தென்காசி மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தென்காசி, தென்காசி மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின்…
சீர்காழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை அமைச்சர்கள் கோவி .செழியன் , மெய்யநாதன் தொடங்கி…
தாராபுரத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதி மொழி இயக்கத்தை அமைச்சர் கயல்விழி தொடக்கி வைத்தார்
தாராபுரம் செய்தியாளர்பிரபு செல்:9715328420 தாராபுரத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதி மொழி இயக்கத்தை அமைச்சர் கயல்விழி தொடக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:குழந்தைகள் பள்ளிக்கூடம்…
தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் மூன்று உயிரிழப்பு-57 பேர் மருத்துவமனையில் அனுமதி – பரபரப்பு
தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் மூன்று உயிரிழப்பு-57 பேர் மருத்துவமனையில் அனுமதி – பரபரப்பு தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் உணவில்…
கமுதியில் முளைப்பாரி திருவிழா
கமுதியில் முளைப்பாரிதிருவிழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சின்னம்மன் திருக்கோவில் வைகாசி பொங்கல்திருவிழாவை முன்னிட்டு நிறைவுநாளான முளைப்பாரி திருவிழா சிறப்பாக நடைபெற்றது முன்னதாக ஸ்ரீ…
ஊத்துக்காட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 19- வது கிளை மாநாடு
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் ஊத்துகாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 19- வது கிளை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் மூத்த தோழர் கணேசன் தலைமையில் ஊத்துக்காடு நடுத்தெருவில்…
அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி
கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி…
திருவெற்றூரில் திமுக புதிய பொறுப்பாளர்கள் அறிமுக ஆலோசனைக் கூட்டம்
திருவொற்றியூர் 12 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் தலைமைக் கழக வழக்கறிஞர் வீ.கவிக ணேசன் ஏற்பாட்டில் கழக செயலாளர் திருவெற்றியூர் மண்டல குழு தலைவர் திமு, தனி…
தேனியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி
தேனியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி தேனியில் பழைய பஸ் நிலையம் காமராஜர் பேருந்து நிலையத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு…
கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் இளைஞரணியினருக்குதீர்மான நோட்டுகள் வழங்கப்பட்டன
கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் இளைஞரணியினருக்குதீர்மான நோட்டுகள் வழங்கப்பட்டன ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில்,திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் இளைஞரணியினருக்கு தீர்மான நோட்டுகள் வழங்கப்பட்டன.மாநில இளைஞரணி செயலாளரும்,…
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாம்
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பத்மஸ்ரீ விருது பெற்ற தெருக்கூத்து கலைஞருக்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் பாராட்டு விழா…!
பத்மஸ்ரீ விருது பெற்ற தெருக்கூத்து கலைஞருக்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் பாராட்டு விழா…! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில்…
அய்யம்பேட்டையில் நரசிம்மர் ஜெயந்தி விழா
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகில் உள்ள ராமச்சந்திரபுரத்தில் ஸ்ரீ ராதாகிருஷ்ணா மஹோத்ஸவ டிரஸ்ட் சார்பில் ஸ்ரீ பத்ரா மன்னாரார்ய் சுவாமிகள் பஜனை இல்லத்தில் 4-ம் ஆண்டு லட்சுமி…
அரியலூர் செந்துறை ஒன்றிய சோழன்குடிக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் வெற்றி விழா
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்திலுள்ள சோழன்குடிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து 16வது ஆண்டாக 100% தேர்ச்சி…
மூத்த பத்திரிகையாளர் சிராஜுதீன் பிறந்தநாள் விழா
பிரபல முன்னணி பத்திரிகைகளில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் அமைதியின் சிகரம் கே. எம் . சிராஜுதீன் அவர்களின் பிறந்தநாள் விழா சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை…
ஸ்ரீ மயிலாசல அனுபூதி நூல் வெளியீட்டு விழா
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பொம்மையார்பாளையம் திருமடத்தில் வைகாசி விசாகத் திருநாளில் ஸ்ரீ மயிலாசல அனுபூதி எனும் நூலினை மயிலம் பொம்மபுற ஆதீனம் 20ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ…
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் சார்பாக நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 48 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை மாநகர…
கந்தர்வகோட்டை அருகே சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம்
கந்தர்வகோட்டை அருகே சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல்…
திமுக ஆட்சியை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு திமுக ஆட்சியை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு…
வலங்கைமான் ஒன்றியத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சி
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் வலங்கைமான் ஒன்றியத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சி திருவாரூர் மாவட்டம் , வலங்கைமான் ஒன்றியத்தில் பணியாற்றும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி…
