துறையூர் திராவிட கழகம் சார்பில் மணியம்மையார் பிறந்தநாள் பொதுக்கூட்டம்
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரையில் திராவிடர் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் 14/04/2025 அன்று மாலை சிறப்பாக…
அச்சம் தவிர்! ஆளுமை கொள்!!
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரையில் திராவிடர் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் 14/04/2025 அன்று மாலை சிறப்பாக…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் அமைத்து தரக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டு…
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு 1000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களுடன் ஆம்புலன்ஸில் ஏற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அணிவகுத்த…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தீயனைப்புதுறை சார்பில் தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு தீ தொண்டு நினைவு நாள் ஆண்டும் ஏப்ரல் 14ந் தேதி அனுசரிக்கப்படுகிறது.அதனைத் தொடர்ந்து…
மாதவரம் மூலக்கடையில் இருந்து மாதவரம் ரவுண்டானா செல்லும் கொல்கத்தா நெடுஞ்சாலை தட்டான் குளம் கணபதி தோட்டம் சாலை சந்திப்பு அருகே இராட்சிதகுடிநீர் குழாய் உடைந்து பல லட்சம்…
தமிழ் புத்தாண்டு விழா” தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் தமிழ் புத்தாண்டு விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சங்க பொதுச் செயலாளர் சினி வினோத்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர், சந்தப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே மாவட்டம் முழுவதும் 11 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டிலான ஆறு வாய்க்கால்கள் வடிகால்கள் என 80 இடங்களில் 965…
மதுரையில் புன்னகை பூக்கள் சிறப்பு பள்ளியில் இரண்டாம் ஆண்டு விழா….. மதுரையில் ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் புன்னகை பூக்கள் சிறப்பு பள்ளியில் இரண்டாம் ஆண்டு விழா…
கோவை வெள்ளலூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா சமூக சமத்துவத்தை வலியுறுத்தி புறாக்களை பறக்க விட்ட தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரஃபிகோவை வெள்ளலூர்…
தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் சொல்லிக்கிணங்க அகில இந்திய பொதுச் செயலாளர் வழிகாட்டுதலோடு கோவை தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் K.…
கமுதியில் பாஜக சார்பில் டாக்டர் அம்பேத்கர் 135-வது பிறந்த நாள் விழா ராமநாதபுரம் மாவட்டம், கமுதி -சந்தைப்பேட்டை பகுதியில் நேற்று டாக்டர் அம்பேத்கர் 135 வது பிறந்தநாள்…
கோவையில் ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் 15 ஆம் ஆண்டு ஸம்வத்ஸர அபிஷேகம் மற்றும் விசேஷ மஹா சண்டி ஹோமம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.…
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூரில் குத்தாலம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைப்பு:- அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்:-…
துறையூர் அம்மாபட்டியில் ஆர்எஸ்கே ஸ்ரீ சாய் புரமோட்டர்ஸ்-ன் “ஸ்ரீ அம்மன் நகர்” திறப்பு விழா துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள அம்மாபட்டியில் 13/04/2025 அன்று…
கோவை பொள்ளாச்சியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தனியார் பேருந்தில் பயணிக்க இலவசம் – பொதுமக்கள் மகிழ்ச்சி.. உலகத் தமிழர்களின் முக்கியமான கொண்டாட்டங்களில் ஒன்றான தமிழ் வருடப்பிறப்பு,தமிழ் புத்தாண்டு…
தாராபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து பெண்கள் வழிபாடுதாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. கோவில் திருவிழா கம்பம்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அதிமுக சார்பில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அலங்கார பந்தலில் அமைக்கப்பட்ட அம்பேத்கரின் திரு உருவப்படத்திற்கு, காஞ்சிபுரம்…
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பழைய விராலிப்பட்டி கிராமத்தில் குடி கொண்டிருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு காலை பால்குடம் எடுக்கும் நிகழ்வு…
