ஆலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜா தலைமை வகித்தார்.…
அச்சம் தவிர்! ஆளுமை கொள்!!
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜா தலைமை வகித்தார்.…
கே வி முகமது அரியலூர் செய்தியாளர்: அரியலூர் மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைடி கீழப்பழுவூர் மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் ரெட்…
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெற்ற 2025;26 கல்வி ஆண்டுக்கான zonal தடகளப் போட்டியில் சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி overall சாம்பியன் பட்டத்தை வென்றது முதல் பல்வேறு…
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் கோளரங்கம் விண்வெளி அறிவியல் விரிவாக விளக்கப்பட்டது. மாணவர்கள் பள்ளியிலேயே கோளரங்கம் மூலம் வானியல் நிகழ்வுகளை…
கோவை வித்யா மந்திர்,பள்ளி, பள்ளிக் கல்வித் துறை மற்றும் கோவை கல்வித் துறையுடன் இணைந்து ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 22, 2025 வரை சூலூர் மண்டல…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள புதுப்பட்டி அழகாபுரி, இடையபட்டி ஆகிய கிராம பகுதிகளில் சோழவந்தான் தொகுதி திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.…
காஞ்சிபுரம் காஞ்சிபுரம், ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் சமூகசேவைப் பிரிவான ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை (HMIF) அதன் முக்கிய முயற்சிகளில் ஒன்றான ஹூண்டாய் IONIQ Forest…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் பெரியார் நகரில் உள்ள ஸ்ரீ நல்ல எல்லை மாரியம்மன் கோவிலில் இன்று ஆடி வெள்ளி கிழமை, வரலட்சுமி விரதம் தினத்தை முன்னிட்டுதுறையூர்…
விஜய் தேவர்கொண்டா நடிப்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிங்டம் திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியானது.திரைப்படமானது ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் வெளிவந்துள்ளதால் படத்தை திரையிடக்கூடாது என்று…
கோயம்புத்தூர் 08 ஆகஸ்ட் 2025: பி.என்.கே ஹப் (BNKHUB), ஸ்டார்ட்அப் தமிழ்நாடு உடன் இணைந்து, ஃபின்டெக் ஹேக்கத்தான் 2025 – புதுமை மூலம் நிதி உள்ளடக்கத்தைத் திறப்பது…
கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சி மேலக்காவேரி அரசு மகப்பேறு மருத்துவமனையில் இன்று கொண்டாடப்பட்டது இவ்விழாவில் சங்க தலைவர் லயன்…
தூத்துக்குடி எலும்பு மற்றும் மூட்டு விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு தமிழ் நாடு முட நீக்கியல் மாநிலத் தலைவர் போராசிரியர் டாக்டர் மணிகண்டன், மாநில இணைச் செயலாளர்…
தூத்துக்குடி திமுக தலைவரும முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் 7ம் ஆண்டு நினைவு நாளையொட்டி போல்பேட்டை பகுதி 20வது வார்டு திமுக சார்பில் செல்வநாயகபுரம் மேற்கு மெயின் ரோட்டில்…
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் ஆட்சியில் இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் சேகா்பாபு மேற்பாா்வையில் தமிழக முழுவதும் இந்து சமய அறநிலைத்துறை கட்டுபாட்டில் உள்ள திருக்கோவிலுக்கு…
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளிக்கு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பேராசிரியர் அன்பழகன் விருது பெற்றதற்கு புதுக்கோட்டை மாவட்ட…
செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் பொன்னியம்மன்மேடு தணிகாசலம் நகரில் உள்ள கருமாரியம்மன் கோயில் 37 ஆம் ஆண்டு ஆடித்திருவிழாவை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.புகழ்பெற்ற இந்த கோயிலில் 500…
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் குறு வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளை ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நடத்தி வருகிறது. இந்த போட்டிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ்…
துறையூர்திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் ஜெமீந்தார் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி துறையூர் குறுவட்ட தடகளப்…
தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஏழாவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு தென்காசி போக்குவரத்து…
தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி அடுத்துள்ள வல்லம் கிராமத்தில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தனியார் நிறுவனம் நடத்தி வரும் முதியோர் காப்பக புதிய கட்டிட திறப்பு விழாவிற்கு தமிழக பாரத ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர்…
பொள்ளாச்சியில் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் இளநீர் பானத்திற்கு உள் நாடு மற்றும் வெளிநாடுகளில் அமோக வரவேற்பு உள்ளதாக உற்பத்தியாளர் தெரிவித்துள்ளார் பொள்ளாச்சி உலகின் மிகப்பெரிய தேங்காய் உற்பத்தி…
பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி கைகாட்டியில்,பேரூர் கழகத்தின் சார்பாக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அவரின் புகழை…
