கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற திமுக நிர்வாகி
கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த 4வது வார்டு திமுக கிளைச் செயலாளர் சபரி ராஜன்.. இவர் டீ கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் கீழ்பகுதியில் இவரும், மேல்…
அச்சம் தவிர்! ஆளுமை கொள்!!
கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த 4வது வார்டு திமுக கிளைச் செயலாளர் சபரி ராஜன்.. இவர் டீ கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் கீழ்பகுதியில் இவரும், மேல்…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் கோட்டப்பாளையத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. கோட்டப்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் 23-10-2025 அன்று நடைபெற்ற…
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டும், 63-வது குருபூஜை முன்னிட்டும், தேவரின் தங்க கவசத்தைகழக பொருளாளரும், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன்மதுரை அண்ணா நகர்…
தொடர் மழையால் மன்னார்குடி , நீடாமங்கலம் பகுதிகளில் நடவு செய்யப்பட்ட சம்பா இளம் பயிர்கள் முழுவதும் மழைநீரில் முழ்கி அழுகியதால் விவசாயிகள் கவலை… திருவாரூர் மாவட்டத்தில் சம்பா…
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு குறுவை சாகுபடி பணியானது சுமார் 1.92 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய குறுவை நெல் அறுவடை பணிகள் கடந்த 1 மாதத்திற்கும்…
வீட்டு உபயோகப் பொருட்களுக்கான சர்வீஸ் மற்றும் பழுதுபார்ப்பு சேவைகளுக்காக கோவையில் மித்ரா (MITHRA) எனும் ஒரு பிரத்யேக செயலி அறிமுகம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில்…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர்…
புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதிக்கு உட்பட்ட T.N.பாளையம் கிராமத்தில் மழையால் சேதமடைந்த வீட்டுக்கு முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தார்ப்பாய் கனவுகள் மெய்ப்படும் அறக்கட்டளை நிறுவனத் முருகன் (எ)…
கோவை செயற்கை கருத்தரித்தல் தொடர்பாக நடைபெறும் குற்ற சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள அதர்ஸ் திரைப்படம் இதுவரை கண்டிராத ஒரு புது வகையான க்ரைம் திரில்லர் திரைப்படம்…
தமிழக வேளாண்மை துறை அமைச்சர்,பன்னீர்செல்வம்மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை நேரில் சென்று ஆய்வு நாகை மாவட்டத்தில் திருவாய்மூர்கிராமத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை தமிழ்நாடு வேளாண்மை…
கடலூர், மாவட்டம் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம்,வள்ளலார் சித்தி பெற்ற, சித்தி வளாகத்தில் மாளிகையில், உள்ளது. இங்கு 153வது சன்மார்க்க கோடி கட்டுதல் நடைபெற்றது, முதன் முதலாக…
இராணிப்பேட்டை செய்தியாளர். ஜெகதீஷ். இராணிப்பேட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 2025 கடந்த வாரம் முதல் பெய்து வருகிறது மழை வெள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின்…
பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர்குருபூஜை முதுகுளத்தூரில் ஆலோசனைகூட்டம் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு பாதுகாப்பு குறித்துஆலோசனை கூட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்றது ராமநாதபுரம் மாவட்டம் கமுதிஅருகே உள்ள பசும்பொன்கிராமத்தில்…
கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை தீயணைப்பு துறை சார்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பு நிலை அலுவலர் பழனிச்சாமி தலைமையில் அரசு…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே சி.எஸ்.ஐ. சர்ச் நிலம் விவகாரம் – சிறுபான்மையினர் உண்ணாவிரதம்! திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட…
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, வேப்பந்தட்டை ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் ஸ்ரீ பிரசன்ன மஹாலில் முருகூர், கொட்டையூர் ஊராட்சிகளுக்கு அக்டோபர் 22 ந் தேதி “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. இம்முகாமை பெரம்பலூர்…
கோவை ஆர்.எஸ் புரம் ஸ்ரீ மாருதி கான சபாவில் வருகிற நவம்பர் 1-ம் தேதி பகவத் கீதை செய்யுள்களின் தமிழாக்க வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில்…
தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் சி.வ. அரசு பள்ளி உள்ளது இந்தப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் அதுபோல இந்த வளாகத்தில் தான் மாவட்ட…
தூத்துக்குடி.தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:வரலாற்றுச் சிறப்புமிக்க பேரியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு…
மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில்…
காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட அருள்மிகு ஶ்ரீ பொய்யாத மூர்த்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக திருப்பணிக்காக முதலமைச்சர் ரங்கசாமி அவர்களுடைய பரிந்துரையின் அடிப்படையில் முதல்கட்டமாக இந்து அறநிலையத்துறை…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கண்ணன் தாங்கள் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார்(25). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில்…
கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பு தூத்துக்குடி மாநகரில் பெய்த கனமழையின் காரணமாக சி.வ.. அரசு பள்ளியில் மழை நீர் தேங்கியிருப்பதாக மாநகராட்சி மேயர் ஜெகனுக்கு புகார்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தமிழக அரசின் அலட்சியத்தாலே விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு வழங்கும் நிதியை கூட பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புகின்றனர். கடன் வாங்குவதில் மட்டுமே…
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதிக்கு உட்பட்ட காக்காயந்தோப்பு, பவானி நகர், சுப்புலட்சுமி நகர், சுனாமி குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால் கட்டப்படாமல் கழிவுநீர் உள்ளதால் சாலையில் கழிவுநீர்…
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை உலக பிரசித்தி பெற்ற ஹக்கீம் ஷெய்கு தாவூது காமில் ஒலியுல்லா தர்காவில் 724வது ஆண்டு பெரிய கந்தூரி விழாவை முன்னிட்டு இன்று…
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் 46வது ஆண்டு ஸ்ரீ கந்த சஷ்டி வேத பாராயணம் சங்கராச்சாரியார் சுவாமிகள் அனுகிரகத்துடன் துவங்கியது. காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர…
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஆறங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் இவரது மகன் லோகேஷ் வயது 12 இவர் புறநகர் ரயில் மூலம் பொன்னேரியில் இருந்து வழி தவறி…
கோவை தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறையின் மாநில தலைவர் முகம்மது ஆரீஃப்.பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.. முன்னதாக கோவையில் இந்திய மருத்துவ சங்க…
அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் M.N.கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நெடுங்குன்றம் பொறியியல் கல்லூரி…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், அக்- 24. தஞ்சாவூர் கட்டிட பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் தலைவர் பொறியாளர் ஜான் கென்னடி செய்தியாளர்களிடம்…
கோவையிலிருந்து விமானம் மூலம் சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் அதிமுக ஒன்றிணைப்பு குறித்து கேள்வி எழுப்பவே விரைவில் நல்லது நடக்கும் என்றார். மேலும் இன்று நீங்கள்…
திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாளை அக்டோபர் 24ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாபெரும் கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்ததை அடுத்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு…
பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களும் நேரடியாக சந்திக்கும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 24.10.2025 அன்று நடைபெறவுள்ளது…
திருவாரூர் மாவட்டத்தில் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆனந்த் மற்றும் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு தயார் நிலையில் இருக்க…
பசும்பொன்னில் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் பிறந்தநாள்விழா மற்றும் குருபூஜை விழாவரும் 28 29 30 கொண்டாடப்படுகிறது அதுகுறித்து முன்னேற்பாடு பணிகள் குறித்து…
தூத்துக்குடி பத்திரிகையாளர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி பத்திரிக்கையாளர் சுமார் 30 ஆண்டுகால நீண்ட நாள் கோரிக்கை சலுகை விலை விட்டு மணை வழங்கப்படாததை கண்டித்து தமிழக…
திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை நேரில் ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திருவாரூர் வருகை தந்தார். திருவாரூர் மாவட்டம் வடுவூர், சித்தன்னக்குடி,…
வாடிப்பட்டி, மதுரை மாவட்டம் பாலமேடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வேளாண்மை பிரிவு மாணவ-மாணவிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு பற்றிய உள்ளுறை…
சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி மாரடைப்பால்காலமானார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பழங்குடியினர் தொகுதி திமுக எம்எல்ஏ K.பொன்னுசாமி 74 மாரடைப்பால் காலமானார் பொன்னுசாமிக்கு இன்று காலை நெஞ்சுவலி…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் 15 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் மழை நீர் தேங்காதவாறு முன்னெடுப்பு பணிகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பேரூராட்சி…
சென்னை மணலி புதுநகர் இரண்டாவது மண்டலத்துக்குட்பட்ட 270 வது ப்ளாகில் உள்ள 90 ஆவது தெருவில் சாலை முழுவதும் மழைநீர் வடியாமல் தேங்கி சேரும் சகதியும் ஆக…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் சமத்துவ தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை உயர்…
மேட்டுப்பாளையம் அருகே அன்னூர் கே. கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தாரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் தீபாவளியை முன்னிட்டு தங்க தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை…
கிருஷ்ணகிரி தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பாக, கழகத்தலைவர் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களால், தெருக்கூத்துக் கலைஞர் கே.எம்.ராமநாதன் அவர்களின் கலைத்திறனை…
பறையங்குளம், காத்தனேந்தல், கூராங்கோட்டை, கோவிலாங்குளம், கிடாத்திருக்கை, கூலிபட்டி, நீராவி, வேடநத்தம் உள்ளிட்ட மேலும் பல கிராம மக்களின் குல தெய்வமாகிய ஸ்ரீ வீரபத்திரர் – வீரமகாளி அம்மன்…
கோவையில் தி.மு.க.மேற்கு மண்டல பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவைபுதூர் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி அசைவ விருந்து பரமாறப்பட்டது..…
தேனி மாவட்ட பாஜக விவசாய அணி தலைவருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தேனி மாவட்ட பாஜக விவசாய அணி மாவட்ட தலைவராக புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள டி.…
மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர் வீரவணக்க நான் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று, நினைவுத் தூணுக்கு மரியாதை செலுத்தினார். 1959-ம் ஆண்டு லடாக் பகுதியில்…
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடியில் வள்ளலார் பணியகம் சார்பில்சித்தி வளாக சுத்த சன்மார்க்கக் கொடிகட்டுதல் நிகழ்வை முன்னிட்டு சத்விசாரம் மற்றும் பசியாற்றுவித்தல் நிகழ்ச்சி, இன்று புதன்கிழமை…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே கனமழையினால் 1000 ஏக்கர் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவுப் பயிர்கள் மழை நீரில் மூழ்கி பாதிப்பு. முளைப்புத்திறன்…
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொது மக்களிடம், குறை தீர் மனு வாங்கும் நிகழ்ச்சி ஜெயக்குமார் தலைமையில்,கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்ட அரங்கில் (பெட்டிஷன் மேளா…
கடலூர் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல், அமைச்சர்பன்னீர்செல்வம், ஆறுதல் கூறினார். தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி…
எஸ் செல்வகுமார் செய்தியாளர்சீர்காழி வடகிழக்கு பருவமழை தீவிரம்.சீர்காழியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் கலந்தாய்வு. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் காற்றழுத்த…
தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வேதச தரத்திற்கு உயர்த்தி தூத்துக்குடி மும்பைக்கு இடையே நேரடி விமான சேவை வழங்க வேண்டும் என மும்பை விழித்தெழு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர்…
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலா அலுவலகத்தை, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முற்றுகையிட்டு மழையில் நனைந்த படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொடைக்கானலின் ஆபத்தான…
இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக மழைபொழிவை செய்த இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மண்டபம் கலைஞர் நகரில் சாலையை சுற்றி தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியை ஆய்வு மேற்கொண்டு நேரடியாக…
பயணிகள் நிழற்கூடை கட்டகோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே தேரிருவேலி கிராமத்தில்சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். தேரிருவேலியை மையமாகக் கொண்டு ஆதங்கொத்தங்குடி, பூசேரி, வளநாடு, பொக்கனாரேந்தல்,…
மணப்பாறை அருகே அ. கலிங்கப்பட்டி மயானம் பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக தொங்கிக்கொண்டு, ஈரப்பதமான மரக்கிளைகளில் உரசுவதால் மின்விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து, மின்வாரியம் உடனடியாக…
தீபாவளி பண்டிகையை யொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு சென்னைக்கு செல்ல ஏதுவாக அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மூலமாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.…
ராஜபாளையம், ராஜபாளையத்தில் உள்ள ரேடியன்ஸ் சினிமா எனும் பிரபல மல்டி ப்ளெக்ஸ் கியூப் சினிமா நிறுவனத்துடன் இணைந்து ‘ஆர்-எபிக் ராஜபாளையம்’ எனும் புது அரங்கத்தை அறிமுகம் செய்துள்ளது.…
மதுரையில் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 2,672 மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றினர். தீபாவளி பண்டி கையை கொண்டாடாமல் மழையில் நனைத்தபடி கடமைக்கு முக்கியத்துவம்…
நாமக்கல் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் பால் விலையை உயர்த்தக் கோரி இன்று தமிழகம முழுவதும்…
தீபாவளி பண்டிகையை யொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு சென்னைக்கு செல்ல ஏதுவாக அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மூலமாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.…
தென்காசி, அக் தென்காசி மாவட்டத்தில் தென்காசி குற்றாலம் செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த தொடர்ந்து கனமழை பெய்துவரும் கனமழையினால்குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் பலியருவி, சிற்றருவி…
கடலூர் மாவட்டத்திற்கு மிக கனமழை (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்,மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்திற்கு அக்டோபர்21,…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பாஜக அமைப்பாளர்கள் நியமனம்: எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக கரூர்…
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் ஐப்பசி மாத அமாவாசை”யை முன்னிட்டு சிறப்பு மஹா யாக வழிபாடுகள் சுவாமி ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர்…
தூத்துக்குடியில் மாநில போிடா் மீட்பு குழுவினா் 70 போ் தயாா் நிலையில் உள்ளனா். அமைச்சா் கீதாஜீவன் தகவல் தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை தொடா்ந்து சென்னை தலைமை…
அக்.21.வடகிழக்குப் பருவமழை காலங்களில் டெங்கு, மலேரியா, டைப்பாயிடு போன்ற காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் குடிநீரைக் காய்ச்சி குடிக்க வேண்டும். வீட்டைச் சுற்றிலும் குப்பைகள் இல்லாமல்…
பால் ஒன்றுக்கு ரூ.15 உயர்த்தி வழங்காவிட்டால் தமிழகம் முழுவதும் பால் சப்ளை நிறுத்தம் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி அறிக்கை…
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வந்த கனமழையை தொடர்ந்து கொட்டும்மழையில் பாரதி நகர், முத்துகிருஷ்ணா நகர், ஆதிபராசக்தி நகர், பண்டாரம்பட்டி மச்சாது நகர்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், அக்- 21. தஞ்சை மாவட்டத்தில் காவல்துறையில் தங்களது இன்னுயிரை துச்சமாக எண்ணி பணியின் போது உயிர் நீத்த காவல்…
தஞ்சாவூர் பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது சதய விழாவையொட்டி பந்தகால் நடும் விழா. தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் தஞ்சாவூர் பெரியகோவிலில் மாமன்னன்…
தூத்துக்குடியில் மழைநீா் தேங்கிய பல்வேறு பகுதியில் இரவு பகல் இரு நேரங்களில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் அதிகன மழையும் மிதமான…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கொங்கராயனூர் கிராமத்தை சேர்ந்தவர் . அருண்குமார் இவர் தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்து தற்போது கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின்…