தேவகோட்டை -சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து நிழல் இல்லாத நாளை பார்ப்பது எப்படி என்கிற அறிவியல்…
தேர்ட் ஐ பவுண்டேஷன் (Third Eye Foundation) சார்பாக கோவையில் நடைபெற்ற ஆட்டிசம் விழிப்புணர்வு நடிகை கெளதமி கலந்து கொண்டு ஆட்டிசம் விழிப்புணர்வு காணொளியை வெளியிட்டார் மாற்றுக்கிறனாளிகளுக்கான…
வலங்கைமான் அருகே உள்ள பூனாயிருப்பு கிராமத்தில் நடைபெற்ற பொது விநியோக திட்டம் தொடர்பான சிறப்பு குறைதீர் முகாமில் பொதுமக்கள் குடும்ப அட்டை தொடர்பாக பல்வேறு மனுக்களை அளித்தனர்.…
மதுராந்தகம் செய்தியாளர் ராஜசேகர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த மின்னல் சித்தாமூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் பாராட்டு சான்று வழங்கப்பட்டது.ஒன்றிய பஞ்சாயத்து…
மதுரை மூட்டா அரங்கத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக்கிளையின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. கல்வி மாவட்டச்செயலாளர் தனபாக்கியம்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பெருமங்கலம் கிராமத்தில் சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது நாடு முழுவதும்…
கண்டமங்கலம், விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய புதிய பி.டி.ஓ.,க்களாக ரா.சண்முகம், ஆர்.வெங்கடசுப்ரமணியன் ஆகியோர் பொறுப்பேற்றனர்.கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வட்டார ஊராட்சி பி.டி.ஓ.,…
காயல் பட்டிணம் : ஏப்.12 இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . அ தி…
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மின்சார வாரியம் எதிரே பரமக்குடி செல்லும் சாலையில் புதியதாக கட்டப்பட்ட முதுவை சாஸ்தா அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் மஹா…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் கோயிலில் வருடந்தோறும் குண்டம் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.அதே போல்…
திருச்சி திருச்சியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலத்தின் சார்பில் அலுவலக வளாகத்தில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் உறுதி மொழி எடுக்கப்பட்டது.இந்திய…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர். ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் தீனதயாள் உபாத்தியாயா 108-வது ஜெயந்தி மற்றும் மகன் பாவேஷ் மோகனின் 10-வது…
செய்தியாளர் பிரபு செல் :9715328420 நவரசம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி ஆண்டுவிழா. காங்கேயம் அடுத்துள்ள அரச்சலூர் நவரசம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின்…
மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மயிலாடுதுறைதருமபுரம் ஆதீனத்தில் ரூ.10-க்கு ஒருவேளை உணவு.வயோதிகர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு இலவசம், ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உணவுச்சாலையை தருமபுரம் ஆதீனம் திறந்து வைத்தார். மயிலாடுதுறை…
கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் (GCT) பொறியியல் படிப்பில் முதுகலை இறுதி ஆண்டு படித்து வரும் திலோத்தம்மா எனும் மாணவி தேசிய அளவிலான சவாலான மலைச் சைக்கிள்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் தொழுகைக்குப் பின் கருப்பு பேட்ச் அணிந்து மத்திய அரசுக்கு…
தர்மபுரி மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் மக்களை வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. பகலில் வாகனங்களில் கூட செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் காணப்பட்டது. இதனால்…
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட செட்டிகுளம் கிராமத்தில் குன்றின் மேல் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை…
அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும்…
இந்தியாவின் முன்னணி தேர்வு தயாரிப்பு நிறுவனமான ஆகாஷ் எஜுகேஷனல் நிறுவனம் இந்தியாவில் பொறியியல் மாணவர்களுக்கான முதன்மை தேர்வான ஜே.இ.இ.தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் படுத்தும் விதமாக இன்விக்டஸ் எனும்…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு குறித்து மாவட்ட சிறப்பு பொதுக்குழுகூட்டம்…
