பெண்கள் வழிபாடுதாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. கோவில் திருவிழா கம்பம்…