Month: November 2025

அம்மணம் பாக்கம் அருள்மிகு ஸ்ரீ நவசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

பெரியபாளையம் அருகே அம்மணம் பாக்கம் கூட்டுச்சாலையில் புதிதாக அருள்மிகு ஸ்ரீ நவசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம். திருவள்ளூர் மாவட்டம்,…

வீனஸ் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணிகண்டன் பிறந்தநாள் விழா

கும்பகோணம் வீனஸ் கல்வி நிறுவனர் (வி டி சி)டாக்டர் மணிகண்டன் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடப்பட்டது நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லோகநாதன்…

குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர்-எம்எல்ஏ வரவில்லை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை பொதுமக்கள் குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மழை பெய்தது அதன் அடிப்படையில் பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் சென்று…

திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா தாலடி நெற்பயிர்கள் பாதிப்பு

நன்னிலம், நவ.30-டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையால் மாவட்டத்தில் விளைநிலங்கள் மற்றும் தாழ்வான…

கடம்பூர் மலை கிராமத்தில் நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்த 3 பேர் கைது

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி குன்றி மலை கிராமத்தில் சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக கடம்பூர் தனி பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை…

கம்பம் காசி விஸ்வநாதர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் நாளை கோலாகலமாக நடக்கிறது

கம்பம் காசி விஸ்வநாதர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் நாளை கோலாகலமாக நடக்கிறது கம்பம் காசி விஸ்வநாதர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் நாளை திங்கட்கிழமை டிசம்பர் 1 12…

மக்களின் உயிரோடு விளையாடும் போலி மருந்து தொழிற்சாலைகள்-ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகம்-கண்டனம்

ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வெங்கட்ராமன் தனது செய்தி குறிப்பில் கூறியதாவது… புதுச்சேரி மக்களின் உயிரோடு விளையாடும் போலி மருந்து தொழிற்சாலைகள் வருட…

அன்புமணிக்கு-ராமதாஸ் சாபம்

கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்தபொதுக்குழு கூட்டம்,வடலூர் தனியார் திருமண மஹாலில், வன்னியர் சங்கத்தலைவர்பு.தா.அருள்மொழி,தலைமையில்நடைபெற்றது,மாவட்ட செயலாளர்கள், சுரேஷ், ஜெகன்,சசிகுமார் பாண்டியன்,மாவட்டத் தலைவர்கள்காசிலிங்கம்,செல்வராசு,கதிரவன்,ஆகியோர் முன்னிலைவகித்தனர்,கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோபிநாத்,வரவேற்புரை ஆற்றினார்.பாமக…

தாராபுரத்தில் திமுக இளைஞரணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா உற்சாகக் கொண்டாட்டம்

தாராபுரத்தில் திமுக இளைஞரணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா உற்சாகக் கொண்டாட்டம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், திமுக நகர இளைஞரணி சார்பில், தமிழ்நாடு துணை முதலமைச்சரும்,…

வலங்கைமான் லாயம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி 1- வது வார்டு லாயம் பகுதியில் திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 16- வது மாநில மாநாடு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 16-வது மாநில மாநாடு வருகிற டிசம்பர் 4 முதல் 7-ம் தேதி…

மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு-மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

பெரம்பலூர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த செய்தி மக்கள் தொடர்பு துறையின் எல்.இ.டி. வாகனம் மூலம்…

துணை முதல்வருக்கு நாளைய சரித்திரமே “என்ற பிறந்தநாள் பாடலை வெளியிட்டார்-ஹாஜி முகமது

சென்னை :திமுக கழக இளைஞர் அணி செயலாளர் தமிழக துணை முதலமைச்சர் சிறுபான்மையினர் போற்றும் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சிறுபான்மையினர் அணி சார்பில் தஞ்சாவூர் திமுக…

சவளக்காரன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை சூழ்ந்த மழைநீர் நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை.

மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன் கிராமத்தில் ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ராமபுரம், கீழநாலாநல்லூர், மேலநாலாநல்லூர் வேங்கைபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து…

மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி- மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

கடலூர் மாவட்டம் கற்றல் கொண்டாட்டம் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார் கடலூர், மஞ்சக்குப்பம்…

எந்த மழை வந்தாலும் சமாளித்து எதிா்கொள்வதற்கு மாநகராட்சி அதிகாாிகள் முதல் அலுவலா்கள் வரை 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்கிறோம்

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன்பெரியசாமி தலைமை வகித்தார். மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி முன்னிலை வகித்தாா்.மேயர் ஜெகன் பெரியசாமி…

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்த கால் நடுவிழா

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜகோபாலசுவாமி கோவிலின் கும்பாபிஷேகம் துவக்கமாக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. பதினோராம் நூற்றாண்டில் குலோத்துங்க…

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளில் 100 சதவீத இலக்கை எய்திய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் 100 சதவீத இலக்கை எய்திய வாக்குச்சாவடி நிலை…

பெரம்பலூர் மாவட்டத்திற்கு டிடிவி தினகரன் வருவதை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்

எ.பி.பிரபாகரன் பெரம்பலூர்செய்தியாளர். பெரம்பலூர் மாவட்டத்திற்கு டிடிவி தினகரன் வருவதை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர்.நவ.26. பெரம்பலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட அணி…

திமுக பொறியாளர் அணி சார்பில் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் நிகழ்ச்சி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரியில் மாவட்ட…

காயல் பட்டிணத்தில் மழை நீர் தேக்கம் – கண்டு கொள்ளாத நகராட்சி நிர்வாகம்

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டிணம் பகுதி சாலைகளில் மற்றும் தெருக்களிலும் மழை…

தாராபுரத்தில் இயேசுநாதர் சிலையில் பால் வடிந்த அதிசயம்!

தாராபுரம்,திருப்பூர் மாவட்டம் – தாராபுரம் சென்னியப்பா நகர் பகுதியில் நிகழ்ந்த அபூர்வ சம்பவம் அப்பகுதி முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டுமான பொறியாளராக பணியாற்றி வரும் ஸ்டீபன் என்பவரின்…

திருச்சி காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவர் தேர்தல் -துறையூர் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் நேர்காணல்

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் எம் எஸ் கே மஹாலில் துறையூர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகர தலைவர் இராமநாதன் தலைமையில் நடைபெற்ற திருச்சி புறநகர் புதிய மாவட்ட…

சீர்காழி அருகே மயானத்திற்கு வழியில்லாமல் விளைநிலங்கள் வழியே இறந்தவரின் சடலத்தை கொண்டு செல்லும் அவலம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் ஆலாலசுந்தரம் ஊராட்சிக்கு உட்பட்ட திருஞானசம்பந்தம் கிராமத்தில் 150 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதி…

கோவில்பட்டியில் 7வது ஆண்டு தென் மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் யோகா போட்டி

கோவில்பட்டி கோவில்பட்டியில் சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் நடத்திய 7வது ஆண்டு தென் மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் யோகா போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…

ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பள்ளி கட்டிட அறை கட்டுவதற்கு பூமி பூஜை

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கல்வி மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி பேரூராட்சி அத்திகுளம் பகுதியில் உள்ள அரசின் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் சுமார் 1300…

தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை! கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு

தென்குமரிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென்மாநில மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி பகுதிகளில் பெய்து…

கடலூர் அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் கோரிக்கை

கடலூர் அரசு தலைமை மருத்துவமனை எதிரில் கட்டப்பட்டுள்ள மூன்று மாடி மருத்துவமனை கட்டிடத்தை நோயாளர்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடலூர்…

பாப்பிரெட்டிப்பட்டி திமுக பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 13 திமுக உறுப்பினர்களும், விசிக மற்றும் காங்கிரஸ்…

மதுரையில் ஆதித்தமிழர் பேரவையின் தென் மண்டல ஆலோசனை கூட்டம்

மதுரையில் ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் தலைமையில்தென் மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.மாநில நிர்வாகிகள்செல்வகுமார்ஜோதி விடுதலை சேகரன் சரவணன், முன்னிலை வகித்தனர்.மாநில பொதுச் செயலாளர் கோவை ரவிக்குமார்…

மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.34,500 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள்

கடலூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.34,500 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று கோரிக்கை…

தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோவில் நாச்சியார் விளக்கு சிலை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி செல்வகுமார் அவர்கள் கொடுத்த புகாரான,தலைமலையில் காணாமல் போன விளக்கு நாச்சியார் சிலை குறித்து விசாரணை செய்வதற்காக,கோவை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்…

