Category: தமிழ்நாடு

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேனி வருகை தேனி எம்பி ஆய்வு

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள மதுராபுரியில் ஜூன் 16 திமுக சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்கும் 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடக்க…

பாட்டாளி மக்கள் கட்சியின் மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சிக்கந்தர்சாவடி பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்…

கேப்டன் விஜய்காந்தின் மகன் நடித்த “படை தலைவன்”ரிலீஸ்-துறையூரில் கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள “எல்ஏ” திரையரங்கில் தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த “படை தலைவன்” திரைப்படம் 13/06/2025 அன்று…

கர்பிணி பெண்களுக்கான சிறப்பு ஆலோசனை முகாம்

காஞ்சிபுரம் ஏனத்தூர் சங்கரா பன் நோக்கு மருத்துவமனை மற்றும் ஐ ஐ டி மெட்ராஸ், ஹூண்டாய் பௌண்டேசன் மற்றும் கேன்சர் இன்ஸ்டிடியூட் ஆப் தமிழ்நாடு ஆகியவை இணைந்து…

கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் வாசிப்பு இயக்கம் சார்பில் காற்று மாசுபாடு பேச்சுப்போட்டி

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் காற்று மாசுபாடு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும், காற்று…

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சென்டேனியல் சார்பில் தொழில்சார் சிறப்பு விருது வழங்கும் நிகழ்வு

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சென்டேனியல் சார்பில் தொழில்சார் சிறப்பு விருது வழங்கும் நிகழ்வு கோவை அவிநாசி சாலையில் உள்ள தி கிராண்ட் ரீஜென்ட் ஹோட்டல் வளாகத்தில்…

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சென்டேனியல் சார்பில் தொழில்சார் சிறப்பு விருது வழங்கும் நிகழ்வு

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சென்டேனியல் சார்பில் தொழில்சார் சிறப்பு விருது வழங்கும் நிகழ்வு கோவை அவிநாசி சாலையில் உள்ள தி கிராண்ட் ரீஜென்ட் ஹோட்டல் வளாகத்தில்…

கமுதி அருகே பெரிய உடப்பங்குளத்தில் வைகாசி பொங்கல் விழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெரிய உடப்பங்குளம் கிராமத்தில் உள்ள பொட்டக்குளம் கண்மாயில் கரையில் உள்ள ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ கணபதி, ஸ்ரீ கருப்பர் கோவில்களின் சேமங்…

அகமதாபாத் விமான விபத்து – உயிரிழந்தவர்களுக்கு பள்ளி குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.அகமதாபாத் விமானம் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியின்…

தாராபுரம் சாலை என். காஞ்சிபுரம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் படுகாயம்

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் தாராபுரம் சாலை என். காஞ்சிபுரம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் படுகாயம் கோவை மாவட்டத்தை சேர்ந்த…

கோவை ரெசிடென்சி ஹோட்டலில் ஜூன் 15ஆம் தேதி வரை ஆசிய நுண்கலை நகை கண்காட்சி

கோவை அவிநாசி சாலை ரெசிடென்சி ஹோட்டலில் இன்று முதல் ஜூன் 15ஆம் தேதி வரை பிரம்மாண்டமான ஆசிய நுண்கலை நகை கண்காட்சி நடைபெற்று வருகிறது. கோவை மக்கள்…

தருமபுரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேல் கனமழை

தருமபுரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேல் கனமழை. தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரம் ஆக வெப்ப நிலை அதிகமாக…

மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு தேனி எம்பி நிதி உதவி

தேனி மாவட்டம் கம்பம் கம்பம் மெட்டு காலனி பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு தேனி எம்பி நிதி உதவி தேனி மாவட்டம் கம்பம் கம்பம் மெட்டு…

பிள்ளை சாவடி அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலய 136-வது ஆண்டு தேரோட்டம்-அன்னதானம்