பெரம்பலூர் பெரம்பலூர், சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருகோயில் ஐப்பசி மாதத்தில் வரும் அம்மாவாசையை யொட்டி 19வது வார்டு சங்குபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருகோயில்…
தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.. கோவை மாவட்ட நடிகர் சங்கம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சங்க உறுப்பினர்களுக்கு…
சாலையோரம் கூடாரம் அமைத்து வாழ்ந்து வரும் குடும்பங்களுடன் புத்தாடை இனிப்பு கொடுத்து பட்டாசு வெடித்து அவர்களை மகிழ வைத்த நேற்று பணியில் இருந்த எண்ணூர் காவல்துறையினர் எண்ணூர்…
கோவை மாவட்டம் வால்பாறையில் அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 1-7-2025 முதல் 30-10-2025 வரை 4 மாத நிலுவை தொகையை…
வேதாரண்யம் செய்தியாளர் மருதூர் மணி. வேதாரண்யம் வட்டம் மருதூர் வடக்கு கிராமத்தில் தினம் தோறும் கிராம தூய்மை பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைவழங்கி ஊக்கத்தொகையும்…
கும்பகோணம் சிவசேனா கட்சி சார்பில் அரசு மருத்துவமனையில் தீபாவளி கொண்டாடப்பட்டது கும்பகோணம் அரசு மருத்துவமனையில் நடந்த தீபாவளி கொண்டாட்ட நிகழ்விற்கு மாநில செயலாளர் அழகு பாண்டி தலைமையில்…
திருச்சிராப்பள்ளி மாவட்டம். துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த ராஜா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) 42/25, த.பெ பொன்னுசாமி, என்பவர் 16 வயது பூர்த்தியடையாத தனது…
செங்குன்றம் செய்தியாளர் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் நாரவாரி குப்பம் ஜி .என் .டி . ரோடு , ஆயிஷா பள்ளிவாசல் எதிரில் அமைந்துள்ள அஜ்ரத் சைதானி பிபி…
சனிபிரதோஷ விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதிஅருகேயுள்ள மண்டலமாணிக்கம் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில் சனி மகா பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றதுஇதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்
போடிநாயக்கனூர் நகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு நகர்மன்றத் தலைவர் வழங்கினார் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமையில் நகராட்சியில் பணிபுரியும்…
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு வழிகாட்டுதலின்படியும், திருச்சி மாவட்ட வனத்துறை அலுவலர் ஆலோசனையின்படியும், டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு பாரதிதாசன் பல்கலைக்கழக சுவாமி விவேகானந்தா உயராய்வு…
கடலூர் மாவட்டம் தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் வடலூர் நகர செயலாளராகமுருகன்,நகர தலைவராக ரமேஷ், நகரபொருளாளராக காசிநாதன், நகர துணை செயலாளர்களாக செந்தில் ,விக்னேஷ். நகர துணைத் தலைவர்களாக ராமச்சந்திரன்,ரவிக்குமார்,…
மதுரை, டாக்டர். டி. திருஞானம் துவக்கப் பள்ளியில் தீபாவளி புத்தாடை வழங்கும் விழா கொண்டாடப் பட்டது. மாணவர் மன்றத் தலைவர் செல்வி பூஜா தலைமை தாங்கினார். மாணவர்…
தென்காசி, தென்காசி மாவட்டத்தில் தென்காசி குற்றாலம் செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த தொடர்ந்து கனமழை பெய்துவரும் கனமழையினால்குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் பலியருவி, சிற்றருவி உள்ளிட்ட…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு புகலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி சேலை இனிப்புகள் மற்றும் ரொக்கம் வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் நகர் மன்ற தலைவர்…
தென்காசி, தென்காசி மாவட்டம், பண்பொழியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்று திறந்து எண்ணப்பட்டது. திருமலைக்குமாரசுவாமி…
தென்காசி, அக் – 17 தென்காசி மாவட்டம், தென்காசி ஊராட்சி ஒன்றியம், மத்தளம்பாறை ஊராட்சியில் தீபாவளி திருநாளை முன்னிட்டு ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சியில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும்…
வடகிழக்கு பருவமழை காலங்களில் டெங்கு, மலேரியா, டைப்பாயிடு போன்றகாய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் குடிநீரைக் காய்ச்சி குடிக்கவேண்டும். வீட்டைச்சுற்றிலும் குப்பைகள் இல்லாமல் பராமரிக்க வேண்டும் எனவும்…
கும்பகோணம் கரிகால் சோழன் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் வலங்கைமானில் தீபாவளி பண்டிகைக்கு நீராடுவதற்கு பொதுமக்களுக்கு கங்கை தீர்த்தம் வழங்கப்பட்டது. இது குறித்து ஆய்வு மையத்தின் நிறுவனர்…