Category: தமிழ்நாடு

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு முகாம்

பெரம்பலூர். நவ. 08. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதித்துறையின் சார்பில், பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கான அதிகாரமளித்தல், பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல்…

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

பெரம்பலூர். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) – 2026க்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும்…

ஆனைமலைஸ் ஐசர் புதிய ஷோரூம் & சர்வீஸ் மையம் கோவை அரசூரில் திறப்பு

கனரக வாகனத் துறையில் முன்னணி நிறுவனமான ஐசர் வாகனங்களின் புதிய விற்பனை மற்றும் சேவை மையம், ஆனைமலைஸ் மொபிலிட்டியின் கீழ் கோவையில் திறக்கப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான…

அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிறந்தநாள் விழா-முதியோர் காப்பகத்தில் அன்னதானம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு அரியூர் கிராமத்தில் அமைந்துள்ள லியோ லைஃப் முதியோர் காப்பகத்தில் சோழவந்தான்…

வீராணத்தில் ஆலங்குளம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் முப்பெரும் விழா

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீராணத்தில் ஆலங்குளம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் நிதியில் வீராணம் ஸ்ரீ காளியம்மன் கோவிலில் 8 லட்சம்…

பாப்பிரெட்டிப்பட்டி சார்பு நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி சார்பு நீதிமன்றம் முன்பு பாப்பிரெட்டிப்பட்டி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்ய கோரி நீதிமன்ற பணியினை புறக்கணித்து 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள்…

முதுகுளத்தூரில் நள்ளிரவில் பலசரக்கு கடையை உடைத்து திருட்டு-மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

முதுகுளத்தூரில்நள்ளிரவில் பலசரக்கு கடையைஉடைத்து 20 ஆயிரம் மற்றும் சிகரெட் பிஸ்கட் பாக்கெட் திருட்டு. மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு. முதுகுளத்தூர்.நவ7 முதுகுளத்தூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ராஜா முகம்மது…

அந்தியூரில் மனமகிழ் மன்றத்துக்கு அனுமதியளிக்கக்கூடாது தவாக தீர்மானம்

அந்தியூர் சத்தி ரோட்டிலுள்ள தனியார் ஓட்டலில் த.வா.கட்சி சார்பில், தொகுதி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அந்தியூர் தொகுதி செயலாளர் வேல்முருகன் வரவேற்றார். மாநில அமைப்புக்குழு நிர்வாகி…

வலங்கைமானில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு சார்பில் புரட்சித்தின கொடியேற்று விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு சார்பில் 108- வது நவம்பர் புரட்சித்தின கொடியேற்று விழா நடைபெற்றது.…

தொழில்துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம்

கே பி ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் நுண்ணறிவு அமைப்பு மற்றும் தரவு அறிவியல் புலம் சார்பாக EVOLVE 25 என்னும் தலைப்பில் தொழில்துறை…

ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சியாகத்தான், இந்த எஸ்ஐஆர்- கனிமொழி கருணாநிதி எம்.பி பேட்டி

ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சியாகத்தான், இந்த எஸ்ஐஆர் தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேட்டி தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் வித்யா…

கோவையில் ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்கள் சார்பில் ரத்ததான முகாம்..

ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்கள் கோயம்புத்தூர் மண்டலம் சார்பில், நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஜான்சி லட்சுமிபாய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. “உண்மையான…

திமுக 75 அறிவுத்திருவிழா- அழைப்பிதழை முதலமைச்சரிடம் வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்

திமுக 75 அறிவுத்திருவிழா’ அழைப்பிதழை முதலமைச்சரிடம் வழங்கினார் உதயநிதி ஸ்டாலின் சாமானிய மக்களை அரசியல்படுத்த தொடங்கப்பட்ட தி.மு.கழகம் எனும் பேரியக்கத்தின் அரசியல் பயணம், 75 ஆண்டுகளை நிறைவுசெய்து…

பெரம்பலூர் சங்குபேட்டையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஐப்பசி மாதம் பௌர்ணமி சிறப்பு பூஜை

பெரம்பலூர் சங்குபேட்டையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஐப்பசி மாதம் பௌர்ணமியையொட்டி சிறப்பு பூஜை, மற்றும் அன்னதானம் . பெரம்பலூர் டவுன் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்…

துறையூர் 18 வது வார்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டாம்-திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் மனு

திருச்சி நவ-05திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் துறையூரை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது…

ஸ்ரீசித்தர்பீட குருமகாலிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேக விழா