வலங்கைமானில் முருக பக்தர்கள் வேல் பூஜை வழிபாடு விழா
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வெள்ளாளர் தெரு பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் தெருவில் உள்ள அருள்மிகு ஶ்ரீ அங்காளம்மன் கோவிலில் நேற்று 10- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை…
அறிவிப்பு பலகையை ஓரங்கட்டிய நெடுஞ்சாலை துறையினர் சுற்றுலா பயணிகள் அலைக்கழிப்பு
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஸ்டான் மோர் எஸ்டேட் மாதா கோவில் சந்திப்பில் சாலை அகலப்படுத்தும் பணியின் போது அங்கிருந்து அகற்றப்பட்ட அறிவிப்புப்பலகை மற்றொரு பக்கம்…
தேனி மாவட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வங்கி கடன் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
தேனி மாவட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வங்கி கடன் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு…
கோவை மாநகராட்சியை கண்டித்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
கோவை கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்… ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரப்படுத்துவார்கள் என்ற 2021-ம்…
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை விமான நிலையம் வந்தடைந்த முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு
கோவை திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை விமான நிலையம் வந்தடைந்த முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு… சென்னையில் இருந்து தனி விமானம்…
நத்தம் அருகே சின்னகருப்பு பெரியகருப்பு புரவி எடுப்பு திருவிழா
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுக்கோட்டையில் சின்னகருப்பு,பெரியகருப்பு சாமிகளின் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சாமி சிலைகள் செய்யபட்டு கோவில் மந்தையில் வைத்து கண் திறக்கப்பட்டு…
இன்னும் நிறைய ‘சார்’ பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன-சசிகலா
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஜூன்-11. தஞ்சாவூரை அடுத்த காச வளநாடு கோவிலூரில் ஜம்பு கேஸ்வரர்கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று மாலை நடந்தது.…
முதுகுளத்தூரில் மாற்றுதிறனாளிகளின் போராட்டம்
தற்காலிக ஒத்திவைப்பு இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வணிக வளாகத்தில் அரசாணையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை பின்பற்ற கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்…
பாபநாசம் அருகே சாலையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழைக்கன்று நடும் போராட்டம்
பாபநாசம் அருகே புளியக்குடி ஊராட்சியில் சாலையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழைக்கன்று நடும் போராட்டம் ….. தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம்…
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இரவில் பூக்கும் அபூர்வ மலர்
அரிய வகை பூக்களில், பிரம்ம கமலம் பூக்களும் ஒன்றாகும்.வெண்ணிறத்தில் 3 இதழ்கள் கொண்டுள்ள இந்த மலர், மிகவும் அழகாக காணப்படும். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி மேல்பூ ரிக்கல்…
இராஜகிரியில் பீர் கைப் ஒலியுல்லா தர்காவின் 488-ஆம் ஆண்டு கந்தூரி விழா
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். இராஜகிரியில் பீர் கைப் ஒலியுல்லா தர்காவின் 488-ஆம் ஆண்டு கந்தூரி விழா….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே இராஜகிரியில் அமைந்துள்ள பீர் கைப் ஒலியுல்லா…
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிய நூலகம் திறப்புவிழா
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிய நூலகம் திறப்புவிழா.. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக கரூர் அரசு மருத்துவக்…
தட்டானேந்தல் கிராமத்தில் நூலககட்டிடத்தை முதல்வர் காணொலி மூலம் திறந்துவைத்தார்
நூலககட்டிடத்தை முதல்வர் காணொலி மூலம் திறந்துவைத்தார் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே தட்டானேந்தல் கிராமத்தில் தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை சார்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட…
அலங்காநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநாடு
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ளசமுதாய கூடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 வது ஒன்றிய மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட்…
தண்டவாளத்தை கடக்க முயன்ற +2 பள்ளி மாணவன் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிர்ழப்பு
சென்னை திருவொற்றியூர் சார்லஸ் நகர் பகுதியை சேர்ந்த முகமது குஸெ நசீப் (17) தனியார் பள்ளியில் 12 வகுப்பு படித்து வருகிறார் கடந்த எட்டாம் தேதி இரவு…
அட்யா பட்யா சேம்பியன்சிப் போட்டியில் நடுக்கல்லூர் அரசு பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்று சாதனை
திருநெல்வேலி நடுக்கல்லூர் அரசு மேல்நிலை பள்ளியில், மாவட்ட சப் ஜீனியர் அட்யா- பட்யா சேம்பியன்சிப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் பள்ளி தலைமையாசிரியை…
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இரும்பு சத்து மாத்திரை வழங்கும் விழா
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இரும்பு சத்து மாத்திரை வழங்கும் விழா தேவகோட்டை நகராட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது.