புதுச்சேரி அடுத்த பிள்ளை சாவடி ஸ்ரீ தர்மராஜர் உடனுறை ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய 136-வது பிரமோற்சவ விழா கடந்த 25-ம் தேதி விநாயகர் பூஜை மற்றும்…

தேனி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தமிழக துணை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு

தேனி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தமிழக துணை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு தேனி வடக்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம்…

லண்டனில் நடைபெறும் சர்வதேச ஐ.டி.20 கிரிக்கெட் போட்டிக்குமதுரை சிறப்புப் பள்ளி மாணவர் தேர்வு

லண்டனில் நடைபெறும் சர்வதேச ஐ.டி.20 கிரிக்கெட் போட்டிக்கு பெத்ஷான் உயர்நிலை சிறப்புப் பள்ளி மாணவர் விகாஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மதுரை, பசுமலையில் உள்ள பெத்ஷான் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த…

படைத்தலைவன் திரைப்படம் வெளியீடு- தேமுதிக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் கொடுத்து கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு “படைத்தலைவன்” திரைப்படம் வெளியீடு: திருப்பூர் தெற்கு மாவட்ட தேமுதிக தொண்டர்கள் திரை அரங்குகள் முன்பு பட்டாசு வெடித்து இனிப்புகள் கொடுத்து…

“டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு ” செய்தி எதிரொலியாக தூய்மை பணியினை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு சீரமைப்பு

வலங்கைமான் வரதராஜன் பேட்டை பொது சுகாதார வளாகத்தில் தினசரி தேவையான தண்ணீர் வசதியுடன் “டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு ” செய்தி எதிரொலியாக தூய்மை பணியினை பேரூராட்சி நிர்வாகம்…

தாராபுரத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இல்லத் திருமண வரவேற்பு விழா-

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி.கே.பழனிச்சாமி மற்றும் முன்னாள்…

தென்காசி புதிய சிசி டிவி கேமரா துவக்க விழா நிகழ்ச்சி

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி நகரைச்சுற்றி 2 ஆம் கட்டமாக 150 புதிய CCTV கேமராக்கள் பொருத்துதல் மற்றும் அதன் துவக்கவிழா…

சீர்காழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை அமைச்சர்கள் கோவி .செழியன் , மெய்யநாதன் தொடங்கி…

தாராபுரத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதி மொழி இயக்கத்தை அமைச்சர் கயல்விழி தொடக்கி வைத்தார்

தாராபுரம் செய்தியாளர்பிரபு செல்:9715328420 தாராபுரத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதி மொழி இயக்கத்தை அமைச்சர் கயல்விழி தொடக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:குழந்தைகள் பள்ளிக்கூடம்…

தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் மூன்று உயிரிழப்பு-57 பேர் மருத்துவமனையில் அனுமதி – பரபரப்பு

தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் மூன்று உயிரிழப்பு-57 பேர் மருத்துவமனையில் அனுமதி – பரபரப்பு தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் உணவில்…

கமுதியில் முளைப்பாரி திருவிழா

கமுதியில் முளைப்பாரிதிருவிழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சின்னம்மன் திருக்கோவில் வைகாசி பொங்கல்திருவிழாவை முன்னிட்டு நிறைவுநாளான முளைப்பாரி திருவிழா சிறப்பாக நடைபெற்றது முன்னதாக ஸ்ரீ…

ஊத்துக்காட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 19- வது கிளை மாநாடு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் ஊத்துகாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 19- வது கிளை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் மூத்த தோழர் கணேசன் தலைமையில் ஊத்துக்காடு நடுத்தெருவில்…

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி…

திருவெற்றூரில் திமுக புதிய பொறுப்பாளர்கள் அறிமுக ஆலோசனைக் கூட்டம்

திருவொற்றியூர் 12 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் தலைமைக் கழக வழக்கறிஞர் வீ.கவிக ணேசன் ஏற்பாட்டில் கழக செயலாளர் திருவெற்றியூர் மண்டல குழு தலைவர் திமு, தனி…

தேனியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி

தேனியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி தேனியில் பழைய பஸ் நிலையம் காமராஜர் பேருந்து நிலையத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு…

கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் இளைஞரணியினருக்குதீர்மான நோட்டுகள் வழங்கப்பட்டன

கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் இளைஞரணியினருக்குதீர்மான நோட்டுகள் வழங்கப்பட்டன ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில்,திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் இளைஞரணியினருக்கு தீர்மான நோட்டுகள் வழங்கப்பட்டன.மாநில இளைஞரணி செயலாளரும்,…

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாம்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

பத்மஸ்ரீ விருது பெற்ற தெருக்கூத்து கலைஞருக்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் பாராட்டு விழா…!

பத்மஸ்ரீ விருது பெற்ற தெருக்கூத்து கலைஞருக்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் பாராட்டு விழா…! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில்…

அய்யம்பேட்டையில் நரசிம்மர் ஜெயந்தி விழா

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகில் உள்ள ராமச்சந்திரபுரத்தில் ஸ்ரீ ராதாகிருஷ்ணா மஹோத்ஸவ டிரஸ்ட் சார்பில் ஸ்ரீ பத்ரா மன்னாரார்ய் சுவாமிகள் பஜனை இல்லத்தில் 4-ம் ஆண்டு லட்சுமி…

அரியலூர் செந்துறை ஒன்றிய சோழன்குடிக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் வெற்றி விழா

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்திலுள்ள சோழன்குடிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து 16வது ஆண்டாக 100% தேர்ச்சி…

மூத்த பத்திரிகையாளர் சிராஜுதீன் பிறந்தநாள் விழா

பிரபல முன்னணி பத்திரிகைகளில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் அமைதியின் சிகரம் கே. எம் . சிராஜுதீன் அவர்களின் பிறந்தநாள் விழா சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை…

ஸ்ரீ மயிலாசல அனுபூதி நூல் வெளியீட்டு விழா

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பொம்மையார்பாளையம் திருமடத்தில் வைகாசி விசாகத் திருநாளில் ஸ்ரீ மயிலாசல அனுபூதி எனும் நூலினை மயிலம் பொம்மபுற ஆதீனம் 20ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ…

கந்தர்வகோட்டை அருகே சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம்

கந்தர்வகோட்டை அருகே சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல்…

வலங்கைமான் ஒன்றியத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் வலங்கைமான் ஒன்றியத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சி திருவாரூர் மாவட்டம் , வலங்கைமான் ஒன்றியத்தில் பணியாற்றும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி…

வலங்கைமானில் முருக பக்தர்கள் வேல் பூஜை வழிபாடு விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வெள்ளாளர் தெரு பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் தெருவில் உள்ள அருள்மிகு ஶ்ரீ அங்காளம்மன் கோவிலில் நேற்று 10- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை…

கோவை மாநகராட்சியை கண்டித்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

கோவை கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்… ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரப்படுத்துவார்கள் என்ற 2021-ம்…

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை விமான நிலையம் வந்தடைந்த முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

கோவை திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை விமான நிலையம் வந்தடைந்த முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு… சென்னையில் இருந்து தனி விமானம்…

நத்தம் அருகே சின்னகருப்பு பெரியகருப்பு புரவி எடுப்பு திருவிழா

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுக்கோட்டையில் சின்னகருப்பு,பெரியகருப்பு சாமிகளின் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சாமி சிலைகள் செய்யபட்டு கோவில் மந்தையில் வைத்து கண் திறக்கப்பட்டு…

இன்னும் நிறைய ‘சார்’ பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன-சசிகலா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஜூன்-11. தஞ்சாவூரை அடுத்த காச வளநாடு கோவிலூரில் ஜம்பு கேஸ்வரர்கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று மாலை நடந்தது.…

