Month: August 2025

கோவையில் தமிழ்நாடு வாள் வீச்சு சங்கம் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான வாள் வீச்சு போட்டி

கோவையில் தமிழ்நாடு வாள் வீச்சு சங்கம் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான வாள் வீச்சு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட வீரர்,…

508 பெண்கள் கலந்து கொண்ட பால் குடம் ஊர்வலம்

திருவெற்றியூர். திருவொற்றியூர், கே.வி.கே., குப்பத்தில், பிரசித்திப் பெற்ற படவேட்டம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும், ஆடிமாதம் அம்மனுக்கு பால் குடம் ஊர்வலம் அபிஷேகம் கூழ்வார்த்தல் திருவிழா…

கரூரில் நடிகர் விஷாலின் பிறந்த நாள் விழா

கரூரில் நடிகர் விஷாலின் பிறந்த நாள் விழா சிறப்பு அபிஷேகம்,அன்னதானம் கரூர் மாவட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுசெயலாளரும், நடிகருமான புரட்சி தளபதி விஷாலின் 48வது பிறந்த…

கோவை பாரா மார்ஷியல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் உலக சாதனை

கோவை பாரா மார்ஷியல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் உலக சாதனை குத்து மற்றும் தடுப்பு கலையை 52 நிமிடங்கள் தொடர்ந்து செய்து ஆஸம் உலக சாதனை புத்தகத்தில்…

கும்பகோணத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் , தஞ்சைமாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து…

மாதவரம் இந்து முன்னணி சார்பில் 32 ஆம் ஆண்டு விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம்

செங்குன்றம் செய்தியாளர் விநாயகர் சதுர்த்தி நிறைவு விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பட்டினப்பாக்கம் கடலில் கரைக்கும் ஊர்வலத்தை மாதவரம் இந்து முன்னணி மாநில நிர்வாகி மனோகரன் துவக்கி…

செக்காரக்குடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகராஜா, நயினார் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் லிங்கராஜ் கருங்குளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ்காந்தி, செக்காரக்குடி. ஊராட்சி மன்ற…

ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் வரும் 8ம் தேதி மாலை மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற உள்ளது

ஜாக்டோ-ஜியோ சார்பில் மாநிலம் தழுவிய மாவட்டத் தலைநகர் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் வரும் 8ம் தேதி மாலை மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற உள்ளது. அதற்கான…

தமுமுக சார்பில் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா

தமுமுக சார்பில் ரத்ததான முகாம் மற்றும் நலதிட்ட உதவிகள்வழங்கும் விழா. ஜவாஹிருல்லா எம் எல் ஏ தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 31-ம் ஆண்டு…

பூண்டிமாதா பேராலயத்தில் அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலயம் இந்தியாவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ பசிலிக்காக்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டு தோறும் புனித அன்னை மரியாளின் பிறப்பு…

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் கலைத் திருவிழா

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தலைவி கலாராணி…

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் தனியார் திருமண அரங்கில் மாநில தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பாக மாநில மாநாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில மாநாடு. 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றல்.…

பச்சபெருமாள்பட்டியில்”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்-எம்எல்ஏ ஸ்டாலின்குமார் துவக்கி வைத்தார்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் பச்சபெருமாள்பட்டி சந்தை திடலில் நேற்று பச்சபெருமாள்பட்டி ,அழகாபுரி ஊராட்சிகளுக்கு (ஆக-28)”உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது.முகாமை எம்எல்ஏ…

கல்வி உதவி தொகை வழங்குதல்

தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. ஆசிரியர் ஸ்ரீதர் வவேற்றார்.பள்ளி தலைமை…

மதுரை அண்ணாநகர் வேளாங்கண்ணி ஆலய திருவிழா துவங்கியது.