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் தென்தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத சிறப்பாக சிவபெருமான் குருமகாலிங்கேஸ்வரராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.…

குறிஞ்சிப்பாடி வட்டம்,வடலூர் எஸ்.டி.ஈடன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 29.10.2025 அன்று யாவே கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை,சார்பில் மாவட்ட அளவிலான கணிதம் மற்றும் அறிவியல் ஒலிம்பியாட்…

ஆலங்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் கிளை…

மதுரையில் வீடாக வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி மற்றும் உசிலம்பட்டி, சோழவந்தான், மேலூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 10 சட்டமன்ற தொகுதி களில் 27…

திருச்சியில் சோழர் கால நாணயங்கள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் சோழர் கால நாணயங்கள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர்…

அமைச்சூர் கபடி கழகம் சார்பில் ற ஜூனியர் சாம்பியன்ஷிப் தேர்வுப் போட்டிகள்

தூத்துக்குடி மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் சார்பில் நடைபெற்ற ஜூனியர் சாம்பியன்ஷிப் தேர்வுப் போட்டிகள் நேற்று முன் தினம் திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தன் உடற்பயிற்சி கல்லூரியில் சிறப்பாக…

அரியலூரில் சிஐடியு தமிழ்நாடு மாநில மாநாடு தியாகிகள் சுடர் வரவேற்பு நிகழ்ச்சி

அரியலூரில் நடந்தது சி ஐ டி யு தமிழ்நாடு மாநில மாநாடு திரு மெய்ஞானம் தியாகிகள் சுடர் பயணம் அரியலூர் வந்தது நிர்வாகிகள் வரவேற்றனர் இந்திய தொழிற்சங்க…

தாராபுரத்தில் 1 கிலோ 800 கிராம் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த வாலிபர்கள் கைது!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்: தாராபுரம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதால், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருவது சமூகத்தில் பெரும் கவலைக்குரியதாக…

மாணவர்களுக்கு கற்றல் திறன் சான்றிதழ்..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், வீனஸ் வித்யாலயா பள்ளியில் எய்டு இந்தியா திட்டம் சார்பில் டெக்னாலஜி பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பித்தல் திறன்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.…

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா…

மாதவரம் மண்டலம் 28 வது வார்டில் விளையாட்டு திடல் திறப்பு விழா

சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 28 வது வார்டில் ரூபாய் 1. 50 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு திடல் அமைக்கப்பட்டு விளையாட்டு வீரர்கள் பயன்பாட்டிற்காக திறப்பு விழா…

குறவன்குளம் கிராமத்தில் ராஜகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குறவன்குளம் கிராமத்தில் ராஜ வம்ச சாம்பவர் குல பெருமக்களுக்கு தனித்து புராதன பாத்தியப்பட்ட ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோவில் மஹா…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று கோரிக்கை…

வந்தவாசி வட்ட எக்ஸ்னோரா கிளை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா…!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்ட எக்ஸ்னோரா கிளை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா முன்னிட்டு ஐம்பெரும் விழா (ஒரு லட்சம் மரக்கன்றுகள் & பனை விதைகள் நடும்…

அரசம்பட்டி முத்தமிழ் மேல்நிலைப் பள்ளியில் மட்டைப்பந்து பேட்டியில் +1 மாணவி தேஜஸ் ஸ்ரீ தேசிய அளவில் தேர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ்நாடு அளவில் நடைபெற்ற எஸ் ஜி எஃப் ஐ மட்டைப்பந்து தெறிவு போட்டி விருதுநகர் மாவட்டத்தில்…

விக்கிரமசிங்கபுரம் அருகே இரவு நேரத்தில் உலா வந்து இரட்டை கரடியால் பொதுமக்கள் பீதி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சிறுத்தை புலி, யானை, கரடி, மான்,காட்டுபன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன இவைகள் அவ்வப்போது இரைகள்…

திருச்சியில் கல்லறை திருநாள் அஞ்சலி செலுத்திய கிறிஸ்தவர்கள்

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் இரண்டாம் தேதி கல்லறை திருநாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றனர். அதன்…

வால்பாறை தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீதுக்கு பாராட்டு விழா

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழ்நாடு தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநிலத்தலைவரும் எம்ஜிஆர் அண்ணா தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவருமான வால்பாறை வீ.அமீது தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்…

பஹ்ரைன் நாட்டில் கபடி போட்டியில் தங்கம் வென்ற வடுவூர் அபினேஷ்க்கு உற்சாக வரவேற்பு

ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகள் பஹ்ரைன் நாட்டில் கடந்த 19 ஆம் தேதி துவங்கியது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 19 விளையாட்டுகளில் பங்கேற்றனர்.…

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கிாிக்கெட் திருவிழா- அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்

தூத்துக்குடி தமிழக அரசு விளையாட்டு துறையில் உள்ள அனைவரையும் சாதனையாளர்களாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடுவிதிமுறைகளுக்குட்பட்டு ஊக்குவித்து வருகின்றனா். இந்நிலையில் தூத்துக்குடி மீளவிட்டான் என்.பொியசாமி விளையாட்டு திடலில்…

குடவாசலில் பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் குடவாசலில் உள்ள ஜிடி மகால் என்ற திருமண…

கோவையில் யூனியன் வங்கி சார்பாக ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழா

கோவையில் யூனியன் வங்கி சார்பாக ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழா சுத்தமான காற்று நம் எல்லா தலைமுறைக்கும் தவிர்க்க முடியாத தேவை எனவும்,அதற்கு மரங்கள் நடுவது…

கோவை மாவட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல சங்கத்தின் 16 வது பொதுக்குழு கூட்டம்

கோவை மாவட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல சங்கத்தின் 16 வது பொதுக்குழு கூட்டம் புலயகுளம் பகுதியில் புலியகுளம் சாரதா மீட்டிங் ஹாலில் நடைபெற்றது. கோவை மாவட்ட…

மாமன்னர் இராஜராஜ சோழன் 1040வது சதய விழா- சிவசேனா கட்சி சார்பாக சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மாமன்னர் இராஜராஜ சோழன் 1040வது சதய விழாவை முன்னிட்டு தமிழ்நாடு சிவசேனா கட்சியின் மாநில செயல் தலைவர் க சசிகுமார் தலைமையில் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை…

கையில் கருப்பு கொடி ஏந்தி காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் எந்த ஒரு கோரிக்கை மனுவையும் கண்டு கொள்ளவில்லை. பரமத்தி-வேலூர் அருகே, நஞ்சை இடையாற்றில் தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கையில்…

வடபுதுப்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வட புதுப்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஊராட்சி செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி…

கொடைக்கானல் நகராட்சியை கண்டித்து பாஜாகாவினர் கண்டண ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாநகர் 3 வது தெரு பகுதியில் 15தினங்களுக்கு முன்பு மழையின் காரணமாக சுமார் 15 அடி உயரம் கொண்ட நடைபாதை சுவர் இடிந்து…

சீர்காழி அருகேஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றி சீரமைக்கும் பணிதீவிரம்-விவசாயிகள் மகிழ்ச்சி

சீர்காழி அருகே மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான பெருந்தோட்டம் ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றி சீரமைக்கும் பணிதீவிரம். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி. மயிலாடுதுறை மாவட்டம்…

பொன்னூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பெண் கல்வியும் பாதுகாப்பும் விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பொன்னூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான ‘பெண் கல்வியும் பாதுகாப்பும்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பள்ளி…

மதுரை மீனாட்சியம்மனை தரிசனம் செய்த குடியரசு துணைத் தலைவர்

மதுரை வருகை புரிந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர்…

தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு காங்கிரஸ் சாா்பில் முரளிதரன் மாியாதை

தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு காங்கிரஸ் சாா்பில் முரளிதரன் மாியாதை தூத்துக்குடி முத்துராமலிங்கத் தேவரின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி…

மதுரை திருமங்கலத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி விழா

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அரசு விருந்தினர் மாளிகைக்கு அருகில் அமைந்துள்ள தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்றுரைத்த தேவர் திருமகனாரின் திருவுருவ சிலைக்கு இன்று மூவேந்தர்…

சீர்காழி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு விவசாயிகள் முற்றுகை போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.இந்தக் கூட்டுறவு கடன் சங்கத்தில் வைத்தீஸ்வரன்கோவில், மருவத்தூர்,திருப்புன்கூர், கற்கோயில், புங்கனூர் கன்னியாகுடி,…

கோவையில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “துளிர் கண்காட்சி & வினாடி வினா” நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் மன்றத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்வில்,…

துறையூர் 13-வது வார்டில் வார்டு சிறப்பு கூட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் இரண்டாவது கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 13 முதல் 24 வது வார்டுகளில் வார்டு சிறப்பு…

பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் பெற்றது.இம்முகாம் கடந்த 7 நாட்களாக நடைபெற்ற இச்சிறப்பு முகாமின் 6ம் நாள்…

ஓவிய கலைத்திறனில் கல்லூரி மாணவர்

திருச்சி சார்ந்த மாணவர் கார்த்திகேயன் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார் தன்னுடைய ஓவிய கலைத்திறன் மேம்படுத்தும் விதமாக பல்வேறு வடிவிலான ஓவியங்களை மிகவும் தத்ரூபாமக வரைந்து…

கோவில்பட்டியில் நகர திமுக அலுலவகம் முதல்வா் முக.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர திமுக அலுவலகம் மற்றும் அங்கு நிறுவபப்பட்டுள்ள கலைஞர் முழு உருவ வெண்கல சிலையை திமுக தலைவரும் தமிழ்நாடு தலைவருமான…

தமிழக முதலமைச்சரை வரவேற்ற மாநகராட்சி மேயர் ஜெகன்

தமிழக முதலமைச்சரை வரவேற்ற மாநகராட்சி மேயர் ஜெகன் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக தென் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார் செவ்வாய்க்கிழமை இரவு…

அரியலூரில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்…

வெளிநாடு அனுப்புவதாக கூறி பல்வேறு நபர்களிடம் 29 லட்ச ரூபாய் மோசடி

வெளிநாடு அனுப்புவதாக கூறி பல்வேறு நபர்களிடம் 29 லட்ச ரூபாய் மோசடி செய்த நபரை கைது செய்து பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட…

திட்டக்குடி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பொயணப்பாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 200 பேர் மாநகராட்சி துணை மேயர் பா தாமரைச்செல்வன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்…

நீடாமங்கலம் அருகே மத்திய குழுவினர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு

நீடாமங்கலம் நாகை , ,திருவாரூர், தஞ்சை நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங் கனில் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த இருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தால் சேதம்…

ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி

தருமபுரி:ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

மதுரை கூடல்நகர் ரயில் நிலையம் – ஒருங்கிணைந்த ஆய்வுக்கூட்டம்

மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்தை இரண்டாவது ரயில் முனையத்திற்கான ஆய்வு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டம் பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்த நிகழ்வில் ரயில்வே துறையின் ஏடிஆர்எம், தலைமைப்…

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து இளம் நுகர்வோர்களுக்கான பயிற்சி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து இளம்…

துறையூர் நகராட்சி 1-வது வார்டில் வார்டு சிறப்பு கூட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் முதல் கட்டமாக அக்டோபர் 27ஆம் தேதி 12 வார்டுகளில் வார்டு சிறப்பு கூட்டம் நடைபெறுவதாக நகராட்சி…

கடலூர் மாவட்டத்தில் கிராம சபைக்கூட்டம் 01.11.2025 அன்று நடைபெறவுள்ளது

கடலூர் மாவட்டத்தில் 01.11.2025 உள்ளாட்சிகள் தினத்தன்று காலை 11.00 மணி அளவில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபை கூட்டத்தில் சம்மந்தப்பட்ட…

கம்பம் நகரில் நமது மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கம்பம் நகரில் நமது மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை தேனி மாவட்டம் கம்பம் நகரில் நமது மக்கள் முன்னேற்றக்…

மகளிர் நலனுக்காக தமிழக அரசு நிறைவேற்றிய மகத்தான சாதனைகள் அமைச்சர் கீதாஜீவன் தகவல்

சமூகநலத்துறை வழியாக குழந்தைகள், மாணவிகள் மற்றும் மகளிர் நலனுக்காக தமிழக அரசு நிறைவேற்றிய மகத்தான சாதனைகள் அமைச்சர் கீதாஜீவன் தகவல் தூத்துக்குடி மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக…

அரியூர் கிராமத்தில் இலவச மருத்துவம்

மதுரை. மதுரை மேற்கு ஒன்றியம் அரியூர் கிராமத்தில் மதுரை டியூக் லயன்ஸ் சங்கத்தின் சமூகச் சேவை நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்புஇலவச மருத்துவ முகாம், மாணவர்களுக்கு நோட்டுப்…

வாக்காளர் உரிமைப் பேரணி

ஈரோடு:2024 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றியானது, ‘வாக்குத் திருட்டு’ மூலம் பெற்றது, இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் உடந்தையாக இருந்தது என குற்றம் சாட்டி, இளம் தலைவர்…

கோவில்வெண்ணி பகுதியில் மத்தியகுழுவினர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் கோவில்வெண்ணி பகுதியில் மத்தியகுழுவினர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர் நாகை , ,திருவாரூர், தஞ்சை நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட…