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஜெயின் சமூகத்தினர் சுமதிநாத் திருவுருவச் சிலையை நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று, கோயிலில் சிறப்பு வழிபாடு:- மயிலாடுதுறை…
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் பெருவிழா தேரோட்டம். திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் உள்ளிட்ட நிரளான பக்தர்கள் வடம்…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் கடலூர் மாவட்டங்களை இணைக்கும் கோட்டைக்காடு வெள்ளாறு மேம்பால அணுகு சாலைப் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தாமதமாகப் போட்டுவருவதால் வரும்…
அலங்காநல்லூர், ஏப்.10. மதுரை மாவட்டம். அலங்காநல்லூர் அருகேகோவிலூரில் உள்ள உச்சிமாகாளிஅம்மன் கோவில் பங்குனி திருவிழா நடந்தது. இதில் முதல் நாள் கம்பத்தடியான் கோவிலில் சிறப்பு பூஜையும், அன்னதானமும்…
சிறுதுளி அமைப்பு சார்பில் “நல்ல தண்ணி” திட்டம் அறிமுகம் கோவையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான சிறுதுளி அமைப்பு , நீர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் முயற்சிகளில்…
கோவை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினரின் ஆலோசனை கூட்டம் – யார் அந்த தியாகி என பேட்ஜுகள் அணிந்து கோஷங்களை எழுப்பிய அதிமுகவினர்…. அதிமுக பொதுச்செயளாளர்…
காஞ்சிபுரம் கோடை வெயிலில் பொதுமக்களுக்கு ஏற்படும் தாகத்தை தணிக்க அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை அணி சார்பில் காஞ்சிபுரத்தில் பிரம்மாண்ட தண்ணீர் பந்தல் தமிழகத்தில் அதிகரித்து வரும்…
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் ரெ.தங்கம் வழிகாட்டுதலின்படி மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் அ.ரகமதுல்லா உச்சநீதிமன்ற…
ஒன்றிய பாஜக அரசு வீட்டிற்கு உபயோகப்படுத்தும் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தியதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு – 1 ம் பகுதிக்குழு மற்றும் ஜனநாயக…
புற்று நோய் சிகிச்சைக்கு அதி நவீன லீனியர் ஆக்சிலரேட்டர் தொழில் நுட்பம் கோவையில் அறிமுகம் கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன லீனியர் ஆக்சிலரேட்டர் (Linear…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அலங்கியம் சிக்னல் அருகில் புதியதாக சேலம்.ஆர்.ஆர்.பிரியாணி கடை திறப்பு விழா நடைபெற்றது சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடை உரிமையாளர் சேலம்…
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அனைத்து கட்சியினர்…
கன்னியாகுமரி மையம் மாவட்டம் சார்பில் வக்ஃபு திருத்தச் சட்டத்தை கண்டித்து, ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் கன்னியாகுமரி மையம் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில்…
கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மராமத்து பணிகளை துவக்கி வைத்தார். கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டுக்குட்ப்பட்ட…
காஞ்சிபுரம் அடுத்த ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள பழைமையான அருள்மிகு ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் 1500 ஆண்டு பழமையான திருக்கோவில் ஆகும், கடந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு கோவில் சிதலமடைந்து…
கந்தர்வக்கோட்டை தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித் துறை சார்பில் ஆறு முதல் ஒன்பது வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு மற்றும் மூன்றாம் பருவம்…
மதுரையில் ஓய்வு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியில் வசித்து வந்தவர் ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்…
தென்காசி மாவட்டம் தென்காசி தெற்கு மாவட்டம் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் செங்கோட்டை பிரானூர் பார்டரில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களை தமிழக ஆளுநர்…
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் குத்தகை விவசாயிகளுக்கும் அரசின் அனைத்து சலுகைகளையும்…
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பங்களா மேடு ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் திருக்கோவில் 15 ஆம் ஆண்டு திருவிழா கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதையடுத்து மகா…
