Month: February 2025

துறையூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ 1,20,47,351 க்கு பருத்தி ஏலம்

திருச்சி மாவட்டம் துறையூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பிப்ரவரி 4ந் தேதி நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 1708.07 குவிண்டால் பருத்தி ரூபாய் 1,20,47,351 க்கு ஏலம் விடப்பட்டது. துறையூர் வேளாண்மை விற்பனை கூடத்தில் பிப்ரவரி 4 ந் தேதி திருச்சி…

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம்- திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை மீட்க பாரத பிரதமருக்கு கடிதம்

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள் எனப்படும் ஆறு முக்கிய முருகன் கோவில்கள் தமிழ்நாட்டில் உள்ளன.இதில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முருகன் திருக்கோயில் அமைந்துள்ள மலையின் உச்சியில் மற்றொரு பழமை வாய்ந்த மிக சக்தி வாய்ந்த சிவன் கோயிலும்…

இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் மதுரையில் விழிப்புணர்வு முகாம்

தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதல் குறித்த விழிப்புணர்வு முகாம்.“இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதலும், மாணவர்களுக்கான எதிர்வினைகளும்” என்ற தலைப்பில் மதுரை வேலம்மாள் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் இணையவழி விளையாட்டுகளினால்…

பெரம்பலூரில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு நூற்றாண்டு ஜெயந்தி விழா

பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளாக அமைந்துள்ள உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி அவர்களின் திருவுருவ சிலைக்கு 100 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா தமிழக நாயுடு கூட்டமைப்பு மாநில தலைவர் ரெங்கராஜ் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தேமுதிக மாவட்ட தலைவர்…

பல்லடம் சுற்று வட்டார பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் கைவிடப்பட்ட நெல் விவசாயம்

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வந்தனர். பல்லடம் சுற்றுவட்டார பகுதி முழுவதுமாக பரம்பிக்குளம் ஆழியாறு பாசன நீர் ஒரு மடை விட்டு ஒரு மடை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட…

நெல்லையில் நடந்த படுகொலையை கண்டித்து ஊராட்சி செயலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேப்பிலாங்குளம் ஊராட்சி செயலராக பணியாற்றியவர் எஸ் .சங்கர் இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பணகுடி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த சங்கரை வழிமறித்து மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.…

தென்காசியில் அரசு ஓய்வூதிய சங்க அமைப்பு தின கொடியேற்று விழா

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க அமைப்புதினம் தென்காசியில் சங்க கொடி ஏற்றத்துடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தின் மாவட்டத்தலைவர் மாரியப்பன் கொடி ஏற்றிவைத்தார்.அதன்பின் சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் தலைமையில் சிறப்பு கருத்தரங்கம்…

தென்காசி மாவட்ட பாஜக தலைவர் அறிமுகக் கூட்டம் நயினார் நாகேந்திரன் -சரத்குமார் பங்கேற்பு

தென்காசியில் தென்காசி மாவட்ட பாஜக தலைவர் அறிமு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொன் இராதாகிருஷ்ணன் நயினார் நாகேந்திரன் திரைப்பட நடிகர் சரத்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந் தன்…

மதுரை மாணவ, மாணவியர் மாநில நீச்சல் போட்டியில் சாதனை-23 பதக்கங்கள் வென்றனர்

பள்ளிகல்வித்துறை சார்பில் நெல்லையில் மாநில அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின நீச்சல் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நீச்சல் குளத்தில் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர், வீராங்கனையர் கலந்து கொண்டனர். நீச்சல் போட்டியில் மதுரை…

சீர்காழியில் தலயின் ரசிகர்கள், தளபதியின் தொண்டர்கள் என வைக்கப்பட்ட விடாமுயற்சி பட பேனர்

சீர்காழியில் தலயின் ரசிகர்கள், தளபதியின் தொண்டர்கள் என வைக்கப்பட்ட விடாமுயற்சி பட பேனர் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பாலாஜி திரையரங்கில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று திரையிடப்பட்டுள்ள நிலையில் திரையரங்கு வாசலில் அஜித்…

கமுதியில் பராமரிப்புபணி முடிந்தும் பூட்டி கிடக்கும் பெண்கள் சுகாதார வளாகம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட காமாட்சி செட்டியார் தெருவில் அமைதிருக்கும் பெண்கள் சுகாதார வளாகம் நீண்ட நாள்களாக பயன்பாடு இல்லாமல் பூட்டி கிடந்தது தற்போது அனைத்து வசதிகளும் கொண்டு சீரமைத்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் திறக்காமல் காட்சி பொருளாக மட்டும்…

போக்சோ சட்டம் குறித்து பள்ளியில் விழிப்புணர்வு

மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அறிவுரை தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து, பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது . ஆசிரியை முத்துலெட்சுமி…

முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் . அ.கலியமூர்த்தி அவர்களின் சிறப்பு சொற்பொழிவு

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் . அ.கலியமூர்த்தி அவர்களின் சிறப்பு சொற்பொழிவு. அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர் கல்வி பயிலும்கல்லூரி மாணவர்களுக்கான உத்வேக நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் சு.…

பாபநாசத்தில் நெல்லை மாவட்டஊராட்சி செயலர் படுகொலையை கண்டித்து ஊராட்சி செயலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் வேப்பிலான்குளம் ஊராட்சி செயலர் சங்கர் படுகொலையை கண்டித்து பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பு ஊராட்சி செயலர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் பிச்சை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த…

திமுக Vs நாதக | ஈரோடு கிழக்கில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அக்ரஹாரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் காலை முதலே தங்களது வாக்கினை பதிவு செய்ய ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள். படங்கள்: எஸ். குரு பிரசாத்ஈரோடு: ஈரோடு கிழக்கு…

ரூ 55 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ள 27 கடைகளுக்கு சீல் துறையூர் நகராட்சி அதிகாரிகள் அதிரடி

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் ஆணையர் சுரேந்திர ஷா உத்தரவு படி ரூ 55 லட்சம் பாக்கி வைத்துள்ள 27 கடைகளுக்கு சீல் வைத்து நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். துறையூர் நகராட்சிக்கு சொந்தமான அண்ணா பேருந்து நிலைய கடைகள்,…

திண்டுக்கல் அருகே 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டி பகுதியை சேர்ந்த17 வயது சிறுமியை காந்திகிராமம் பகுதியை சேர்ந்த வினோத்குமார்(22) என்பவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் பெற்றோர்கள் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த…

எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளியில் தேர்வை வெல்வோம் வழிகாட்டி நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்டஎறையூர் அரசு உதவி பெறும் நேரு மேல்நிலைப் பள்ளியில்,“தேர்வை வெல்வோம்”என்ற நிகழ்ச்சியில் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டி வினா விடை தொகுப்பினை”போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் வழங்கினார். இந்த நிகழ்வில் பெரம்பலூர்…

மேலகரம் சமுதாய நலக்கூடத்தில் சுற்றுசூழல் கல்வி பயிற்சி பட்டறை நடந்தது

தென்காசி மாவட்டம் மேலகரம் சமுதாய நலக் கூடத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமையில் சுற்றுசூழல் கல்வி பயிற்சி பட்டறை நடந்தது.இதில் மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விஜயலட்சுமி சுற்றுப்புற சுழல் மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றி விரிவாக…

கொடைக்கானலில் மதுவிலக்கு பிரிவு எஸ்.ஐ எனக்கூறி வசூலில் ஈடுபட்ட போலி எஸ்.ஐ கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுக்கம் சாமகாட்டுபள்ளத்தை சேர்ந்த செல்வம் வீட்டிற்கு பச்சமலையான் கோட்டையைச் சேர்ந்த துரைராஜ்(39) போலீஸ் உடையுடன் பழநி மதுவிலக்கு பிரிவு எஸ்.ஐ., எனக்கூறி சென்று செல்வம் மீது வழக்கு உள்ளதாகவும், எஸ்.பி., புகாரின் அடிப்படையில் விசாரிக்க வந்ததாகவும் கூறினார்.…

நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியீடு

விடாமுயற்சி திரைப்படம் மகிழ் திருமேனி எழுத்து இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அதிரடி பரபரப்பூட்டும் இத்திரைப்படத்தை லைகா புரொடக்சன்சு சார்பாக சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்தார். இப்படத்தில் அஜித் குமார், திரிசா, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர்.…

மாநில அளவிலான சிலம்ப போட்டி மயிலாடுதுறையில் நடைபெற்றது.

மாநில அளவிலான சிலம்ப போட்டி மயிலாடுதுறையில் நடைபெற்றது அதில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற கமுதியை சேர்ந்த தென்னாட்டு போர்க்கலைச் சிலம்பப் பள்ளி மாணவன் V. சர்வேஷ் அவர்களை கமுதி காவல் துணை கண்காணிப்பாளர் S.இளஞ்செழியன் அவர்கள்அழைத்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். WhatsAppShare

துறையூர் நகராட்சியுடன் மதுராபுரி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு-வட்டாட்சியர் தலைமையில் அமைதி கூட்டம்

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் மதுராபுரி ஊராட்சியை துறையூர் நகராட்சியுடன் இணைப்பதாக தமிழ்நாடு அரசு 31/12/2024 அரசாணை வெளியிட்டு ஆறு வார காலத்திற்குள் கிராம பொதுமக்கள் தங்களின் ஆட்சேபனைகளை மனுவாக அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து துறையூர் நகராட்சியுடன்…

விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திற்கு பல்வேறு கிராமத்தில் இருந்து மக்கள் நகரத்திற்கு வருவதால் போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்படுவதால் காவல்துறையினர் பாலக்கரையிலிருந்து ஜங்ஷன் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றினர். நகரில் உள்ள வியாபாரிகள் தங்களின் பேனர்கள் போர்டுகளை சாலையில் வைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.அந்த பேனர்களை…

இஸ்ரோவின் 100வது ராக்கெட் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் வண்ண பலூன்கள் பறக்கவிட்டு பாராட்டு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விண்வெளியில் 100வது ராக்கெட்யைஇஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

ஆவூர் ஊராட்சியில் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு நடைபெறுவதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவின் பேரில், வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் ஊராட்சியில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும்…

மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையர் பொறுப்பேற்றார்

மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையராக கேரளாவை சேர்ந்த சித்ரா விஜயன் இன்று பொறுப் பேற்றார்.மதுரை மாநகராட் சியின் கமிஷனராக 2.2.2024ல் தினேஷ் குமார் பொறுப்பேற்றார். மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் அகற்றுவது உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைள் துவங்கி, வரி வசூல் வரையிலும்…

கோவையில் பனை ஒலையில் திருக்குறள் எழுதி பள்ளி மாணவர்கள் உலக சாதனை

கோவையில் 38 மாணவர்கள் இணைந்து ஒரு மணி நேரத்தில் திருக்குறள் முழுவதையும் பனை ஓலையில் எழுதி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.. உலக பொதுமறையான திருக்குறளின் சிறப்புகளை எடுத்து கூறும் விதமாக கோவையில் பள்ளி மாணவர்கள் இணைந்து திருக்குறளை…

கோட்டூரில் எழில் கலாச்சார பயன்பாடு அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா

தேனி அருகே கோட்டூரில் எழில் கலாச்சார பயன்பாடு அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கோட்டூரில் எழில் கலாச்சார பயன்பாடு அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா புத்தக வெளியீட்டு விழா பேரூராட்சி மன்ற தலைவர் கீதா…

சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா பள்ளியின் மேலாண்மை குழு தலைவர்சாயல்குடி ஜமீன்தார் V.V.S.A.சிவஞானபாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் ஆசிரியர் ஆசிரியைகள் வரவேற்புரை ஆற்றினார்கள்பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது அனைவரும்…

கபாடி போட்டி தொடங்கி வைத்த பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன்

கபாடி போட்டியை தொடங்கி வைத்த பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன். பெரம்பலூர்.பிப்.01. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் குரும்பலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டுகுரும்பலூர்…

கீழப்பெரம்பலூரில் திமுக கொடியை ஏற்றி வைத்த அமைச்சர்கள்

பெரம்பலூர்கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் தெற்குஒன்றியம்,கீழப்பெரம்பலூர் கிராமத்தில் கழகத்தின் இரு வண்ணக் கொடியினை இரு இடங்களில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்,போக்குவரத்து துறை அமைச்சர் .சா.சி.சிவசங்கர் ஆகியோர் ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் ‌மாவட்ட கழக பொறுப்பாளர்…

இந்த செம கடிஜோக்ஸை ஒரு முறை படிச்சு பாருங்க சிரிப்பை நிறுத்தவே மாட்டீங்க..!

விடை: வேற என்ன Time Table தான். 2. யானைக்கும், பூனைக்கும் என்ன வித்தியாசம்..? விடை: யானை மேல பூனை சவாரி பண்ணலாம், ஆனா பூனை மேல யானை சவாரி பண்ண முடியுமா. 3. ஒரு ஊருல மழை பேஞ்ச போது…

அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா

பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி கோலாகலமாக கொண்டாடிய நூற்றாண்டு விழா… மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை பங்கேற்பு…… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு திருவிழா…

சீர்காழியில் ஆறாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் இளைஞர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். சீர்காழி பகுதியைச் சேர்ந்த இளைஞர் பாலாஜி (24). இவர் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு பாலியல்…

கோவை மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாநகர்,வடக்கு,மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தற்போது அமலில் உள்ள வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு, வக்பு திருத்த…

உடலிற்கு வலு சேர்க்கும் சுவையான லட்டு.., இலகுவாக செய்வது எப்படி?

ஆரோக்கியமான உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலிற்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். அந்தவகையில், இந்த சுவையான லட்டை எப்படி செய்வதென்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் முதலில் ஒரு வாணலில் வேர்க்கடலை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின் அதே…