பழனி முருகன் கோயில் வைகாசி விசாகம் தேரோட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வசந்த உற்சவம் என்று அழைக்கப்படும் இந்த திருவிழா பழனி உபகோவிலான பெரியநாயகி…
வால்பாறை அரசு பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கி பாராட்டு
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவியர்கள்…
காஞ்சிபுரம் திருகாலிமேட்டில் அதிநவீன வசதிகளுடன் அரசு பள்ளி கட்டிடம் திறப்பு
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி கட்டிடம் சேதமடைந்த நிலையில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என பெற்றோர்கள்,…
விவசாய கடன்களுக்கு சிபில் மதிப்பெண் கட்டாயம் தேவையா?” – தமிழக அரசின் உத்தரவைத் திரும்ப பெற உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் மு. ஞானமூர்த்தி வலியுறுத்தல்
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதற்காக சிபில் (CIBIL) மதிப்பெண் அடிப்படையாகவே பயன்படுத்த வேண்டும் என்ற தமிழ்நாடு கூட்டுறவு துறை உத்தரவை தமிழக அரசு…
தாராபுரத்தில் பஸ் ஸ்ட்ரைக் வாபஸ்
தாராபுரத்தில் பஸ் ஸ்ட்ரைக் வாபஸ் மதுரை ஆரப்பாளையத்தில் தாராபுரம் கிளை ஓட்டுநர் கணேஷை தாக்கிய மாரிமுத்து சமூக வலைதளங்களில் அவரது குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டதால் தாராபுரத்தில் செவ்வாய்க்கிழமை…
மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ் டிரைவரை செருப்பால் அடித்த துணை மேலாளர் சஸ்பெண்டு!
போக்குவரத்துக்கழக அதிகாரி நடவடிக்கை!! மதுரை ஆரப்பாளையம் – பஸ் ஸ்டாண்டில் – இருந்து திருப்பூர், கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பக்ரீத்…
கோழி பண்ணையை உடனடியாக மூட வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்
திருப்பூர் மாவட்டம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம் அடுத்த சின்னக்கம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கோழி பண்ணையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அப்பகுதியைச் சார்ந்த நூற்றுக்கும்…
அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மார்வார்அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1999 ஆம் ஆண்டு இ.அஎ.ஆர்.பிரிவில்…
ஐஜேகே சார்பில் 3ஆம் ஆண்டு அன்னதானம்
பெருமாள்மலை ஸ்ரீ பிரசன்னா வெங்கடாஜலபதி சுவாமி திருத்தேர் வடம் பிடித்தல் விழாவில் ஐஜேகே சார்பில் 3ஆம் ஆண்டு அன்னதானம் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள”தென் திருப்பதி”…
நீதிமன்ற நோட்டீஸால் அதிர்ச்சி – பாதிக்கப்பட்ட மக்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
கோவை பேரூர் அருகே 12 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் வாங்கிய நிலத்தை, ஏலம் விட உள்ளதாக வந்த நீதிமன்ற நோட்டீஸால் அதிர்ச்சி – பாதிக்கப்பட்ட மக்கள் மாநகர…
கோவையில் செவன் ஹில்ஸ் எனும் புதிய வீட்டு மனை விற்பனை திட்டம் துவக்கம்
தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் டெவலப்பரான ஜி ஸ்கொயர் குழுமம் கோவையில் தொடர்ந்து வீட்டு மனைகள் விற்பனை தொடர்பான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.. இந்நிலையில் ‘ஜி…
அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய மதுரை உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்தை கண்டித்துஅரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம்: தாராபுரம் போக்குவரத்து கழகத்தை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய மதுரை உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்தை கண்டித்துஅரசு…
பள்ளிக்கு வந்த மழலை குழந்தைகளுக்கு உற்சாக வரவேற்பு
மழலையர் குழந்தைகளுக்கு பள்ளிகள் திறப்பு கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள வி.சி.சுப்பையா மீனாட்சியம்மாள் மெட்ரிக் பள்ளியில் முதல் நாள் பள்ளிக்கு வந்த மழலை குழந்தைகளுக்கு உற்சாக…
தென்னிந்திய அளவில் நடைபெற உள்ள சியால் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் லீக் கார் பந்தய போட்டி
தென்னிந்திய அளவில் நடைபெற உள்ள சியால் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் லீக் கார் பந்தய போட்டிகளுக்கன பந்தய கார் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது சர்வதேச அளவில் பிரபலமான கார்…
திருவொற்றியூர் கிழக்குப் பகுதியில் திமுக ஆலோசனை கூட்டம்
திருவொற்றியூர் கிழக்குப் பகுதியில் உள்ள கழக பணிமனையில் திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் மாநகராட்சி மண்டல குழு தலைவருமான திமு தனியரசு தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்.2026…
திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் மழை
திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை, திடீரென கருமேகங்கள் சூழந்து, பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.மழையின் போது, திருவொற்றியூர் அடுத்த காலடிப்பேட்டை, வடக்கு மாடவீதியில்…