முதுகுளத்தூரில் மாற்றுதிறனாளிகளின் போராட்டம்

தற்காலிக ஒத்திவைப்பு இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வணிக வளாகத்தில் அரசாணையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை பின்பற்ற கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்…

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இரவில் பூக்கும் அபூர்வ மலர்

அரிய வகை பூக்களில், பிரம்ம கமலம் பூக்களும் ஒன்றாகும்.வெண்ணிறத்தில் 3 இதழ்கள் கொண்டுள்ள இந்த மலர், மிகவும் அழகாக காணப்படும். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி மேல்பூ ரிக்கல்…

இராஜகிரியில் பீர் கைப் ஒலியுல்லா தர்காவின் 488-ஆம் ஆண்டு கந்தூரி விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். இராஜகிரியில் பீர் கைப் ஒலியுல்லா தர்காவின் 488-ஆம் ஆண்டு கந்தூரி விழா….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே இராஜகிரியில் அமைந்துள்ள பீர் கைப் ஒலியுல்லா…

அலங்காநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநாடு

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ளசமுதாய கூடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 வது ஒன்றிய மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட்…

தண்டவாளத்தை கடக்க முயன்ற +2 பள்ளி மாணவன் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிர்ழப்பு

சென்னை திருவொற்றியூர் சார்லஸ் நகர் பகுதியை சேர்ந்த முகமது குஸெ நசீப் (17) தனியார் பள்ளியில் 12 வகுப்பு படித்து வருகிறார் கடந்த எட்டாம் தேதி இரவு…

அட்யா பட்யா சேம்பியன்சிப் போட்டியில் நடுக்கல்லூர் அரசு பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்று சாதனை

திருநெல்வேலி நடுக்கல்லூர் அரசு மேல்நிலை பள்ளியில், மாவட்ட சப் ஜீனியர் அட்யா- பட்யா சேம்பியன்சிப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் பள்ளி தலைமையாசிரியை…

பழனி முருகன் கோயில் வைகாசி விசாகம் தேரோட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வசந்த உற்சவம் என்று அழைக்கப்படும் இந்த திருவிழா பழனி உபகோவிலான பெரியநாயகி…

விவசாய கடன்களுக்கு சிபில் மதிப்பெண் கட்டாயம் தேவையா?” – தமிழக அரசின் உத்தரவைத் திரும்ப பெற உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் மு. ஞானமூர்த்தி வலியுறுத்தல்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதற்காக சிபில் (CIBIL) மதிப்பெண் அடிப்படையாகவே பயன்படுத்த வேண்டும் என்ற தமிழ்நாடு கூட்டுறவு துறை உத்தரவை தமிழக அரசு…

தாராபுரத்தில் பஸ் ஸ்ட்ரைக் வாபஸ்

தாராபுரத்தில் பஸ் ஸ்ட்ரைக் வாபஸ் மதுரை ஆரப்பாளையத்தில் தாராபுரம் கிளை ஓட்டுநர் கணேஷை தாக்கிய மாரிமுத்து சமூக வலைதளங்களில் அவரது குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டதால் தாராபுரத்தில் செவ்வாய்க்கிழமை…

கோழி பண்ணையை உடனடியாக மூட வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம் அடுத்த சின்னக்கம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கோழி பண்ணையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அப்பகுதியைச் சார்ந்த நூற்றுக்கும்…

அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மார்வார்அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1999 ஆம் ஆண்டு இ.அஎ.ஆர்.பிரிவில்…

நீதிமன்ற நோட்டீஸால் அதிர்ச்சி – பாதிக்கப்பட்ட மக்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

கோவை பேரூர் அருகே 12 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் வாங்கிய நிலத்தை, ஏலம் விட உள்ளதாக வந்த நீதிமன்ற நோட்டீஸால் அதிர்ச்சி – பாதிக்கப்பட்ட மக்கள் மாநகர…