தென்காசி அருகே கோர விபத்து இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் ஆறு பேர் பலி 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

தென்காசி மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி தென்காசி அருகே உள்ள கடையநல்லூர் அடுத்துள்ள இடைகால் அருகே இன்று காலை 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர்…

திருச்சி விமான நிலையத்தில் ரூ.4 கோடி போதைப்பொருள் & 2477 ஆமை பறிமுதல்

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான தங்கம் மற்றும் தடை செய்யப்பட்ட உயிரினங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிக அளவில்…

கோயம்புத்தூரில் ‘ஹோம் ஜோன் ’ புதிய பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு

கோயம்புத்தூரின் முன்னணி பார்னிச்சர் விற்பனை நிறுவனமான ஹோம் ஜோன், ஒண்டிப்புதூரில் தனது புதிய 15,000 சதுர அடி பரப்பளவிலான பிரம்மாண்ட ஷோரூமினை திறந்தது. நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக…

இருக்கூர் கிராமத்தில் அல்லாள இளையநாயகர் வம்சாவளி மன்னருக்கு பட்டம் சூட்டும் விழா

நாமக்கல்.பரமத்திவேலூர், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே இருக்கூர் கிராமம் வேட்டுவக் கவுண்டர் வழித்தோன்றல் இடும்பை அல்லாள இளைய நாயக்கர் மூல குல வேட்டுவ கவுண்டர்…

சீர்காழி மாணவர்கள் மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பு

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மூலம் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகின்ற குழு விளையாட்டுப் போட்டிகளில் 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் கலந்து கொள்ளும் 41…

ஆரணியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி- எஸ் ரோஸ் பொன்னையா ஆய்வு

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஆரணி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 12 பூக்கள் காண வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி ஆரணி…

எஸ்ஐஆர் பணியில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்- அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் எஸ். அருணாச்சலம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்…

மன்னார்குடி அருகே புதுமனை புகு விழாவிற்கு  பந்தல் அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்துஇளைஞர்  உயிரிழப்பு

மன்னார்குடி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே செருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகநாதன் அவரது மகன் சபரிநாதன் (22) இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக தனியார் பந்தல் காண்ட்ராக்டரிடம்…

வலங்கைமான் ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி மடத்தில் மாதந்திர பூஜை

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனியர் தெருவில் உள்ள ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி மடத்தில் மாதந்தோறும் மாதந்திர பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று மாலை சிறப்பு…

மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு 76 லட்ச ரூபாய் மதிப்பில் 10 டயாலிசிஸ் இயந்திரங்கள் ரோட்டரி சங்கம் வழங்கல்

மன்னார்குடி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அரசு மருத்துவக்…

சீர்காழி நகராட்சி பாலசுப்ரமணியன் நகரில் 20 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாத அவலம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி நகராட்சி பாலசுப்ரமணியன் நகரில் 20 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாத அவலம். சேரும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட…

நீடாமங்கலம் அருகே கனமழையினால் தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இருவர் காயம்

நீடாமங்கலம், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே மேலாளவந்தசேரி கிராமத்தில சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளார்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய…

தாராபுரத்தில் முரசொலி மாறன் 23ஆம் ஆண்டு நினைவு நாள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் திமுக கட்சி அலுவலகத்தில், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் நினைவு நாளை…

தஞ்சாவூர் அருகே போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி

தஞ்சாவூர் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது இந்த பேரணியை பள்ளியின் துணை முதல்வர் அரங்கநாயகி கொடியசைத்து துவக்கி வைத்து,…

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு திருக்குடை ஊர்வலம்

செங்கல்பட்டு மாவட்டம் திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருக்குடை ஊர்வலம் அச்சிறுப்பாக்கம் பஜார் பகுதியில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு…

திருவைகுண்டம் அரசு மருத்துவமனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பெயரில் கூடுதல் கட்டிடம்

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அரசு மருத்துவமனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பெயரில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில்…

கடத்தூர் அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் திருக்குறள் பயிற்சி வகுப்பு

கடத்தூர், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை, திருக்குறள் திருப்பணிகள் திட்டம், முப்பால் பயிற்றுநர் மன்றத்தின் சார்பில் கடத்தூர் அருகே உள்ள நல்லகுட்டலஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்…