தமிழகத்தின் முதல் ஃபிளாக்ஷிப் ஸ்டோராக ரேயா டைமண்ட்ஸ் கோவையில் துவக்கம்
தமிழகத்தின் முதல் ஃபிளாக்ஷிப் ஸ்டோராக ரேயா டைமண்ட்ஸ் கோவையில் துவக்கம் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் லேப்-கிரோன் வைர நகை பிராண்ட் ஆன ரேயா டைமண்ட்ஸ், கோவை…
புதுச்சேரி நியூ 5 ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் மாநில அளவிலான பெத்தாங்கு விளையாட்டு போட்டி
புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை தொகுதி நியூ 5 ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் மாநில அளவிலான பெத்தாங்கு விளையாட்டு போட்டியை சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமை பொதுக்குழு…
சீர்காழி அருகே போதையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே போதையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…
தமிழக அரசின் விலையில்லா சீருடை வழங்கும் விழா
இரண்டு செட் சீருடை பெற்றதில் மாணவர்கள் மகிழ்ச்சி தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சீருடை…
ஆலத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம்
மதுரை மாவட்டம் ஆலத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்,…
சால்வார்பட்டி கிராமத்தில் கண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.
அலங்காநல்லூர், ஜூன். 08. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சால்வார்பட்டி கிராமத்தில் கண்டன் வகையறாக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ கண்டியம்மன்,சின்ன கருப்பு, காஞ்சரடி, கழுவடி சுவாமி கோவில் மகா…
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் உணவு பாதுகாப்பு தின சிறப்பு உரையரங்கம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் இன்று உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி ‘உணவே மருந்து’ என்ற தலைப்பில் சிறப்பு உரையரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு…
பாபநாசம் அருகே ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய பால் குட திருவிழா
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய பால் குட திருவிழா பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில்வே…
புதுச்சேரியில் ஆரிய பவன் குரூப் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு அன்னதானம்
புதுச்சேரி, உருளையான்பேட்டை பா.ஜ.க. தொகுதி பொறுப்பாளரும், மோடி மக்கள் சேவை மைய நிறுவனருமான வி.பிரபுதாஸ் அவர்கள், தந்தை B. விக்ரம் நாயுடு நிறுவனர் ஆரிய பவன் குரூப்…
நெடுஞ்சேரியில் எழுந்தருளிள்ள ஸ்ரீ மதுர காளியம்மன் ஆலய பால்குட திருவிழா
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். தஞ்சை மாவட்டம்பாபநாசம் அருகே ஸ்ரீ மதுர காளியம்மன் ஆலய பால் குட திருவிழா 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் தஞ்சாவூர்…
தென்காசியில் பக்ரீத் சிறப்பு தொழுகை
தென்காசி, தென்காசியில் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம்ஆ பள்ளிவாசல் ஜமாத் சார்பில் தென்காசி முஸ்தபியா நடுநிலைப் பள்ளியில் வைத்து ஈதுல் அல்ஹா என்னும் ஹஜ் பெருநாள் தொழுகை நடந்தது.…
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா
தென்காசி மாவட்டம் ஆழ்வார் குறிச்சியில் பத்தாவது வகுப்பு மற்றும் +2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஆழ்வார்குறிச்சி கீழத்தெரு சைவ…
தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவுபடி ஒரே நாளில் நான்கு குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
புவனகிரியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ரத்த தானம் முகாம்
கடலூர் மாவட்டம் புவனகிரியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் முகாம் மற்றும் அன்னதானம்…
வடலூர் ஜமாத் தலைவர் பக்ருதீன் தலைமையில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட சிறப்புத் தொழுகை
குறிஞ்சிப்பாடி செய்தியாளர்வீ. சக்திவேல் 9791974608 வடலூரில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை மற்றும் பேரணி நடைபெற்றது கடலூர் மாவட்டம்…
விசிக சார்பில் மதச்சார்பின்மை காப்போம் பேரணி குறித்து விழிப்புணர்வு
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய விசிக சார்பில் மதச்சார்பின்மை காப்போம் பேரணி குறித்து விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம்மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியம்…
இஸ்லாமியர்களின் பக்ரீத் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி அதனை சுற்றியுள்ள அனைத்து பள்ளிகளிலும் ஈதுல் அல்ஹா என்ற ஹஜ் பெருநாள் தொழுகை காலை 7:00…
கந்தர்வகோட்டை அருகே போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்
கந்தர்வ கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி…
அரியலூரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோதண்டராமர் கோவிலில் 82 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தேர்!