மதுரை அண்ணாநகரில் அமைந்துள்ள வேளாங்கண்ணி ஆலய திருவிழா, பாளை மறைமாவட்ட மேனாள் ஆயர் ஜுடு பால்ராஜ், அன்னையின் திரு உருவக் கொடியினை அர்ச்சித்து , ஏற்றிவைத்து திருவிழாவை…

கோவையில் சர்வதேச பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற செஸ் போட்டி

ரீஜினல் அசோசியேஷன் ஆஃப் இண்டர்நேஷனல் ஸ்கூல்ஸ் மற்றும் தமிழ்நாடு கேம்பிரிட்ஜ் பள்ளிகள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய இதில் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு மாணவர்களின் விளையாட்டுத் திறனை…

தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகைகள் சங்கம் சார்பில் மறைந்த தினமணி நாளிதழின் புகைப்படக் கலைஞர் தேனாரமுதன் குடும்பத்திற்கு நலநிதி

தஞ்சாவூர், ஆக- 30. தஞ்சாவூர் மேம்பாலம் அருகே உள்ள ரெட்கிராஸ் கூட்ட அரங்கில் தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், தஞ்சை மாவட்டம் கிளை சார்பில் மறைந்த தினமணி…

சீர்காழியில் திமுக பொறியாளர் அணி சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக ஆலோசனை கூட்டம்

சீர்காழியில் திமுக பொறியாளர் அணி சார்பில் ஒன்றிய நகர பேரூர் கழக புதிய நிர்வாகிகள் அறிமுக ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் கலந்து…

காங்கேயம் கல்வி நிறுவனத்தில் அறிவியல் கண்காட்சி 2025 & FUTURIX 2K25 தொழில்நுட்ப விழா

பள்ளிக்கல்வித்துறை, வானவில் மன்றம், தமிழ்நாடு அறிவியல இயக கம் ஆகியவற்றுடன் இணைந்து காங்கேயம் கல்வி நிறுவனம், அறிவியல் கணித கண்காட்சி 2025 மற்றும் FUTURIX 2K25 தொழில்நுட்ப…

புத்தூரில் அரசு பேருந்து மோதி பெண் தூய்மை பணியாளர் உட்பட இருவர் உயிரிழப்பு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே புத்தூரில் அரசு பேருந்து மோதி பெண் தூய்மை பணியாளர் உட்பட இருவர் உயிரிழப்பு. பேருந்து வீட்டின் சுற்று சுவரை…

வேளாங்கண்ணி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு திமுக ONGC LPF சார்பில் அன்னதானம்

புதுச்சேரி காரைக்கால் வேளாங்கண்ணி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு திமுக ONGC LPF சார்பில் A.M.H. நாஜிம், MLA அவர்களும், M.நாக தியாகராஜன், MLA அவர்களும் அன்னதானம் மற்றும்…

கந்தர்வக்கோட்டை அருகே துளிர் வாசிப்பு திருவிழா

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் ஆகஸ்ட் மாதத்திற்கான துளிர் மாத இதழில் வாசிப்பு திருவிழா நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி…

குற்றாலத்தை உலக சுற்றுலா தளமாக தரம் உயர்த்த வேண்டும்-தென்காசியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி

தென்காசி தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் வகையில் மலைப்பகுதியில் அணை கட்ட வேண்டும். என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்…

நாடார் சரஸ்வதி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 16-வது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள்…

போடிநாயக்கனூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் நகரின் 5.6.7. ஆகிய வார்டு மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட நகராட்சி மேலாளர் முனிராஜ் தலைமையில் இங்குள்ள போடிநாயக்கனூர் மேலத்தெரு ஜாமீயா…

முதுகுளத்தூரில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் விழா

முதுகுளத்தூரில் அருள்மிகு அரச மரத்தடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது இக்கோவிலில் சித்தி விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டது 27/8/25…

தமிழக முதல்வரின் கனவு திட்டமான குப்பையில்லா மாநகராட்சியாக கோவை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்- பொது சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன் தகவல்