கோவையில் செவன் ஹில்ஸ் எனும் புதிய வீட்டு மனை விற்பனை திட்டம் துவக்கம்

தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் டெவலப்பரான ஜி ஸ்கொயர் குழுமம் கோவையில் தொடர்ந்து வீட்டு மனைகள் விற்பனை தொடர்பான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.. இந்நிலையில் ‘ஜி…

அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய மதுரை உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்தை கண்டித்துஅரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம்: தாராபுரம் போக்குவரத்து கழகத்தை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய மதுரை உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்தை கண்டித்துஅரசு…

தென்னிந்திய அளவில் நடைபெற உள்ள சியால் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் லீக் கார் பந்தய போட்டி

தென்னிந்திய அளவில் நடைபெற உள்ள சியால் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் லீக் கார் பந்தய போட்டிகளுக்கன பந்தய கார் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது சர்வதேச அளவில் பிரபலமான கார்…

சீர்காழி அருகே போதையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே போதையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…

தமிழக அரசின் விலையில்லா சீருடை வழங்கும் விழா

இரண்டு செட் சீருடை பெற்றதில் மாணவர்கள் மகிழ்ச்சி தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சீருடை…

ஆலத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம்

மதுரை மாவட்டம் ஆலத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்,…

சால்வார்பட்டி கிராமத்தில் கண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.

அலங்காநல்லூர், ஜூன். 08. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சால்வார்பட்டி கிராமத்தில் கண்டன் வகையறாக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ கண்டியம்மன்,சின்ன கருப்பு, காஞ்சரடி, கழுவடி சுவாமி கோவில் மகா…

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் உணவு பாதுகாப்பு தின சிறப்பு உரையரங்கம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் இன்று உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி ‘உணவே மருந்து’ என்ற தலைப்பில் சிறப்பு உரையரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு…

பாபநாசம் அருகே ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய பால் குட திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய பால் குட திருவிழா பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில்வே…

நெடுஞ்சேரியில் எழுந்தருளிள்ள ஸ்ரீ மதுர காளியம்மன் ஆலய பால்குட திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். தஞ்சை மாவட்டம்பாபநாசம் அருகே ஸ்ரீ மதுர காளியம்மன் ஆலய பால் குட திருவிழா 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் தஞ்சாவூர்…

தென்காசியில் பக்ரீத் சிறப்பு தொழுகை

தென்காசி, தென்காசியில் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம்ஆ பள்ளிவாசல் ஜமாத் சார்பில் தென்காசி முஸ்தபியா நடுநிலைப் பள்ளியில் வைத்து ஈதுல் அல்ஹா என்னும் ஹஜ் பெருநாள் தொழுகை நடந்தது.…

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா

தென்காசி மாவட்டம் ஆழ்வார் குறிச்சியில் பத்தாவது வகுப்பு மற்றும் +2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஆழ்வார்குறிச்சி கீழத்தெரு சைவ…

புவனகிரியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ரத்த தானம் முகாம்

கடலூர் மாவட்டம் புவனகிரியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் முகாம் மற்றும் அன்னதானம்…

வடலூர் ஜமாத் தலைவர் பக்ருதீன் தலைமையில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட சிறப்புத் தொழுகை

குறிஞ்சிப்பாடி செய்தியாளர்வீ. சக்திவேல் 9791974608 வடலூரில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை மற்றும் பேரணி நடைபெற்றது கடலூர் மாவட்டம்…

விசிக சார்பில் மதச்சார்பின்மை காப்போம் பேரணி குறித்து விழிப்புணர்வு

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய விசிக சார்பில் மதச்சார்பின்மை காப்போம் பேரணி குறித்து விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம்மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியம்…