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், அரியலூர் நகரின் மார்பில் திகழும் வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு கோதண்டராமசாமி திருக்கோவில், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.…
மேலச்சின்னணம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில் வீடு கும்பாபிஷேக விழா
அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள மேலச்சின்னணம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில் வீடு, கற்பகவிநாயகர்,வழிவிடு முருகன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.…
மரக்குளம் கிராமத்தில் ஸ்ரீ வில்லாலுடைய அய்யனார் கோவில் வைகாசி பொங்கல் விழாவில் பால்குட ஊர்வலம்
மரக்குளம் கிராமத்தில் ஸ்ரீ வில்லாலுடைய அய்யனார் கோவில் வைகாசி பொங்கல் விழாவில் பால்குட ஊர்வலம் ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே மரக்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆதி விநாயகர்,…
தாராபுரத்தை அடுத்த சங்கரண்டாம் பாளையம் அருள்மிகு அகிலாண்டீஸ்வரி உடனமர் ஸ்ரீ தென்னீஸ்வர சுவாமி மகா கும்பாபிஷேகம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தை அடுத்த சங்கரண்டாம் பாளையம் அருள்மிகு அகிலாண்டீஸ்வரி உடனமர் ஸ்ரீ தென்னீஸ்வர சுவாமி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது தாராபுரம் திருப்பூர் மாவட்டம், தாராபுரம்…
நவ்ரங் மின்சார வாகன விற்பனை மையம் கோவையில் துவக்கம்
தமிழகத்தில் முதல் விற்பனை மையமாக நவ்ரங் மின்சார வாகன விற்பனை மையம் கோவையில் துவக்கம் மூன்று சக்கர மின்சார வாகனங்களின் முன்னனி பிராண்டான நவ்ரங் தமிழகத்தில் முதன்…
கோவை நேரு நகர் பகுதியில் உள்ளஃபர்ஸ்ட் க்ரை இண்டெலிடாட்ஸ் ப்ரீ ஸ்கூல் புதிய வகுப்புகள் துவக்கம்
கோவை நேரு நகர் பகுதியில் உள்ள (First Cry Intellitots pre School and Day care) ஃபர்ஸ்ட் க்ரை இண்டெலிடாட்ஸ் ப்ரீ ஸ்கூல் புதிய வகுப்புகள்…
உயர் மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகம் 765 கே.வி உயர் மின் கோபுர திட்டம் அமைக்க. பாதிக்கப்படும் விவசாயிகள் எதிர்ப்பு!. திருப்பூர்…
இஸ்லாமிய பெருமக்களுக்கு சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் ஹஜ் பெருநாள் வாழ்த்து !