பொள்ளாச்சி பொள்ளாச்சி, டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நாச்சிமுத்து கவுண்டர் நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்றது MCET யின் தலைவர் டாக்டர் எம். மாணிக்கம்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் உள்ள 6 நிரந்தர…
அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது அலங்கரித்து வைக்கப்பட்ட கலைஞர் படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு சின்னப்பா மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்…
திருச்சி மாநகரில் அதிகம் போக்குவரத்து நிறைந்த பகுதியாக ஒத்தக்கடை முத்தரையர் சிலை சிக்னல் உள்ளது. இந்தப் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவாக சாலையில் வாகனங்களை ஆக்கிரமித்து நிறுத்துவது…
நாமக்கல் ஆகஸ்ட் கடன் வழங்காத லாரியை பறிமுதல் செய்த தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து லாரி மீட்பு கடன் வழங்காத லாரியை பறிமுதல் செய்த தனியார் பேங்கிடம்…
கே வி முகமது அரியலூர் செய்தியாளர்: அரியலூரில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது அரியலூர் பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு…
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை சி.ஐ.டி காலனியில் உள்ள திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி…
தூத்துக்குடியில் கலைஞர் நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தூத்துக்குடி…
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பேரையூர் அருகேயுள்ள சாமிபட்டி கிராமத்தில் ஸ்ரீ சக்தி முத்துமாரியம்மன் திருக்கோவில் ஆடிமாத திருவிழாவை முன்னிட்டு நிறைவுநாளில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது பெண்கள்…
முன்னாள் முதல்வர் மு கருணாநிதி 7-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி சத்தியமங்கலம் நகராட்சி வணிக வளாகம் அருகில் கலைஞர் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சிவசேனா கட்சியின் மாநில துணைத்தலைவர் மற்றும் தமிழ்நாடு அனைத்து சமுதாய கூட்டமைப்பின் மாநில துணைச் செயலாளருமான பூக்கடை எஸ் ஆனந்த் அறிக்கையில் குறிப்பிட்டதாவது…
பொள்ளாச்சி பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் அறங்காவலர்கள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோயில் இந்து சமய…
தேனி மாவட்டம் தேனி நகரில் உள்ள கருவேல் நாயக்கன் பட்டியில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீ…
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பாத்தியப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பிரதோஷ வழிபாடு முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பாலபிஷேகம் நடைபெற்று விசேஷபூஜைகள்…
திருவொற்றியூர். திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகர் பகுதியில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் 15 துறைகளின் 46 சேவைகளும் நகர்ப்புற பகுதிகளில் 13 துறைகளின் 43 சேவைகளும்…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் மகளிர் மையம் சார்பாக செறிவூட்டப்பட்ட உணவுத்திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த விழாவிற்கு கல்லூரியின் தலைவர் எஸ்…
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சதுரங்க பயிற்சி அறிமுகம் நடைபெற்றது.ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்…
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் நெல் கிடங்கிற்கு செல்லும் சாலை இரண்டு அடி, மூன்று அடி வரை குண்டும் குழியுமாக…
காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட கீழ ஒடுதுறை பகுதிக்கு ரூபாய் 64-இலட்சம் திட்ட மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை மற்றும் சாக்கடை அமைக்கும் பணியினை A M.H. நாஜிம்,…
கோயம்புத்தூர், கோவை ஓ பை தமாராவில் உள்ள ஓ கஃபேவில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி மதியம் 12:30 மணி முதல் மதிய உணவாக திரங்கா தாலியுடன்…
அலங்காநல்லூர்.மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில் சோழவந்தான் தொகுதி திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கலந்து…
அலங்காநல்லூர்.மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் சேந்தமங்கலம் ஊராட்சியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் ஆக- 6. தஞ்சாவூர் இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கட்டிடம் சரோஜ் நினைவகத்தில் உலகத்தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அய்யனாபுரம்…
புதுச்சேரி மாற்றுத்திறனுடையோர் நலசங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, புதுச்சேரி சார்பில் துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் அவர்களிடம் கிழ்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக நேரில் சந்தித்தனர். மேலும் இந்த சந்திப்பின்போது…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் சிவாலயா திருமண மண்டபத்தில் இன்று (ஆக-06)சொரத்தூர்,குன்னுப்பட்டி, நாகலாபுரம் கிராம ஊராட்சிகளுக்கு “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. முகாமை எம்எல்ஏ ஸ்டாலின் குமார்…
மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் வழிகாட்டுதலின் படி, மதுரை மாநகரில் குற்றச்சம்பவங் களை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், மாநகர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள்…
துறையூர் ஆக -06திருச்சி மாவட்டம் துறையூர் செங்குந்தர் துவக்க பள்ளியில் நேற்று (ஆக-05) “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது.முகாமை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு…
திருப்பூர்,குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நந்தவனம்பாளையம் ஊராட்சி ஐயப்பநாயக்கன்பாளையம் பகுதி மக்கள் பேருந்து வசதி வேண்டும் என்று மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜிடம்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஆக- 6. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முடநீக்கியல் (Orthopaedics) துறையில், முதன்முறையாக ஒரு முழங்கை மூட்டு மாற்று அறுவை…
கோயம்புத்தூர், ஆகஸ்ட் 6, 2025 : கோவை ராவ் மருத்துவமனை சார்பில் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு உதவும் வகையில், தாய்ப்பால் மற்றும் அப்பால் என்ற விழிப்புணர்வு…
ஆகாஷ் நிறுவனத்தின் இன்விக்டஸ் சேர்க்கைக்கான ஆகாஷ் இன்விக்டஸ் ஏஸ் டெஸ்ட் ஐ திட்டம் கோவையில் துவக்கம் இந்தியாவின் முன்னணி தேர்வு தயாரிப்பு நிறுவனமான ஆகாஷ் எஜுகேஷனல் நிறுவனம்…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த அலங்கியம் தளவாய் பட்டினம் பகுதியை சேர்ந்த சண்முக சுந்தரம் 52 என்பவர் குடிமங்கலம் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே ஸ்ரீ மந்தகருப்பண்ண சுவாமி கோயில் முளைப்பாரி திருவிழாதிரளான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வாய்க்காலில் அமைத்த தற்காலிக சாலையை அகற்றிய பொதுப்பணிதுறையினர்.அச்சத்துடன் கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள்.பாலம் அமைக்கும்…
தேனி மாவட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.…
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக திருக்குறள் திருப்பணிகள் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் அவர்கள் 31.12.2024-அன்று கன்னியாகுமரியில் நடந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில்…
தேனி அல்லிநகரம் நகராட்சியில் உங்கள் ஊரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பார்வை தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி வார்டு எண்…
திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் தன்னாட்சி கல்லூரி அஞ்சல் தலை சேகரிப்பு சங்கத்தின் சார்பில் அஞ்சல் தலை சேகரிப்பு கலையினை எடுத்துரைத்த திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர்,தலைவர்…
திருச்சி மாநகரின் முக்கிய பகுதியாக தில்லைநகர் உள்ளது. இங்கு ஏராளமான மருத்துவமனைகளும், வணிக நிறுவனங்களும், அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன. மிகவும் அகலமான சாலைகள் கொண்ட தில்லைநகரில் தினந்தோறும்…
திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் தன்னாட்சி கல்லூரி விரிவாக்க துறை அஞ்சல் தலை சேகரிப்பு சங்கத்தின் சார்பில் நீர் பறவைகள் குறித்த தபால் தலை கண்காட்சி பிஷப் ஹீபர்…
திருவொற்றியூர், வடசென்னை திருவெற்றியூரில் பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன்…
திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் தன்னாட்சி கல்லூரி அஞ்சல் தலை சேகரிப்பு சங்கத்தின் சார்பில் அஞ்சல் தலை சேகரிப்பு கலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி பிஷப் ஹீபர்…
கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலை பள்ளியில் மன்ற செயல்பாடுகள் மூலம் தமிழ், ஆங்கிலம் இலக்கிய மன்ற போட்டிகள் நடைபெற்றது.இந்நிகழ்வில் தலைமையாசிரியர் தமிழ்செல்வி தலைமை…
கமுதியில் உள்ள முசாபர் அவுலியா தர்ஹா இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற தர்ஹா ஆகும். பெரிய தர்ஹர என்று அழைக்கப்படும் இந்த தாஹாவின் சந்தன கூடு திருவிழா…
சென்னை செங்குன்றத்தில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செங்குன்றம் ரேலா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.…
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே செங்கப்படை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் 7- வகுப்பு மாணவி நிவேதா ஸ்ரீ,ஜீடோ சாம்பியன்ஷிப் போட்டியில் மாவட்ட…
தஞ்சாவூர் மாவட்ட கும்பகோணம் அனைத்து ஹிந்து கூட்டமைப்பு சார்பில் இந்துக்களை இழிவாக பேசிய வழக்கறிஞர் ரமேஷ் -யை நடவடிக்கை எடுக்க கோரி மேற்கு காவல் நிலையத்தில் இன்று…
பிராமண நல்வாழ்வு முன்னேற்றம் என்ற கொள்கைக்காகவும் , ‘பிறர் முன்னேற்றமே தமது உயர்வு ‘ என்ற நோக்கத்துக்காகவும், கோவையைச் சேர்ந்த தொழில் முனைவோரால் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது…
இராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுக்கும் விதமாகவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும் இராமநாதபுரம் மாவட்ட போக்குவரத்து காவல்துறைக்கு சாலைப் பாதுகாப்பு நிதியிலிருந்து சுமார் 6.40 இலட்சம்…