கோவை கோவை மாநகராட்சி பொது சுகாதார குழுக்கூட்டம் இக்குழு தலைவர் மாரிசெல்வன் தலைமையில் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு பெருநகர நகர்நல அலுவலர் டாக்டர் பூபதி முன்னிலை வகித்தனர்.…

அபிராமத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இந்து-முஸ்லீம் சகோதரத்துடன் பங்கேற்பு

இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே அபிராமத்தில் உள்ள நவசக்தி விநாயகர் கோவிலில் 33-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இப்பகுதி பொது மக்கள் ஏராளமானோர்…

மதுரையில் பொதுமக்களுக்கு அன்பளிப்பாக விநாயகர் சிலைகள் வழங்கும் விழா

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்தியாவிலேயே முதல் முறையாக பொதுமக்களுக்கு அன்பளிப்பாக களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் வழங்கும் நிகழ்வு…

நாணயங்கள் சேகரிப்பில் ஈடுபடும் திருநங்கையர்!

திருநங்கையர் எனும் மூன்றாம் பாலினத்தவர் கல்வியறிவு பெற்று, மற்றவர்களுக்கு இணையாகப் பல்வேறு துறைகளில் முன்னேறி வருவது வரவேற்கத்தக்கது. இன்றளவும்சமூகத்தில் அவர்களுக்கான உரிமைகளும் சலுகைகளும் தொடர்ந்து மறுக்கப்படுகின்றன. கரூர்…

சக்கிமங்கலம் குறுவள மைய அளவிலான கலைத் திருவிழா

மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு பள்ளியில் நடைபெற்ற சக்கிமங்கலம்குறுவள மைய அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா…

சிச்தாமூர் கிழக்கு ஒன்றியத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் 73 வது பிறந்த நாள் விழா

செங்கல்பட்டு மாவட்டம் சிச்தாமூர் கிழக்கு ஒன்றியத்தில் மறைந்த தேமுதிக தலைவர்விஜயகாந்த் 73 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 73…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தி விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா…

அரியலூர் அருள்மிகு ஸ்ரீகிருஷ்ணர்கோவில் மகா சம்ப்ரோக்ஷண மகா கும்பாபிஷேகம்

சிறப்பாக நடந்தது அதிகாலை சுப்ரபாதம் கோ பூஜையுடன் துவங்கிய புண்ணிய வாசகம் கால சாந்தி பூஜை அக்னி ஆராதனம் பூர்த்தி ஹோமம் பூர்ணாஹுதி அக்னிஸமாரோபணம் யாத்திரதானம் புறப்பாடு…

சீர்காழி அருகே மகா திரிசூல வாராகி அம்மன் கும்பாபிஷேகம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர்சீர்காழி சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தில் ராஜ குபேர சாய் பாபா மற்றும் 16 அடி உயரத்தில் புதிய கருங்கல் திருமேனியாக 51அடி உயரத்தில்…

அகில இந்தியக் கூடைப்பந்து போட்டியில் இந்தியன் வங்கி அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது

கடந்த 58 ஆண்டுகளாக பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண்கள் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 59-வது கூடைப்பந்து…

தினக்கூலி ஊழியர்கள் அனைவரையும் பணியில் சேர்க்க வேண்டும்-நாஜிம் எம்எல்ஏ

புதுச்சேரி காரைக்கால் கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலை காரணம் காட்டி நீக்கப்பட்ட பொதுப்பணித்துறை தினக்கூலி ஊழியர்கள் ( NMR ) அனைவரையும் சட்டமன்ற வாக்குறுதியின் படி…

அரியலூரில் நடந்தது பிரம்ம குமாரிகள் ரத்ததான முகாம்

ராஜயோகினிபிரம்மாகுமாரி தாதிபிரகாஷ்மணி அவர்களின் 18 வது நினைவு நாள் மற்றும் உலக சகோதர தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் அரியலூர் டி ஏ பி திருமண…