மன்னார்குடியில் வழக்கறிஞர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

மன்னார்குடி., நவம்பர்.13 வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களில் கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் குடும்ப நல…

பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக க.கண்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார்

நவ.13.பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக க.கண்ணன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர். விருதுநகர் மாவட்டத்தில் முதன் முதலாக…

தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது விழா தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி தலைமையில் துணை தலைவர் கனிமொழி பத்மநாபன்,தாட்கோ மாவட்ட மேலாளர் ரஞ்சித் குமார்,நகர்மன்ற தலைவர்…

ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற கபடிவீரர் அபினேசுக்கு பாராட்டு விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், நவ- 13.சார்பில் ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற வீரருக்கு பாராட்டு விழாவில் இந்திய கபடி அணி…

சிறுவலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக அறிவியல் தின விழா

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் ஒன்றியம் சிறுவலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தின விழா நடந்தது விழாவிற்கு…

திண்டுக்கல் அருகே டிராக்டரை திருடி சென்ற இளைஞரை துரத்தி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் அருகே தண்ணீர் டிராக்டரை திருடி சென்ற வட மாநில இளைஞரை துரத்தி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள் திண்டுக்கல் நத்தம்…

கோவை நகரத்தார் சங்கம் சார்பில் உணவு திருவிழா

கோவை காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் வரும் நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் காலை 10:30 மணி முதல் மாலை 8.30 மணி வரை…

குறைகளை கேட்பது பெரிதல்ல அதை நிறைவேற்றி கொடுப்பது தான் மக்கள் பணி- மேயர் ஜெகன் பெரியசாமி

குறைகளை கேட்பது பெரிதல்ல அதை நிறைவேற்றி கொடுப்பது தான் மக்கள் பணி, குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார். தூத்துக்குடி.கடந்த ஆண்டு ஜீன் மாதம் 28ம்…

வனத்துறை ஊழியர்களுக்கான விஷபூச்சிகளிட மிருந்துபாதுகாப்பு உடையை சாய்ராம் வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் செய்யது ஆசிக் , சஞ்சய்குமார், அஸ்வின் , திலீபன் ஆகிய மாணவர்கள்…

மதுரை அரசு பள்ளியில் வளரிளம் பருவ பெண் குழந்தைகளுக்கு சுகாதார விழிப்புணர்வு பயிற்சி

சோனாலிகா ஆரோக்கியம் திட்டத்தின் மூலம் 35 வளரிளம் பருவ பெண் குழந்தை களுக்கு சுகாதார விழிப்புணர்வு பயிற்சி மற்றும் சுகாதார பெட்டகம் வழங்கும் விழா எல்.கே.பி நகர்…

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மக்கள் திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் மக்கள் பயன்பெறும் வகையில் மக்கள் திட்ட முகம் நடைபெற்று வருகிறது இதனைத் தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மஞ்சவாடி ஊராட்சியில்…

வடலூர் எஸ். டி. ஈடன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

குறிஞ்சிப்பாடி வட்டம்,வடலூர் எஸ். டி. ஈடன் பள்ளியில் ஆண்டுதோறும் குழந்தைகள் தினத்தையொட்டி அறிவியல் கண்காட்சி மற்றும் உணவுத்திருவிழா நடைபெற்று வருகிறது. அதே போல் இந்த ஆண்டு நேற்று…

கடலூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரக் குழு கூட்டம்

கடலூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரக் குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகரக் குழு தோழர் ஜெயராஜ் தலைமையில் மாநகர செயலாளர் தொடர் நாகராஜ், வட்டச்…

சீர்காழி அருகே மூதாட்டிக்கு வீடு கட்டிக் கொடுத்த சமூக சேவகர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தை சேர்ந்தவர் தில்லையம்மாள் (65) தனது மகள் மற்றும் இரண்டு பேர்த்திகளுடன் சேதம் அடைந்திருந்த குடிசை வீட்டில் வசித்து வந்தார்…

எய்டு இந்தியா திட்டம் சார்பில் மாணவர்களுக்கு சான்றிதழ்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வெண்குன்றம் பாரத் வித்யாலயா பள்ளியில் எய்டு இந்தியா திட்டம் சார்பில் டெக்னாலஜியை பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பித்தல் திறன்கள் பயிற்சி மற்றும் மனக்…