அரசு நூலக நிலம் தனிநபருக்கு பட்டா-பொதுமக்கள் சாலை மறியல்

அரசு நூலக நிலம் தனிநபருக்கு பட்டா-பொதுமக்கள் சாலை மறியல் தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கேத்துரெட்டிப்பட்டி கிராமத்தில், அரசு நூலகம் மற்றும் மகளிர் சுய…

திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வழங்கினார்

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லணை ஊராட்சியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கு…

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 252 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும்…

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் கந்தர் சஷ்டித் திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வாக சுரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்.சரவணன், பழனி சட்டமன்ற உறுப்பினர்…

கம்பம் நகரில் இலவச கண் சிகிச்சை முகாம்

கம்பம் நகரில் இலவச கண் சிகிச்சை முகாம் தேனி மாவட்டம் கம்பம் நகரில் பாப்பாபட்டி ஆச்சிகிழவி அறக்கட்டளை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச…

கோகுல மக்கள் கட்சி தலைவர் தலைமையில் கொட்டும் மழையிலும் ஆர்பாட்டம்

காஞ்சிபுரம் தமிழ்நாட்டில் அனைத்து பகுதியிலும் பரந்து விரிந்து வாழும் பிற்படுத்தப்பட்ட மக்களான யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்காததால் 1989 முதல் போதிய இடஒதுக்கீடு கிடைக்காமல் கல்வி,…

மன்னார்குடி அருகே மேலவாசல் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி

மன்னார்குடி அருகே மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகப்பெருமான் அரக்கனை வதம் செய்த காட்சிகள் தத்ரூபமாக நிகழ்த்தபட்ட நிலையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் திருவாரூர்…

வடலூர் நகராட்சியில் சிறப்பு வார்டு கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சியில் உள்ள வார்டுகள் 3, 6, 7, 8,9,10,11, 14, 15…

தவறிய பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்கள்

கடலூர் மாவட்டம்வடலூர் அருகே கரைமேடு கிராமத்தில் வசிக்கும் கலியன் மகன் உதயநிதி (32 )அதே ஊரை சேர்ந்த ஞானமூர்த்தி மகன் வசந்தகுமார் 29;இவர்கள் இருவரும் நேற்று மாலை…

சின்னமனூர் பாஜக சார்பில் மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சின்னமனூர் பாஜக சார்பில் மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை தேனி மாவட்டம் சின்னமனூர் பாஜக நகரத் தலைவர் சிங்கம் தலைமையில் நகர பொதுச்செயலாளர் இ.…

வடலூர் பிரைடு லயன்ஸ் கிளப் சார்பாக தூய்மை பணியாளர்கள் நலத்திட்ட உதவி

கடலூர், மாவட்டம் வடலூர் பிரைடு லயன்ஸ் கிளப் சார்பாக தூய்மை பணியாளர்கள் நலத்திட்ட உதவி மற்றும் முதல் வட்டார கலந்தாய்வுக்கூட்டம் இனிதே நடைபெற்றது கூட்டத்திற்கு வட்டாரத்தலைவர் ஜெயராஜ்…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கார் டிரைவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு-காவல்துறையினர் விசாரணை

திருச்சி செய்தியாளர் அருள் மோகன் திருச்சி விமான நிலையம் அருகே அன்பில் பொய்யாமொழி வாடகை கார் ஸ்டாண்ட் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. தற்போது…

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கட்கிழமை மாவட்ட…

விஜயாலய சோழீஸ்வரம் கோவில் குறித்து அறிய மரபு நடை பயணம்

திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர்கள் குழு சார்பில் நார்த்தாமலை மேல்மலை விஜயாலய சோழீஸ்வரம் கோவில் குறித்து அறிய மரபு நடை பயணத்தை திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர்கள் குழு தலைவர்…

வலங்கைமான் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் கல்லூரி கலைத் திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழா,…

தேனி மாவட்டம் பெரியகுளம் நகரம் 29 வது வார்டு அர்ஜுனர் தேவர் செந்தில் வார்டு உறுப்பினர் முத்துலட்சுமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அடிப்படை வசதியான சாலை…

மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்

மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டுராம நாதபுரம் மாவட்டம் பசும் பொன்னில்…