முந்திரி விவசாயிகளுக்கு மண் வரப்பு அமைத்து தர வேண்டும்-ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர்

அரியலூரில் நடந்தது தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சங்கத்தின் மாநில தலைவர் பூ விஸ்வநாதன் தலைமையில் மனு…

புதிய ஊதிய ஒப்பந்தம் பேச்சு வார்த்தை தோல்வி தொழிலாளர்களுடன் கலந்து பேசாமல் ஒப்பந்தத்தில் கையொப்பமிட தொழிற் சங்கத்தினர் மறுப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தனியார் தேயிலை தோட்ட நிர்வாகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், சூப்பர்வைசர்கள் மற்றும் திறன் படைத்த தொழிலாளர்களுக்கு 1.7.2025 முதல் ஊதிய உயர்வு வழங்குவது…

வால்பாறையில் தென்னிந்திய தோட்ட அலுவலர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தென்னிந்திய தோட்ட அலுவலர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது அதன்படி சங்க தலைவராக கெஜமுடி எஸ்டேட் ஜான்சன் பிரபு, துணை…

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக பொதுமக்களுக்கு அன்பளிப்பாக விநாயகர் சிலைகள் வழங்கும் விழா

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்தியாவிலேயே முதல் முறையாக பொதுமக்களுக்கு அன்பளிப்பாக களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் வழங்கும் நிகழ்வு…

பெரியகுளம் நகரில் புதியதாக மீன் மார்க்கெட் கட்ட பூமி பூஜை

பெரியகுளம் நகரில் புதியதாக மீன் மார்க்கெட் கட்ட பூமி பூஜையுடன் அடிக்கல் நாட்டல் தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை மார்க்கெட் பின்புறம் மீன் மார்க்கெட் வளாகம் கட்டும்…

வலங்கைமான் சந்திரசேகரபுரம் குறுவள மையங்கள் அளவிலான கலைத் திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வலங்கைமான், சந்திரசேகரபுரம் குறுவள மையங்கள் அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது. விழாவில்…

சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன் தலைமையில் காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையத்தில் “மாஸ் கிளீனிக்

கோவை மாநகராட்சி சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன் தலைமையில் காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையத்தில் “மாஸ் கிளீனிக்” 50 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒரே நேரத்தில்…

சைபர் குற்றங்களை தடுக்க கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அரியலூர் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரி சைபர் சேப்டி கிளப் இணைந்து சைபர் குற்றங்களை தடுக்க கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி…

கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் 80வது வார்டில் கள ஆய்வு மேற்கொண்டார்

வரும் 03-09-2025 அன்று நடைபெறவுள்ள “உங்களுடன் ஸ்டாலின்” முகாமை முன்னிட்டு, கெம்பட்டி பகுதியில் உள்ள தர்மராஜா கோவில் வீதியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெறும் முகாமுக்கான முன்னேற்பாடுகள் மற்றும்…

கோவையில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டி

லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இறுதி போட்டியில் இந்தியன் வங்கி மற்றும் கேரள மின்சார வாரிய அணியினர் நாளை பலப்பரீட்சை கோவையில் 59 – ம் ஆண்டு…

மணலியில் இந்து முன்னனி சார்பில் 7500 புத்தகத்தில் செய்யப்பட்ட வித்யா கணபதி விநாயகர் சிலை

சென்னை மணலியில் இந்து முன்னனி சார்பில் 7500 புத்தகத்தில் செய்யப்பட்ட வித்யா கணபதி விநாயகர் சிலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. சென்னை மணலி புதுநகர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள…

சிவசேனா கட்சி ,அகில் பாரத் இந்து மகா சபா ஆகிய சார்பில்விநாயகர் சிலை பிரதிஷ்டை

கும்பகோணம் சிவசேனா கட்சி ,அகில் பாரத் இந்து மகா சபா ஆகிய சார்பாக தாராசுரம் அருகில் நெசவாளர் காலனியில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை .பிரதிஷ்டை செய்யப்பட்டது நிகழ்ச்சியில்…

