Category: இந்தியா

தென்காசியில் அரசு ஓய்வூதிய சங்க அமைப்பு தின கொடியேற்று விழா

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க அமைப்புதினம் தென்காசியில் சங்க கொடி ஏற்றத்துடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தின் மாவட்டத்தலைவர் மாரியப்பன்…

தென்காசி மாவட்ட பாஜக தலைவர் அறிமுகக் கூட்டம் நயினார் நாகேந்திரன் -சரத்குமார் பங்கேற்பு

தென்காசியில் தென்காசி மாவட்ட பாஜக தலைவர் அறிமு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொன் இராதாகிருஷ்ணன் நயினார் நாகேந்திரன் திரைப்பட நடிகர் சரத்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து…

மதுரை மாணவ, மாணவியர் மாநில நீச்சல் போட்டியில் சாதனை-23 பதக்கங்கள் வென்றனர்

பள்ளிகல்வித்துறை சார்பில் நெல்லையில் மாநில அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின நீச்சல் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நீச்சல் குளத்தில் நடந்தது. இதில்…

கமுதியில் பராமரிப்புபணி முடிந்தும் பூட்டி கிடக்கும் பெண்கள் சுகாதார வளாகம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட காமாட்சி செட்டியார் தெருவில் அமைதிருக்கும் பெண்கள் சுகாதார வளாகம் நீண்ட நாள்களாக பயன்பாடு இல்லாமல் பூட்டி கிடந்தது தற்போது அனைத்து…

போக்சோ சட்டம் குறித்து பள்ளியில் விழிப்புணர்வு

மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அறிவுரை தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ…

முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் . அ.கலியமூர்த்தி அவர்களின் சிறப்பு சொற்பொழிவு

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் . அ.கலியமூர்த்தி அவர்களின் சிறப்பு சொற்பொழிவு. அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர்…

பாபநாசத்தில் நெல்லை மாவட்டஊராட்சி செயலர் படுகொலையை கண்டித்து ஊராட்சி செயலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் வேப்பிலான்குளம் ஊராட்சி செயலர் சங்கர் படுகொலையை கண்டித்து பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பு ஊராட்சி…

திமுக Vs நாதக | ஈரோடு கிழக்கில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அக்ரஹாரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் காலை முதலே தங்களது வாக்கினை பதிவு செய்ய…

ரூ 55 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ள 27 கடைகளுக்கு சீல் துறையூர் நகராட்சி அதிகாரிகள் அதிரடி

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் ஆணையர் சுரேந்திர ஷா உத்தரவு படி ரூ 55 லட்சம் பாக்கி வைத்துள்ள 27 கடைகளுக்கு சீல் வைத்து நகராட்சி அதிகாரிகள்…

திண்டுக்கல் அருகே 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டி பகுதியை சேர்ந்த17 வயது சிறுமியை காந்திகிராமம் பகுதியை சேர்ந்த வினோத்குமார்(22) என்பவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல்…

எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளியில் தேர்வை வெல்வோம் வழிகாட்டி நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்டஎறையூர் அரசு உதவி பெறும் நேரு மேல்நிலைப் பள்ளியில்,“தேர்வை வெல்வோம்”என்ற நிகழ்ச்சியில் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டி வினா…

மேலகரம் சமுதாய நலக்கூடத்தில் சுற்றுசூழல் கல்வி பயிற்சி பட்டறை நடந்தது

தென்காசி மாவட்டம் மேலகரம் சமுதாய நலக் கூடத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமையில் சுற்றுசூழல் கல்வி பயிற்சி பட்டறை நடந்தது.இதில் மாவட்ட பசுமை படை…

கொடைக்கானலில் மதுவிலக்கு பிரிவு எஸ்.ஐ எனக்கூறி வசூலில் ஈடுபட்ட போலி எஸ்.ஐ கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுக்கம் சாமகாட்டுபள்ளத்தை சேர்ந்த செல்வம் வீட்டிற்கு பச்சமலையான் கோட்டையைச் சேர்ந்த துரைராஜ்(39) போலீஸ் உடையுடன் பழநி மதுவிலக்கு பிரிவு எஸ்.ஐ., எனக்கூறி சென்று…

நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியீடு

விடாமுயற்சி திரைப்படம் மகிழ் திருமேனி எழுத்து இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அதிரடி பரபரப்பூட்டும் இத்திரைப்படத்தை லைகா புரொடக்சன்சு சார்பாக சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்தார். இப்படத்தில்…

மாநில அளவிலான சிலம்ப போட்டி மயிலாடுதுறையில் நடைபெற்றது.

மாநில அளவிலான சிலம்ப போட்டி மயிலாடுதுறையில் நடைபெற்றது அதில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற கமுதியை சேர்ந்த தென்னாட்டு போர்க்கலைச் சிலம்பப் பள்ளி மாணவன் V. சர்வேஷ் அவர்களை…

துறையூர் நகராட்சியுடன் மதுராபுரி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு-வட்டாட்சியர் தலைமையில் அமைதி கூட்டம்

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் மதுராபுரி ஊராட்சியை துறையூர் நகராட்சியுடன் இணைப்பதாக தமிழ்நாடு அரசு 31/12/2024 அரசாணை வெளியிட்டு ஆறு வார காலத்திற்குள் கிராம பொதுமக்கள்…

விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திற்கு பல்வேறு கிராமத்தில் இருந்து மக்கள் நகரத்திற்கு வருவதால் போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்படுவதால் காவல்துறையினர் பாலக்கரையிலிருந்து ஜங்ஷன் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றினர். நகரில்…

இஸ்ரோவின் 100வது ராக்கெட் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் வண்ண பலூன்கள் பறக்கவிட்டு பாராட்டு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விண்வெளியில் 100வது ராக்கெட்யைஇஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள்…

ஆவூர் ஊராட்சியில் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு நடைபெறுவதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவின் பேரில், வலங்கைமான் அருகே…

மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையர் பொறுப்பேற்றார்

மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையராக கேரளாவை சேர்ந்த சித்ரா விஜயன் இன்று பொறுப் பேற்றார்.மதுரை மாநகராட் சியின் கமிஷனராக 2.2.2024ல் தினேஷ் குமார் பொறுப்பேற்றார். மாநகராட்சி…

கோவையில் பனை ஒலையில் திருக்குறள் எழுதி பள்ளி மாணவர்கள் உலக சாதனை

கோவையில் 38 மாணவர்கள் இணைந்து ஒரு மணி நேரத்தில் திருக்குறள் முழுவதையும் பனை ஓலையில் எழுதி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.. உலக பொதுமறையான…

கோட்டூரில் எழில் கலாச்சார பயன்பாடு அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா

தேனி அருகே கோட்டூரில் எழில் கலாச்சார பயன்பாடு அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கோட்டூரில் எழில் கலாச்சார பயன்பாடு அறக்கட்டளை…

சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா பள்ளியின் மேலாண்மை குழு தலைவர்சாயல்குடி ஜமீன்தார் V.V.S.A.சிவஞானபாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் ஆசிரியர்…

கந்தர்வகோட்டை அருகே வானவில் மன்றத்தின் சார்பில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்து கருத்தரங்கம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி…

ஆலங்குளம் அரசு மகளிர் அறிவியல் கல்லூரியின் சார்பாக மகளிர் பாதுகாப்பு வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்…

திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம்

சீர்காழி அருகே திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் இந்து…

ராமநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம்

ராமநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது முக்கியத்துவம்: 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று, சார் தாம் யாத்திரையின் ஒரு பகுதி பார்வையிட சிறந்த நேரம்: அக்டோபர் முதல் ஏப்ரல்…