துறையூர் உழவர் சந்தையில் வெள்ளி விழா கொண்டாட்டம்

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் நகரில் உள்ள உழவர் சந்தை திடலில்”உழவர் சந்தை”துவக்கப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து இன்று (12-11-2025) வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. தமிழக விவசாயிகள்…

ஆண்பாவம் பொல்லாதது திரைப்படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு

ஆண்பாவம் பொல்லாதது’ திரைப்படத்தின் குழுவில் நடிகர் ரியோ ராஜ், நாயகி மாளவிகா மனோஜ், இயக்குநர்கள் கலையரசன் தங்கவேல், மற்றும் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் ஆகியோர் அடங்குவர். இந்த…

கோவையில் ஹைப்பெக் புதிய சிறப்பு சிகிச்சை மையம் துவக்கம்

கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சைக்கான ஹைப்பெக்(HIP EC) எனும் புதிய சிறப்பு சிகிச்சை மையம் துவக்கம் கோவையில் செயல்பட்டு வரும் ஜி.கே.என்.எம்.மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சையில்…

கான்கிளேவ்-கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 13 14ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடைபெறுகின்றது

கோவை அண்ணா சிலை அருகே உள்ள கொடிசியா தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய கொடிசியா தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது.. கொடிசியா இராணுவ புத்தாக்கம், மற்றும்…

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த இல்லம்! மறுசீரமைக்கும் பணி ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் – எட்டயபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தில் முதல் தளம் மழையால் பாதிக்கப்பட்டுச் சேதமடைந்தது. இதையடுத்து பொதுப்பணித்துறையின் பாரம்பரிய கட்டிடங்கள் பிரிவு பொறியாளர்களால்…

தேனியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனியில் தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள எஸ்.ஜ.ஆர் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியை திரும்ப பெற வலியுறத்தி திமுக உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி…

திண்டுக்கல்லில் S RI க்கு எதிராக திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம்

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல்லில் S RI க்கு எதிராக திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே திமுக…

சாலைப்பணியாளர் முதுநிலைப் பட்டியல் கோரிக்கை – தாராபுரத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் கோட்ட அளவிலான கோரிக்கை கூட்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்அரசு விதிமுறைகளையும் உத்தரவுகளையும் பின்பற்றாமல்,…

தாராபுரத்தில் ரூ.8.66 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள் தொடக்கம்

தாராபுரம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.8.66 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தனர்.…

வைகோ நடை பயணத்தில் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்க வேண்டும்- மாவட்ட செயலாளர் செல்வராகவன் வேண்டுகோள்

திண்டுக்கல்லில் உள்ள மதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதிமுக மாவட்ட அவைத் தலைவர் சுதர்சன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்…

டெல்லி செங்கோட்டைக்கு அருகே கார் வெடிகுண்டு வெடிப்பு-பல் சமய நல்லுறவு இயக்க தலைவர் முஹமது ரபி கண்டனம்

பல் சமய நல்லுறவு இயக்க தலைவர் முஹமது ரபி அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்…. டெல்லியின் வரலாற்றுச் சின்னமான செங்கோட்டைக்கு அருகே நேற்று நடைபெற்ற கார் வெடிகுண்டு…

புதுச்சேரியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வு பணியை மேற்கொண்டுள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் சீராய்வு…

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல்கலாம் ஆசாத் பிறந்த நாள் விழா

கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவரும், இஸ்லாமிய அறிஞரும்,இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான…

வாக்காளர்திருத்த சட்டமுறையை எதிர்த்து ராம்நாட்டில் திமுக கூட்டணிகட்சிகள் ஆர்ப்பாட்டம்

வாக்காளர்திருத்த சட்டமுறையை எதிர்த்து ராம்நாட்டில் திமுக கூட்டணிகட்சிகள் ஆர்ப்பாட்டம் பாஜக அரசின் கைப்பவாயாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ள (SIR) என்னும் சிறப்பு வாக்காளர் திருத்த…

கடலூர் மாவட்டம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெலிங்டன் ஏரியினை ரூ.130 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தும் பணியினை துவக்கி வைத்தார்.. தொழிலாளர் நலன்…

புதுச்சேரி பகுதியில் ஜேசிஎம் மக்கள் மன்றம்- பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