கும்பகோணத்தில் தேசிய அளவில் சிலம்பு போட்டி

கும்பகோணம் மேஜர் டயான்சன் அவர்களின் பெயரால் நடத்தப்படும் தேசிய விளையாட்டுனால் ராஷ்ட்ரிய கேர்ள் மோசவோ பிசிகல் எஜுகேஷன் பவுண்டேஷன் ஆப் இந்தியா, நேஷனல் ஸ்போர்ட்ஸ் ப்ரொமோஷன் ஆர்கனைசேஷன்,…

தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அரியலூர் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரி சைபர் சேப்டி கிளப் இணைந்து தொலைத்தொடர்பு நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மீனாட்சி ராமசாமி கல்வி…

கோவையில் சந்தையை விரிவுபடுத்தும் (WorkEZ)

கோவையில் சந்தையை விரிவுபடுத்தும் (WorkEZ) அலுவலக இடங்களுக்கான சேவைகளை வழங்கி வரும் ,(WorkEZ),நிறுவனம் வீராஸ் இன்ஃப்ரா நிறுவனத்துடன் இணைந்து கோவையில் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில்…

பஞ்சப்பூரில் எனக்கு 300 ஏக்கர் நிலம் இருந்தால், மக்களே எடுத்துக் கொள்ளலாம்- கேஎன் நேரு விளக்கம்!

திருச்சி: திருச்சி பஞ்சப்பூரில் கேஎன் நேருவுக்கு 300 ஏக்கர் நிலம் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டிய நிலையில், அமைச்சர் கேஎன் நேரு விளக்கம் கொடுத்துள்ளார். பஞ்சப்பூரில் எனக்கு…

தாராபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.. இந்த ஊர்வலமானது தாராபுரம் காவல் நிலையம்…

வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் சிறப்பு உரையரங்கம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் சுதந்திர இந்தியாவில் தமிழரின் பெருமை என்ற தலைப்பில் சிறப்பு உரையரங்கம் ஆசியன் இன்ஸ்டிடியூட் வளாகத்தில்…

தீபாவளிக்கு மும்பை சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்-மும்பை விழித்தெழு இயக்கம்

தீபாவளிக்கு மும்பை -தென்தமிழகம் இடையே வழி மட்கோவ் (கோவா) மங்களூர்,கொல்லம், புனலூர், செங்கோட்டை, தென்காசி, அம்பை,சேரன்மகாதேவி, நெல்லைக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள்…

முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டு போட்டி ராமநாதபுரத்தில் தொடக்கம்

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை- 2025க்கான விளையாட்டுப் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் .மற்றும் இராமநாதபுரம் திமுக…

கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் தொடக்க நிலை மாணவர்களுக்கு குறுமவள அளவிலான கலைத் திருவிழா

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தொடக்கநிலை மாணவர்களுக்கான குறுமவள அளவிலான கலை திருவிழா போட்டிகள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப்…

அதிக பேட்மிட்டன் பிளேயர்ஸ் இருந்தும் கடந்த 10 ஆண்டுகளாக நேஷனல்ஸ் கலந்து கொள்ள முடியவில்லை-சட்டமன்ற உறுப்பினர் நாஜிம்

புதுச்சேரி மாநிலம் முழுவதும் குறிப்பாக காரைக்கால் மாவட்டத்தில் அதிக பேட்மிட்டன் பிளேயர்ஸ் இருந்தும் அவர்களால் கடந்த 10 ஆண்டுகளாக நேஷனல்ஸ் கலந்து கொள்ள முடியவில்லை.. இது தொடர்பாக…

புதுச்சேரி பாஜக மீனவர் பிரிவு மாநில தலைவர் நியமனம்

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் மீனவர் பிரிவு மாநில அமைப்பின் தலைவராக மாரியப்பன் அவர்களை மாநில தலைவர்.ராமலிங்கம் (Ex- mla) அவர்கள் அறிவித்து சான்றிதழ்…

தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம்-சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் துவக்கம்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் துவங்கப்பட்டது.