கந்தர்வகோட்டை அருகே போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்

கந்தர்வ கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி…

தாராபுரத்தை அடுத்த சங்கரண்டாம் பாளையம் அருள்மிகு அகிலாண்டீஸ்வரி உடனமர் ஸ்ரீ தென்னீஸ்வர சுவாமி மகா கும்பாபிஷேகம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தை அடுத்த சங்கரண்டாம் பாளையம் அருள்மிகு அகிலாண்டீஸ்வரி உடனமர் ஸ்ரீ தென்னீஸ்வர சுவாமி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது தாராபுரம் திருப்பூர் மாவட்டம், தாராபுரம்…

நவ்ரங் மின்சார வாகன விற்பனை மையம் கோவையில் துவக்கம்

தமிழகத்தில் முதல் விற்பனை மையமாக நவ்ரங் மின்சார வாகன விற்பனை மையம் கோவையில் துவக்கம் மூன்று சக்கர மின்சார வாகனங்களின் முன்னனி பிராண்டான நவ்ரங் தமிழகத்தில் முதன்…

கோவை நேரு நகர் பகுதியில் உள்ளஃபர்ஸ்ட் க்ரை இண்டெலிடாட்ஸ் ப்ரீ ஸ்கூல் புதிய வகுப்புகள் துவக்கம்

கோவை நேரு நகர் பகுதியில் உள்ள (First Cry Intellitots pre School and Day care) ஃபர்ஸ்ட் க்ரை இண்டெலிடாட்ஸ் ப்ரீ ஸ்கூல் புதிய வகுப்புகள்…

உயர் மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகம் 765 கே.வி உயர் மின் கோபுர திட்டம் அமைக்க. பாதிக்கப்படும் விவசாயிகள் எதிர்ப்பு!. திருப்பூர்…

இஸ்லாமிய பெருமக்களுக்கு சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் ஹஜ் பெருநாள் வாழ்த்து !

இஸ்லாமிய பெருமக்களுக்கு சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் ஹஜ் பெருநாள் வாழ்த்து ! சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின்…

மதுரை ரயில்வே கோட்டத்தின் சார்பாக 69 வது ரயில்வே வார விழா

மதுரை ரயில்வே கோட்டத்தின் சார்பாக 69 வது ரயில்வே வார விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா சிறப்பு விருந்தினராக கலந்து…

தேனி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தமிழக முதல்வர் பசுமை விருது

தேனி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தமிழக முதல்வர் பசுமை விருது வழங்கி பாராட்டு தமிழகத்தின் தலைநகரான சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையில்…

அழியாத செல்வம் கல்வி. தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும்-எம்.எல்.ஏ., சங்கர்

திருவொற்றியூர் ஜெய்காகோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப் பள்ளியில், நேற்று, உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஐ.டி.சி., இந்தியா என்.ஜி.ஓ., சார்பில், ஆறு கழிப்பறைகள், ஏழு சிறுநீர் கழிப்பகம், ஒரு…

ரவுடி வெட்டிக் கொலை : ஐந்து பேரிடம் விசாரணை

திருவொற்றியூரில் வீடு புகுந்து 19 வயது இளைஞரை மர்ம நபர்கள் வெட்டியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக, ஐந்து பேரை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர். திருவொற்றியூர் ரயில்வே…

ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்த நிகழ்விற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்-நயினார் நாகேந்திரன்

கோவை பாமகவில் நடப்பது உட்கட்சி பிரச்சனை பாஜக அதில் தலையிடவில்லை – கோவையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி..! கோவை விமான நிலையத்தில் பாரதிய…

உலக சுற்றுச் சூழல் தின விழா

மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளி யில் உலக சுற்றுச் சூழல் தின விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில்…

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா

ஜூன்-5: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று பெரம்பலூர் துறையூர் சாலையில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் “உலகளாவிய நெகிழி பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருதல் ” தொடர்பாக…

புதுப்பாளையத்தில் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனம் சார்பில் புதிய விழா அரங்க மேடை திறப்பு விழா

பா. வடிவேல், அரியலூர் அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில், செட்டிநாடு சிமெண்ட் நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில்…

சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு இயற்கை சுற்றுச்சூழல்தினத்தை ஒட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மதுராந்தகத்தில் இயங்கி வரும் சிஎஸ்ஐஅரசு…

கோவையில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை திறப்பு விழா

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் மூலம் நடப்பாண்டு ரூ.7000 கோடி வீட்டு கடன் வழங்க இலக்கு ரெப்கோ ஹோம் பைனான்ஸ் தலைவர் சி. தங்கராஜ், ரெப்கோ வங்கியின்…

உலக சுற்றுச் சூழல் தின விழிப்புணர்வு உறுதிமொழி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “நாமும் சுற்றுச்சூழலும்” விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.…

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உத்ஸவம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உத்ஸவத்தையொட்டி, புது மண்டபத்துக்கு எழுந்தருளிய சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனைகள் நடைபெற்றன. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்…

கலைஞரின் 102வது பிறந்த நாள் விழா–துறையூர் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

துறையூர் ஜூன் – 05திருச்சி மாவட்டம் துறையூரில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதியின் 102வது பிறந்த நாள் (ஜீன் -03)…

கமுதி அருகே கீழவலசையில் தாரை தப்பட்டை முழங்க புரவி எடுப்பு திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள கீழவலசை கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஸ்ரீ காளியம்மன், ஶ்ரீஅய்யனார், ஶ்ரீகருப்பண்ணசாமி கோவில் வைகாசி பொங்கல் விழாவில்…

வலங்கைமான் அருகே உள்ள மதகரம் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் முதல் நாளில் தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்…

சின்னமனூர் வர்த்தக சங்கம் 31 வது ஆண்டு விழா

சின்னமனூர் வர்த்தக சங்கம் 31 வது ஆண்டு விழா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது தேனி மாவட்டம் சின்னமனூர் வர்த்தக சங்கம் சார்பாக தேனி மாவட்ட தலைவர் செல்வக்குமார்…

தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் இளமனூர் பகுதியில் அருந்ததியர் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய அனைத்து சமூக விரோதிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி தமிழ்ப்…

பாபநாசம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102 வது பிறந்த நாள் கொண்டாட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் தெற்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞரின் திருவுருவ படத்திற்கு…

வெண்ணாறு தூர்வாரப்பட வேண்டும் டெல்டா விவசாயிகள் கோரிக்கை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே வெண்ணாறு தூர்வாரப்பட வேண்டும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தூர்வார நடவடிக்கை எடுக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை…

பசுபதிகோவிலில் திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பசுபதிகோவிலில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள்…

தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் கலைஞர் பிறந்தநாள் விழா

தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் கலைஞர் பிறந்தநாள் விழாதூத்துக்குடி மாநகராட்சி போல்பேட்டை பகுதி 20வது வார்டு செல்வநாயகபுரம் மெயின் ரோட்டில் கலைஞர் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது…

மாப்பிள்ளையூரணியில் கலைஞர் பிறந்தநாள் விழா

மாப்பிள்ளையூரணியில் கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி கலைஞர் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடைபராமாிப்பு…

கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்

தூத்துக்குடி கலைஞர் 102வது பிறந்தநாளை முன்னிட்டு மீளவிட்டான் அருகில் உள்ள காமராஜ் நகர் முத்துநகர் பார்வையற்றோர் சமுதாய அறக்கட்டளையில் உள்ள 30 குடும்பங்களுக்கு தூத்துக்குடி மாநகர திமுக…

குற்றாலம் சீசனை முன்னிட்டு மகளிர் விடியல் பயண பேருந்து இயக்கம்-திருநெல்வேலி மேலாண் இயக்குனர் தசரதன் விளக்கம்

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சீசன் தொடங்கியதை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் குற்றாலம் அருவிகளில் குளித்து செல்வது வழக்கம் இந்நிலையில்…

வலங்கைமானில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள பேரூர் திமுக அலுவலகத்தில் ஒன்றிய, பேரூர் திமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 102- வது…