இஸ்லாமிய பெருமக்களுக்கு சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் ஹஜ் பெருநாள் வாழ்த்து ! சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின்…
மதுரை ரயில்வே கோட்டத்தின் சார்பாக 69 வது ரயில்வே வார விழா
மதுரை ரயில்வே கோட்டத்தின் சார்பாக 69 வது ரயில்வே வார விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா சிறப்பு விருந்தினராக கலந்து…
தேனி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தமிழக முதல்வர் பசுமை விருது
தேனி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தமிழக முதல்வர் பசுமை விருது வழங்கி பாராட்டு தமிழகத்தின் தலைநகரான சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையில்…
அழியாத செல்வம் கல்வி. தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும்-எம்.எல்.ஏ., சங்கர்
திருவொற்றியூர் ஜெய்காகோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப் பள்ளியில், நேற்று, உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஐ.டி.சி., இந்தியா என்.ஜி.ஓ., சார்பில், ஆறு கழிப்பறைகள், ஏழு சிறுநீர் கழிப்பகம், ஒரு…
சென்னை என்விரோ சொல்யூஷன் நிறுவனம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம்
மணலி சிபிசிஎல் நிறுவன வளாகத்தில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாட்டத்தின் போது நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சங்கர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் இந்நிகழ்ச்சியில் இயக்குனர் கண்ணன்…
ரவுடி வெட்டிக் கொலை : ஐந்து பேரிடம் விசாரணை
திருவொற்றியூரில் வீடு புகுந்து 19 வயது இளைஞரை மர்ம நபர்கள் வெட்டியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக, ஐந்து பேரை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர். திருவொற்றியூர் ரயில்வே…
உலக சுற்று சூழல் தினத்தன்று விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்
நெகிழி இல்லா உலகம் கேட்டேன் பசுமை நிறைந்த பூமி கேட்டேன் – கவிதை கூறி அசத்திய மாணவி ஓவியங்கள்,கவிதை, கட்டுரை வாயிலாக உலக சுற்று சூழல் தினத்தன்று…
கோவைபுதூர் ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா
கோவைபுதூர் ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடிகர் தாமு மற்றும் நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன் ஆகியோர் பங்கேற்று ஐம்பதாயிரம்…
அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழா
கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர்…
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் 2025-இல் 1.20 கோடி மரங்கள்நட இலக்கு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பெரியவெளிக்காடு ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணி துவக்கப்பட்டது.ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக விவசாய…
சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உலகசுற்றுச்சூழல் தினம்
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உலகசுற்றுச்சூழல் தினம் அலுவலகத்தை தூய்மைப்படுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது.சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நீண்ட நாட்கள் தேங்கியுள்ள கழிவுகள் மற்றும்…
ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்த நிகழ்விற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்-நயினார் நாகேந்திரன்
கோவை பாமகவில் நடப்பது உட்கட்சி பிரச்சனை பாஜக அதில் தலையிடவில்லை – கோவையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி..! கோவை விமான நிலையத்தில் பாரதிய…
உலக சுற்றுச் சூழல் தின விழா
மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளி யில் உலக சுற்றுச் சூழல் தின விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில்…
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா
ஜூன்-5: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று பெரம்பலூர் துறையூர் சாலையில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் “உலகளாவிய நெகிழி பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருதல் ” தொடர்பாக…
புதுப்பாளையத்தில் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனம் சார்பில் புதிய விழா அரங்க மேடை திறப்பு விழா
பா. வடிவேல், அரியலூர் அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில், செட்டிநாடு சிமெண்ட் நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில்…
சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு இயற்கை சுற்றுச்சூழல்தினத்தை ஒட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மதுராந்தகத்தில் இயங்கி வரும் சிஎஸ்ஐஅரசு…
மதுரை மாவட்ட இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் மதுரை மாவட்ட இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், பள்ளி பார்வையின் போது ஆசிரியர்களிடம் தரக்குறைவாக…
வால்பாறையில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் விழா கோவிலில் சிறப்பு பூஜை
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தும் வால்பாறை அரசு…
கோவையில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை திறப்பு விழா
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் மூலம் நடப்பாண்டு ரூ.7000 கோடி வீட்டு கடன் வழங்க இலக்கு ரெப்கோ ஹோம் பைனான்ஸ் தலைவர் சி. தங்கராஜ், ரெப்கோ வங்கியின்…
துறையூர் 2வது வார்டில் ரூ9.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை- எம்எல்ஏ ஸ்டாலின் குமார் திறந்து வைத்தார்
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டில் தெப்பக்குளம் அருகில் (ஜீன் -03) துறையூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2024- 25கீழ் ரூ…
உலக சுற்றுச் சூழல் தின விழிப்புணர்வு உறுதிமொழி
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “நாமும் சுற்றுச்சூழலும்” விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.…
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உத்ஸவம்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உத்ஸவத்தையொட்டி, புது மண்டபத்துக்கு எழுந்தருளிய சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனைகள் நடைபெற்றன. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்…