திருச்சிராப்பள்ளி பிஷப்ஹீபர் தன்னாட்சி கல்லூரி விரிவாக்க துறை சார்பில் கல்லூரி மாணவர்கள் அஞ்சல் தலை சேகரிப்போர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி கல்லூரி நிர்வாக கட்டிட வளாக…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைத்தெரு வாசு திருமண மண்டபத்தில் வலங்கைமான் அரசு பள்ளியில் 1975-78 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.…
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை நகராட்சி 22 வார்டுகளை கொண்டது, இங்கு தி.மு.க.வை சேர்ந்த உஷா வெங்கடேஷ் என்பவர் நகர சபை தலைவராக உள்ளார். இந்நிலையில்…
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், நிறுவனர் திருமாவளவன் அக்கா, பானுமதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில்…
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சியில் திருவிழாவில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து…
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி நகர் SDPIசார்பில் அரசியலமைப்பு விரோத வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக எதிர்ப்பில் ஒன்றிணைவோம் UNITED FOR RESISTANCE என்ற முழக்கத்துடன் நேற்று கமுதி…
கம்பம் நகரில் இரத்த தானம் வழங்கிய நபர்களுக்கு சான்றிதழ் வழங்கிய தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் தேனி மாவட்டம் கம்பம் நகரில் போக்குவரத்து சிக்னல் அருகே…
திருச்சி மண்டல காவல் துறை தலைவர் .ஜோஷி நிர்மல் குமார்,உத்திரவின்படியும், திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் .வருண்குமார் அறிவுறித்தலின்படியும், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ்…
கோவை கோவை கொடிசியா வளாகத்தில் கிரெடாய் அமைப்பின் சார்பில் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஃபேர் புரோ 2025 எனும் வீடு வாங்குபவர்களின் மாபெரும் திருவிழா…
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் சுமார் 52 ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இவர்களுக்கு மாத ஊதியம் தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.450 வழங்கப்பட்டு வருவதாகவும் ஆனால்…
கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர் புதுக்கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2025- 26 கல்வி ஆண்டிற்கான கலை திருவிழா போட்டி பசுமையும் பாரம்பரியமும்…
தேனியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சுதந்திர தின விழா 2025.கொண்டாடுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட…
புதுச்சேரி மாநில முதல்வர் என். ரங்கசாமி அவர்களுக்கு, புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான. இரா. சிவா அவர்கள் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று…
கொய்யாவை ஏழைகளின் ஆப்பிள் என்பார்கள். கொய்யா அதிக சத்துக்கள் நிறைந்த பழம். இதில் வைட்டமின் சி, லைகோபீன், ஆண்டிஆக்சிடென்ட் போன்றவை நிறைந்துள்ளன. விவசாயத்தில் ஆர்வம் இருப்பவர்கள் பழ…
அரியலூர் பி என் எம் திருமகள் திருமண மண்டபத்தில் நடந்தது சங்கத்தின் 55 ஆம் ஆண்டு விழா 80 வயது நிறைவு செய்த உறுப்பினர்களை கௌரவப்படுத்துதல் மற்றும்…
புதுச்சேரி மாநிலத்தின் முதல் முதலமைச்சர் என்ற பெருமைக்குரிய மேயர் பக்கிரிசாமி பிள்ளை சிலை அருகில் வண்ண நீரூற்றுகள் மற்றும் வண்ண விளக்குகள் அமைத்து அழகு படுத்துவதற்கு சட்டமன்ற…
தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் சேய்க்கும் உள்ள நன்மைகளை எடுத்து கூறும் விதமாக உலகம் முழுவதும் ஆகஸ்டு மாத முதல் வாரம் தாய்ப்பால்…
கூடலூர் அருகே தொரப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டவும், யானைகள் ஊருக்குள்…
மதுரை காந்தி மியூசியம் அருகில் உள்ள பார்க் முருகன் கோவிலில் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா தலைமையிலும்,…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ரா ஜ். தஞ்சாவூர் ஆக.4. தஞ்சாவூர் யாகப்பா இண்டர்நேசனல் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வரும் இந்த சுட்டி சிறுமி பெயர்…
தாராபுரம் ஒன்றியம் நஞ்சியம்பாளையம் ஊராட்சியில் (5.90) மதிப்பீட்டில்புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாண்புமிகு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என்.கயல்விழி…
செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரியில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு மங்கலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சுகுமாறன் அவர்களின் தலைமையில் ஏழை எளிய…
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் கொடுத்த விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு 960…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புளியந்துறை கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்று வரை நேரடியாக அரசு…
திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில், திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது… ஆட்சியாளர்களை…
காரமடை ஒன்றியத்திற்கு உட்பட்ட மலைப்பகுதியில் உள்ள 13 அரசு பள்ளி மற்றும் சிக்காரம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளி மாணவ மாணவியருக்கும் 22 ஆம் ஆண்டு…