திருவாரூர் ஆர்.சி.பாத்திமா துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் “நகர்புறங்களிலுள்ள, அரசு உதவிபெறும் பள்ளிகளில்”; விரிவுப்படுத்தி இன்றைய தினம் (26.08.2025) துவக்கி வைத்தார்.அதன் ஒரு…

கோவை ஓ பை தமராவில் பீட்சா திருவிழா

கோயம்புத்தூர், ஆகஸ்ட் 26, 2025: கோவை ஓ பை தமராவில் உள்ள லா பெல்லா விட்டா மற்றும் ஹை டைவ் ஆகியவற்றில் நடைபெறும் பீட்சா திருவிழாவில் நடைபெறுகிறது.…

கோவை மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவர் பெ.மாரிசெல்வன் கள ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் திடக் கழிவு மேலாண்மை முறைகளை ஆய்வு செய்வதற்காக கோவை மாநகராட்சியின் பொதுச் சுகாதாரக் குழுத்…

காலை உணவு திட்டம் நகராட்சி மேயர் ஜெகன் துவக்கி வைத்தார்

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அரசு பள்ளிகளில் ஏற்கனவே நடைபெற்று வருகிறது இந்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யும் வகையில் இன்று சென்னையில்…

சிச்தாமூர் கிழக்கு ஒன்றியத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் 73 வது பிறந்த நாள் விழா

செங்கல்பட்டு மாவட்டம் சிச்தாமூர் கிழக்கு ஒன்றியத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் 73 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செங்குன்றம் காவல் மாவட்டம் சார்பில் ஆலோசனை கூட்டம்

செங்குன்றம் செய்தியாளர் செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் பாலாஜி தலைமையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் பாதுகாப்பு விழிப்பு உணர்வு குறித்து கலந்தாய்வுக் கூட்டம் செங்குன்றம்…

ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா!-வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழுடன் தங்கம், வெள்ளி நாணயம்பரிசு!

திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி பதினைந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு இளம் ஓவியர்களை ஊக்குவிக்கும் வகையில் திருச்சி மாவட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கான நடத்திய ஓவியப்போட்டி பரிசளிப்பு விழாதிருச்சி…

தேமுதிக து.மே.ஒ.செயலாளர் சென்னை பிரியாணி சரவணன் தலைமையில் விஜயகாந்தின் 73வது பிறந்தநாள் விழா

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் மேற்கு ஒன்றியம் கலிங்கமுடையான்பட்டியில் தேசிய முற்போக்கு திராவிட கழக கிளை சார்பில் (25/08/2025) கழக நிறுவனர், முன்னாள் எதிர் கட்சி தலைவர்,…

கோவை விஜிஎம் மருத்துவமனையில் அதிநவீன டயாலிசிஸ் மையம் துவக்கம்

கோயம்புத்தூர் ஈஸ்ட் ரோட்டரி கிளப் “கேரிங் ஹாண்ட்ஸ்GG 2576339” உலகளாவிய மானிய திட்டத்தின் கீழ், விஜிஎம் மருத்துவமனை & அறக்கட்டளையில் டயாலிசிஸ் மையத்தைத் திறந்து வைத்தது கோயம்புத்தூர்…

மதுரை, பாத்திமா கல்லூரி (தன்னாட்சி), இயற்பியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை முதுகலை வெள்ளிவிழா

மதுரை, பாத்திமா கல்லூரி (தன்னாட்சி), இயற்பியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை முதுகலை வெள்ளிவிழா நிதி சொற்பொழிவை நடத்தியது.சென்னை ARCI எரிபொருள் மின்கலம் (Fuel Cell) தொழில்…