கோவை வி.ஜி.எம் மருத்துவமனை எண்டோஸ்கோபி மூலம் உலகின் 3வது பெரிய மற்றும் இந்தியாவின் மிக பெரும் பாலிப் கட்டியை அகற்றி சாதனை! வி.ஜி.எம் மருத்துவமனை, வயிற்றுக்குழாயின் எண்டோஸ்கோபி…
கம்பம் நகரில் மழையால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு நிவாரணம் வழங்கிய தேனி எம்பி தேனி மாவட்டம் கம்பம் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடை மழை…
இந்தியப்பள்ளி ஆசிரி யர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டமானது மதுரையில் கூட்டமைப்பின் தலைவர் ஹரிகிருஷ்ணன்தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 9வது அகில இந்திய மாநாட்டினை…
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் குத்தகை விவசாயிகளுக்கும் அரசின் அனைத்து சலுகைகளையும்…
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் தமிழக வெற்றிக் கழகம் பர்கூர் சட்டமன்ற தொகுதி சார்பாக போச்சம்பள்ளியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா இ.முரளிதரன் தலைமையில் போச்சம்பள்ளி பேருந்து…
ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன். தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பியது சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் இரத்து செய்து…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பங்குனி மாத பிரமோற்சவ தேர் திருவிழா மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுர ஆதீனத்திற்கு…
கோவை அரவிந்த் கண் மருத்துவமனையில், பைனோக்ஸ் நிறுவனத்தின் ஆதரவுடன், அதிநவீன அம்பிலியோபியா மற்றும் இருவிழி பார்வை கிளினிக்கை பெருமையுடன் துவக்கியுள்ள. பைனோக்ஸ் என்பது பார்வை சிகிச்சைக்கான ஏஐ…
பாபநாசம் அருகே அம்மாபேட்டையில் புளியக்குடி வடக்குதோப்பு கிராமங்களில் தார் சாலை, குடிநீர் வசதி அமைத்து தரக்கோரி கோரிக்கை ஆர்ப்பாட்டம்….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டையில் புளியக்குடி,…
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
கோவையில் நடைபெற்ற கோயம்புத்தூர் டிராவல் ஏஜெண்ட் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கோயம்புத்தூர் டிராவல் ஏஜெண்ட் அசோசியேஷனின் 5 வது பதவியேற்பு விழா வெகு…
பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி மகாகவி பாரதி மண்டல சந்திப்பு அச்சம் தவிர் தேஜஸ் 2025 என நடைபெற்ற இதில் சாதனை மகளிர்க்கு பாரதி கண்ட…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் புளியங்கன்டி அருகே தனியார் தோட்டத்தில் கிட்டுசாமி ( 75) என்பவர் இன்று ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். மதியம் சுமார் 3 மணி…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கிழக்கு ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளை கட்சியின் அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள சங்கபாளையம் காவடி கூட்டத்தாரின் 47 ஆம் ஆண்டு பங்குனி உத்திர தீர்த்த காவடி விழா. நடைபெற்றது.…
திருவொற்றியூர்அனுமதி இந்தி குப்பையை கொட்டியவருக்கு மாநகராட்சி ஒரு லட்ச ரூபாய் அபராதம் மணலி புதுநகரில் பல இடங்களில் அனுமதி இன்றி பலர் குப்பைக் கழிவுகளை கொட்டுவதாக புகார்…
கோவையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அம்மன் கோவில் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் தடுத்து நிறுத்தியதால்…
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டசபை தொகுதி திமுக இளைஞரணி சார்பில் குடவாசல் ஒன்றியம் மஞ்சக்குடியில் இந்தி திணிப்பு மற்றும் நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசை…
பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல் உதவி செயலியை காவல் ஆய்வாளர் மாணவர்களுக்கு அறிமுகம்…..…
துறையூரில் திமுக இளைஞர் அணி சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் ஒன்றிய பாஜக…
கோவை காளப்பட்டி அருகே நேத்ரா நகர் பகுதியில் தமிழகத்திலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளி மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான பூங்கா திறக்கப்பட்டது. கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு தன்னார்வ…