ஒளி அன்னை தேவாலயம் – தமிழ்நாடு

நீங்கள் சென்னைக்குச் செல்ல நினைத்தால், லஸ் தேவாலயத்திற்குச் செல்வது நிச்சயமாக உங்கள் பயணத் திட்டத்தில் இருக்க வேண்டும். 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லஸ் தேவாலயம், அதிகாரப்பூர்வமாக…

வேளாங்கண்ணி தேவாலயம் – தமிழ்நாடு

வேளாங்கண்ணி தேவாலயம் வங்காள விரிகுடாவின் கரையில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் அமைந்துள்ளது மற்றும் தஞ்சை ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் கீழ் ஒரு திருச்சபையாக இருந்தது. வேளாங்கண்ணி…

போம் இயேசுவின் பசிலிக்கா

போம் இயேசுவின் பசிலிக்கா கட்டப்பட்டது: 16 ஆம் நூற்றாண்டு பாம் ஜீசஸ் தேவாலயத்தின் பசிலிக்கா பழைய கோவா பகுதியில் அமைந்துள்ளது. கடந்த காலத்தில் கோவா பகுதி போர்த்துகீசியர்களின்…

ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவில், ஸ்ரீரங்கம்

விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதுமுக்கியத்துவம்: உலகில் செயல்படும் மிகப்பெரிய கோவில் வளாகம்பார்வையிட சிறந்த நேரம்: மே-ஜூன்கோவில் நேரங்கள்: காலை 5:30 முதல் இரவு 9:00 வரை - ஒவ்வொரு நாளும்எப்படி…

பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர்

சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதுமுக்கியத்துவம்: சோழர்களால் கட்டப்பட்ட யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம்பார்வையிட சிறந்த நேரம்: செப்டம்பர் முதல் அக்டோபர் வரைகோவில் நேரங்கள்: காலை 6:00 முதல் மதியம் 12:30…

கற்பக விநாயகர் கோவில் சிவகங்கை

விநாயகப் பெருமானின் பெயரால் அழைக்கப்படும், பிள்ளையார்பட்டி என்ற சிறிய நகரம், அறிவு மற்றும் ஞானத்தின் இந்துக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலுக்குப் புகழ் பெற்றது.…

காஞ்சிபுரம் கோவில் வளாகம், காஞ்சிபுரம்

அர்ப்பணிக்கப்பட்டது: பல்வேறு தெய்வங்கள், முதன்மையாக சிவன், விஷ்ணு மற்றும் காமாக்ஷி தேவிமுக்கியத்துவம்: "ஆயிரம் கோவில்களின் நகரம்" என்று அழைக்கப்படுகிறதுபார்வையிட சிறந்த நேரம்: மார்ச் முதல் ஏப்ரல் வரைகோவில்…

மீனாட்சி அம்மன் கோவில் மதுரை

மீனாட்சி வடிவில் பார்வதி தேவி மற்றும் அவரது துணைவியான சிவபெருமான் சுந்தரேஸ்வரர் வடிவில் அர்ப்பணிக்கப்பட்ட மீனாட்சி அம்மன் கோயில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் உள்ள மிகப்…

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இந்திய தீபகற்பத்தின் தென் மேற்கே வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும். முருக கடவுள்…

சாந்தோம் தேவாலயம் – சென்னை

மெரினா கடற்கரைக்கு தெற்கே அமைந்துள்ள நகரின் அடையாளங்களில் ஒன்றான சாந்தோம் கதீட்ரல், ஜூலை 1523 இல் முதன்முறையாக அடிக்கல் நாட்டப்பட்டு பல சீரமைப்புகளைக் கண்டுள்ளது. தற்போதைய அமைப்பு…

செயின்ட் தாமஸ் மவுண்ட் சர்ச் – தமிழ்நாடு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும், புனித தாமஸ் தேவாலயம் மிகவும் பிரபலமானது. இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவரான தாமஸ், கி.பி. இது கோதிக் பாணியில் கட்டப்பட்ட…