மருது சகோதரர்கள் குருபூஜை முன்னிட்டு அன்னதானம்

சுதந்திரப் போராட்ட வீரரான மாமனார் மருது பாண்டியர்களின் 224.வது.குருபூஜை முன்னிட்டு கும்பகோணம் மகாமகம் குளத்தில் அன்னதானம் இன்று வழங்கப்பட்டது தஞ்சை மாவட்டம் :கும்பகோணம் சிவசேனா கட்சி மற்றும்…

இந்திய குடியரசு கட்சி ஆலோசனைக் கூட்டம்

இந்திய குடியரசு கட்சி ஆலோசனைக் கூட்டம் பி.வி.கரியம்மாள் நினைவாக மணிமண்டபம் அமைக்க தீர்மானம் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பி. பள்ளிபட்டியில் இந்திய குடியரசு கட்சியின்…

குண்டடம் அருகே-பாட்டியின் தலையை அரிவாளால் துண்டித்து கொன்ற பேரன்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே கொடூரம்-பாட்டி திட்டியதால் விபரீதம்! பேரன் அரிவாளால் தலையை துண்டித்து கொலை! தாராபுரம்:திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே, அடிக்கடி அறிவுரை கூறியதற்காக,…

மாமன்னர் மருது சகோதரர்களின் குருபூஜை விழா-வாகனங்களுக்கு பதிவு எண்களுடன் கூடிய அனுமதி பாஸ்

மதுரை மாமன்னர் மருது சகோதரர்களின் 224-வது குருபூஜை விழாவினை முன்னிட்டு மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் குரு பூஜையில் கலந்து கொள்ள வாகனத்தில் செல்லும் நபர்கள் தங்களது…

காஞ்சிபுரத்தில் முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் நினைவு நாள்

காஞ்சிபுரத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவருமான வாழப்பாடி ராமமூர்த்தியின் நினைவு நாள். இந்திய தேசிய காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.வி குப்பன்…

2026 தேர்தல் திமுகவிற்கு சோதனை – அதிமுகவிற்கு சாதனை-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள அதிமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் அதிமுக வடக்கு மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த…

நகர் பகுதிக்குள் உலா வரும் காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சம்

திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் நகர்புற குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டு எருமைகளால் பொது மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர் காலை மாலை எந்த…

சித்தன்னவாசல் சமணர் படுக்கையில் தமிழிக் கல்வெட்டு!

சித்தன்னவாசல் சமணர் படுக்கையில் தமிழிக் கல்வெட்டு! திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர்கள் குழு சார்பில் சித்தன்னவாசல் சம்மர் படுக்கையில் உள்ள தமிழிக் கல்வெட்டு குறித்து அறிய மரபு பயணத்தை…

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா

இனிய நந்தவனம் பதிப்பகம் சார்பில் சண் தவராஜாவின் சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. மணவைத் தமிழ் மன்ற செயலர் கவிஞர் நவமணி…

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை நேரடி கொள்முதல் செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை அரவை பணிக்கு அனுப்பி வைப்பு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமையும் இயங்குவதை மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் விவசாயிகளிடம் குறைகளை…

அரூரில், தங்களது நிலத்தை அபகரிக்க தி.மு.க., நகராட்சி துணைத் தலைவர் முயற்சிப்பதாக கூறி, உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் மின்வாரியம் அலுவலகம் எதிரில், மேட்டுப்பட்டியை சேர்ந்த…

கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம்

கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் ஸ்ரீ சரஸ்வதி பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர்…

தமிழக பாரம்பரிய பொருட்களை உலக அளவில் கொண்டு செல்லும் வகையில் மலேசியாவில் உலக தமிழர் வர்த்தக மாநாடு

தமிழக பாரம்பரிய பொருட்களை உலக அளவில் கொண்டு செல்லும் வகையில் மலேசியாவில் உலக தமிழர் வர்த்தக மாநாடு டிசம்பர் 22 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற…

வி.தொ.ச போராட்டம் அறிவித்திருந்த நிலையில் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை

வி.தொ.ச போராட்டம் அறிவித்திருந்த நிலையில் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை துறையூர்திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் ஒ. கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள…

காஞ்சிபுரத்தில் அதிநவீன இருதய ஆஞ்சியோ சிகிச்சை மையம் திறப்பு விழா

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் இந்திரா நகரில் செயல்பட்டு வரும் மாமல்லன் மருத்துவமனையில் அதிநவீன இருதய ஆஞ்சியோ சிகிச்சை மையத்தை எஸ்பி கே.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து பார்வையிட்டார். காஞ்சிபுரம் இந்திரா…