விருதுநகர் பராசக்தி மாரியம்மன்கோயில் பங்குனி பொங்கல் விழா விருதுநகர் அருள்மிகு பராசக்தி மாரியம்மன் திருக்கோவில் பங்குனிபொங்கல் திருவிழாவையேட்டி அம்மனுக்கு பால்குடம் தவழும்பிள்ளை கரும்பாலை செம்புலி கரும்பாலைதொட்டி அக்னிசட்டி…
விருது வழங்கும் விழா” மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் தமிழ்நாடு ஹோட்டல் சங்க தலைவரும், தொழிலதிபரும், நடிகருமான டெம்பிள் சிட்டி குமார் தலைமையிலும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்…
கோயம்புத்தூர் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. மக்களிடையே உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை எடுத்துரைக்கும் நாளாக இந்த நாள் உலக சுகாதார…
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் . பாபநாசம் அருகே இலுப்பக்கோரை பிரசித்திபெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஆலய திருவிழா அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்…… இதில்…
வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 கிராம ஊராட்சிகளில், நடப்பு நிதியாண்டில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 322 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி…
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடம் அருகே அருள் புறத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக இரண்டு வீடுகளில் மேற்கூரைகள் முற்றிலும் சேதம்…..5 லட்சம்…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் சங்கரன்கோவில் சாலையில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் 12.09.23 முதல் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளீர் கலைக்கல்லூரியில் 55 வது ஆண்டு விழா கொண்டாட பட்டது.இவ்விழாவில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இணை ஆணையர்.மாரிமுத்து தலைமை…
பிரபு தாராபுரம் செய்தியாளர்.செல்:9715328420 தாராபுரத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான சதுரங்க போட்டி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சதுரங்க கலைக்கூடம் சார்பில்மாவட்ட அளவில் நான்காம் ஆண்டு பள்ளி-மாணவ-மாணவிகளுக்கான…
திருநெல்வேலி மாவட்ட அனைத்து விளையாட்டுச் சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் சங்க தலைவர் முனைவர் க. சேவியர் ஜோதி சற்குணம் தலைமையில் பாளையங்கோட்டை, வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில்…
திருப்பாதிரிப்புலியூர் கிராமத்தில் தமிழ் அன்னைக்கு திருக்கோயில் அமைக்க பூஜை. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் திருப்பாதிரிப்புலியூர் கிராமம் 107 ஆத்தூர் ஊராட்சியில் தமிழ் அன்னைக்கு திருக்கோயில் அமைக்கபூஜை…
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் வலங்கைமானில் சிட்டோ ஸ்கூல் ஆஃப் இந்தியா கராத்தே பயிற்சி பள்ளியின் பட்டய தகுதி தேர்வு….. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள கோவிந்தராஜ் காம்ப்ளக்ஸ்…
கம்பம் அருகே அரசு கள்ளர் ஆரம்பப் புள்ளி நூற்றாண்டு விழா தேனி எம்பி பங்கேற்பு தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கருநாக்க முத்தன்பட்டி அரசு கள்ளர்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் பிரமோற்சவ திருவிழா. ஐந்தாம் நாளான இன்று தெருவடைச்சான் என்கிற பஞ்ச மூர்த்திகள்…
போடி சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் ராம நவமி விழா தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் இதயப் பகுதியில் அமைந்துள்ள சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் ராம நவமி திருநாளை முன்னிட்டு…
கோவையில் நடைபெற்ற அனைத்து மகளிர் சங்கமம் நிகழ்ச்சியில் சாதனை பெண்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்அகில பாரத பிராமணர் சங்கம் சார்பாக அனைத்து மகளிர் சங்கமம் எனும் மகளிர்…
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் டிஎஸ்பி உடன் மாணவர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் உலகத்தின் முதல் சிவன் ஆலயமான இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருள்மிகு மங்களேஸ்வரி உடனுறை அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயில் அஷ்ட பந்தன கும்பாபிஷேக பெருவிழா மிகச் சிறப்பாக…