சீர்காழி அருகே சூரக்காற்றால் வாழை முறிந்து நாசம்- நிவாரணம் வழங்க வாழை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை
சீர்காழி அருகே கனமழை மற்றும் சூரக்காற்றால் 300 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட 1.50 லட்சம் வாழை முறிந்து நாசம்,உரிய கணக்கெடுப்பு செய்து விரைந்து நிவாரணம் வழங்க வாழை…