59-வது பிஎஸ்ஜி கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டி

26.08.2025) நடைபெறும் அரையிறுதி போட்டிக்கு இந்தியன் வங்கி அணி, இந்திய விமான படை அணி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி மற்றும் கேரளா மாநில மின்சார வாரிய…

அகில பாரத மக்கள் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு இலவச விநாயகர் சிலை வழங்கும் விழா

அகில பாரத மக்கள் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு இலவச விநாயகர் சிலை வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவை அகில பாரத மக்கள் கட்சியினர்…

தாளநத்தம் பேருந்து நிலையம் முன்பு கேப்டன் விஜயகாந்த் 73வது பிறந்த நாள் விழா

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த தாளநத்தம் பேருந்து நிலையம் அருகில் தேமுதிக நிறுவனர், நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 73 வது பிறந்த நாள் விழா கடத்தூர்…

பாபநாசத்தில் இந்தியா சார்பில் மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் சோஜென்றியூ-கராத்தே பள்ளி மாணவ மாணவிகள் வெற்றி பெற்று சாதனை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் ஒக்கினாவா சோஜென்றியூ-கராத்தே பள்ளி மாணவ மாணவிகள் கேலோ இந்தியா சார்பில் மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில்11 தங்கம் ,8 வெள்ளி,4 வெண்கலம்…

அரியலூரில் நடந்தது விஜயகாந்த் பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது

அரியலூர் மாவட்ட தேமுதிக சார்பில் அரியலூர் கட்சி அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் இராமஜெயவேல் தலைமை தாங்கி விஜயகாந்த் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் பின்பு…

துறையூர் கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் விஜயகாந்த்-ன் 73வது பிறந்தநாள் கொண்டாட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செல்லதுரை தலைமையில்புரட்சி கலைஞர் கேப்டன் அவர்களின் 73 வது பிறந்த…

டிஆர் பாரிவேந்தர் 86வது பிறந்த தினத்தை ஒட்டி இளைஞர் எழுச்சி நாள் விழா

எஸ் ஆர் எம் பல்கலைக்கழக வேந்தர் இந்திய ஜனநாயக கட்சி மற்றும் பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் முன்னாள் எம்பி மாண்பமை டிஆர் பாரிவேந்தர் அவர்களின்…

இலஞ்சி பிஎட் கல்லூரியில் அறிவியல் மன்றம் துவக்க விழா

தென்காசி இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் அறிவியல் மன்றம் துவக்க விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார்…

கடலாடியில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் கட்டடம் திறப்பு விழா

முதுகுளத்தூர், தமிழ்நாடு முதலமைச்சர் (25.08.2025) ல்தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சிகளின் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் புதிய கட்டடம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி மற்றும் புதிய அரசு…

கொள்ளிடம் அருகே மின் கம்பியை மிதித்த 5 பசுமாடுகள் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

எஸ் செல்வகுமார் செய்தியாளர்சீர்காழி கொள்ளிடம் அருகே தைக்காலில் அறுந்த விழுந்த மின் கம்பியை மிதித்த 5 பசுமாடுகள் மின்சாரம் தாக்கி துடிதுடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்…

விஜயகாந்தின் 73வது பிறந்த நாள்–குன்னுப்பட்டியில் தேமுதிகவினர் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கல்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியம் குன்னுப்பட்டி தேமுதிக கிளை சார்பில் முன்னாள் மாவட்ட மாணவரணி துணை செயலாளர் மகேஸ்வரன் தலைமையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி கேப்டன்…

விஜயகாந்தின் 73 வது பிறந்த நாள் விழா-துறையூரில் தேமுதிகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்புறம் துறையூர் நகர தேமுதிக சார்பில் நகர செயலாளர் சங்கர் தலைமையில் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனரும், நடிகருமான…

எடப்பாடியார் பிரச்சாரத்தின் போது-துறையூரில் 108 வாகனத்தை தாக்கியதாக அதிமுகவினர் மீது வழக்கு பதிவு