புதுச்சேரி உழவர்கரை தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்பாளையம் பகுதியில் JCM மக்கள் மன்றத்தை சமூக சேவகர் சார்லஸ் மார்டின் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார், நிகழ்ச்சியில் உழவர்கரை தொகுதி…

தாராபுரத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தாராபுரத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் — 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு…

SIR ஐ கண்டித்து கரூர் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு SIR ஐ கண்டித்து கரூர் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்.. தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் சீராய்வு எஸ் ஐ ஆர்…

சிதம்பரம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு

கடலூர் மாவட்டம் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்சிதம்பரம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்…

எழுத்தறிவும், படிப்பறிவும் எல்லோருக்கும் முக்கியம், மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தனசேகரன் நகரில் பல அடுக்கு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. அதை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்ட பின் கூறுகையில்: தமிழகத்தில் திமுக தலைவரும்…

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர். நவ. 10பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர்…

ஜோதியம்பட்டியில் விவசாயிகள் பொதுக்கூட்டம்

ஜோதியம்பட்டியில் விவசாயிகள் பொதுக்கூட்டம் : “பூஜ்ஜியம் நில மதிப்பு – விவசாயிகள் வாழ்வாதாரத்தை பறிக்கும் அரசின் சட்டவிரோதம்!” – வழக்கறிஞர் ஈசன் முருகசாமி கண்டனம் திருப்பூர் மாவட்டம்…

இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் அமைப்பின் கிளைத் துவக்க விழா

திருப்பட்டிணம் கொம்யூன், போலகம் கிராமத்தில், கொம்யூன் பஞ்சாயத்துக்குச் சொந்தமான திருமண மண்டபம் பக்கத்தில் உள்ள அன்பு திடல் தெற்கு தெருவில், இலக்கம் 1-ல் வசிக்கும் அப்பகுதி விவசாயி…

திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திருச்செங்கோடு, நவ:9 திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மற்றும் திமுக தோழமைக் கட்சி…

காஞ்சிபுரத்தில் பேக்கர்ஸ் திறப்பு விழா

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மேட்டு தெருவில் உள்ள கே டி எஸ் மணி மாளிகை, திமுக நகர கட்டிடத்தில், உலகப் புகழ்பெற்ற பாஸ்கின் ரோபிட்ஸ் மற்றும் பர்கர் மேன்…

ஆவூரில் திமுக சார்பில் தேர்தல் பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம்

வலங்கைமான் அருகே உள்ள ஆவூரில் திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ” தலைப்பில் தேர்தல் பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.…

நெகிழிப் பொருட்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசின் விருது

கடலூர் மாவட்டம் நெகிழிப் பொருட்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசின் விருது வழங்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்தகவல் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும்…

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு முகாம்

பெரம்பலூர். நவ. 08. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதித்துறையின் சார்பில், பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கான அதிகாரமளித்தல், பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல்…

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

பெரம்பலூர். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) – 2026க்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும்…

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் நடந்தது தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்தது மாவட்ட…

ஆனைமலைஸ் ஐசர் புதிய ஷோரூம் & சர்வீஸ் மையம் கோவை அரசூரில் திறப்பு

கனரக வாகனத் துறையில் முன்னணி நிறுவனமான ஐசர் வாகனங்களின் புதிய விற்பனை மற்றும் சேவை மையம், ஆனைமலைஸ் மொபிலிட்டியின் கீழ் கோவையில் திறக்கப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான…

தூத்துக்குடி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் கூடுதலாக புதிய மூன்று வகுப்பறை கட்டிடம், மது மற்றும் போதை மறுவாழ்வு மையம் கனிமொழி எம்.பி திறந்து வைத்தார் அமைச்சர் மேயா் கலெக்டா்…

அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிறந்தநாள் விழா-முதியோர் காப்பகத்தில் அன்னதானம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு அரியூர் கிராமத்தில் அமைந்துள்ள லியோ லைஃப் முதியோர் காப்பகத்தில் சோழவந்தான்…

வீராணத்தில் ஆலங்குளம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் முப்பெரும் விழா

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீராணத்தில் ஆலங்குளம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் நிதியில் வீராணம் ஸ்ரீ காளியம்மன் கோவிலில் 8 லட்சம்…