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் பேருந்து நிலையம் அருகில் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” பிரச்சாரம் செய்ய நேற்று (24/08/205) மாலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

பாளையக்காரர்கள் காசுகளில் கணபதி

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் பாளையக்காரர்கள் காசுகளில் கணபதி குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர்…

கமுதி அருகே புதுக்கோட்டை ஊராட்சி மன்றத்தலைவருக்கு மக்கள் சேவகர் விருது வழங்கப்பட்டது

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் க.வீரபாண்டி ஆவர் தனது பனிக்காலத்தில் கிராமத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு சமூகப் பணிகளையும்,அரசின்…

கோவை குமரகுரு கல்லூரியில் புகழ்பெற்ற நடனக் கலைஞர் டாக்டர் அனிதா ரத்னம் அவர்களின் ‘ நாச்சியார் நெக்ஸ்ட்’ அரங்கேற்றம்

கோயம்புத்தூர் கோவையில் முதன்முறையாக குமரகுரு கல்வி நிறுவனங்களும், அபியாசா நடன பள்ளி இணைந்து, டாக்டர் அனிதா ரத்னம் அவர்களின் சிறப்புமிக்க ‘நாச்சியார் நெக்ஸ்ட்’ நாட்டிய நாடகம் அரங்கேற்றம்…

அய்யம்பேட்டையில் 10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் 10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை…

பாபநாசம் அருகே மேற்கூரை இடிந்து விழுந்த புண்ணியநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசம் அருகே மேற்கூரை இடிந்து விழுந்த புண்ணியநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி…. பள்ளி குழந்தைகளுக்கு சமையல் அறையில் பாட நடத்தும் அவல நிலை…. குடிநீர்,…

நிழலில்லாத நாள் – பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்

நிழல் இல்லாத நாள் பார்ப்பது எப்படி ?தேவகோட்டை -சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து நிழல் இல்லாத…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா

விஜயகாந்த் பிறந்தநாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும், திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா…

ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

எபிக் ஆஃப் அச்சிவர்ஸ் அமைப்பு சார்பில் தமிழ்நாடு சாதனையாளர்கள் விருது 2025 நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ரத்தினவேல் தேவர் வணிகவளாக கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்வில், மயான…

வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் 108 திருவிளக்கு பூஜை

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆவணி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பகல் 12- மணிக்கு சிறப்பு அபிஷேகம்…

மேட்டுப்பாளையம் தமிழ் சங்கத்தின் 52 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்

மேட்டுப்பாளையம் தமிழ் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தமிழ் சங்க அறக்கட்டளை அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ் சங்க தலைவர் கீ.து.ச சோலைமலை தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர்…

பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நல சங்கம்ஆலோசனை கூட்டம்

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட பொ.மல்லாபுரம் பேரூராட்சி அரசு மற்றும் அரசியல் பிரமுகர்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், அடிப்படை வசதிகளை முறையாக செய்து தர வேண்டும்…

வேப்பூர் அருகே கோவில் உண்டியல் திருடுவதற்கு காரில் வந்த மூன்று பேர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்

வேப்பூர் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கோவில் உண்டியல்களை திருட காரில் வந்த மூன்று பேரை கைது போலிசார் தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர் வேப்பூர்…

கமுதியில் இலவச கண்சிகிச்சை முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்,மதுரை ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை மற்றும் கமுதி என்விஷன்ஆப்டிகல்ஸ் இணைந்து நேற்று இலவச கண் சிகிச்சை முகாம்…

நெம்மேலி வருவாய் கிராமத்தில் தமிழக முதல்வரின் உழவரைத் தேடி வேளாண்மை முகாம்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் நெம்மேலி வருவாய் கிராமத்தில் தமிழக முதல்வரின் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை சிறப்பு முகாம் தோட்டக்கலை மலை பயிர்கள் துறை…

அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் சேதுபதி காசுகளில் கணபதி குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் சேதுபதி காசுகளில் கணபதி குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர்…