Month: July 2025

மதுரை கத்தோலிக்க புதிய பேராயராக மேதகு முனைவர் அந்தோனிசாமி சவரிமுத்து பதவி ஏற்கிறார்

400 ஆண்டுகள் பழமையும் பாரம்பரியமும் வாய்ந்த மதுரை கத்தோலிக்கத் திருச்சபையின் புதிய தலைவராக மேதகு முனைவர் அந்தோனிசாமி சவரிமுத்து பொறுப்பேற்கிறார். இவர் தூத்துக்குடி மாவட்டம் வடக்கு வண்டானம்…

தங்க நாணயத்தை புழக்கத்தில் விட்ட மெட்ராஸ் பிரசிடென்சி!

தங்க நாணயத்தை புழக்கத்தில் விட்ட மெட்ராஸ் பிரசிடென்சி! திருச்சிராப்பள்ளி பொன்மலைப்பட்டி இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிகுலேசன்பள்ளி, திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து வரலாறு கூறும் நாணயங்கள் கண்காட்சியினை…

தாராபுரத்தில் புதிய மாநிலவரி அலுவலகம் திறப்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் புதிய மாநிலவரி அலுவலகம் திறப்பு ரூ.2.53 கோடியில் கட்டப்பட்ட கட்டடம் முதல்வர் மு க ஸ்டாலின் காணொலிக்காட்சி வழியாக திறந்து வைத்தார்.…

எஸ். திருபாலா செய்தியாளர் அந்தியூர்,ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்தில் உள்ள குருநாத சுவாமி கோவில் ஆடித் தேர்த் திருவிழா, வரும் 13 முதல் 16 வரை நடக்கிறது.…

துறையூர் ஸ்ரீ திருமலா ரோட்டரி சங்கம் துவக்க விழா

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் ஸ்ரீ பாக்கியலட்சுமி திருமண மஹாலில் புதிய “துறையூர் ஸ்ரீ திருமலா ரோட்டரி சங்கம்” துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பணி…

பிரமிடு வடிவ நாணயம் வரலாறு!

திருச்சிராப்பள்ளி பொன்மலைப்பட்டி இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிகுலேசன்பள்ளி, திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து வரலாறு கூறும் நாணயங்கள் கண்காட்சியினை பள்ளி வளாகத்தில் நடத்தியது. பள்ளி தாளாளர் அருட்பணி…

சசிதரூர் அப்படி பேசக்கூடாது என்பது என் கருத்து-செல்வப் பெருந்தகை

கோவை இந்தியா பாகிஸ்தான் போர் தொடர்பாக வெளிநாடுகள் தலையீடு இல்லை எனக் கூறுவதற்கு என்ன தயக்கம்?…ட்ரம்ப் கூறிய கருத்துகளுக்கு ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை மோடி -கோவையில் காங்கிரஸ்…

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி. உதகையில் குழந்தைகள் கடத்தல் போன்ற குற்ற செயல்களிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட மகிளா…

மதுரை விராட்டிபத்து பகுதியில் சோதனை சாவடி திறப்பு

மதுரை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், மாநகர காவல் ஆணையர் லோகநாதன் வழிகாட்டுதலின் படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்குட்பட்ட…

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எளிய அறிவியல் சோதனைகள் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எளிய அறிவியல் சோதனைகள் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

ஒரு கோடி சிவலிங்கம் கோயிலில் 18 டன் எடையில் 18 அடி உயர கைலாச அதிபதீஸ்வரர் உயர சிவலிங்கம் பிரதிஷ்டை

சத்தியமங்கலம் அருகே உள்ள தனவாசியில் ஒரு கோடி சிவலிங்கம் ஆலயம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இக் கோயில் வளாகத்தில் 18 டன் எடையுள்ள கல்லில் 18…

சுண்டகப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அடுத்த சுண்டகப்பட்டி கிராமத்தில் இன்று காலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஊர் கவுண்டர் ராஜா…

உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்காக வீடு வீடாக சென்று படிவங்களை கே.பி.சங்கர் எம்எல்ஏ வழங்கினார்

திருவெற்றியூர், திருவொற்றியூர் ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட சின்ன எர்ணாவூர் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வருகின்ற ஆறாம் தேதி புதன்கிழமை அன்று ராஜா சண்முகம் நகர்…

கமுதி அரசு நூலகத்தில் படித்த மாணவர் சாதனை

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அரசு முழுநேர நூலகம் இயங்கி வருகிறது. இதில் கமுதி சுற்று வட்டார மாணவர்கள், இளைஞர்கள் அதிகளவில் வருகைபுரிந்து மத்திய, மாநில அரசு நடத்தும்…

அரியலூர் மதிமுக சார்பில் புகார் மனு

கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்: அரியலூர் மாவட்ட மதிமுக செயலாளர் ராமநாதன் தலைமையில் நகர மதிமுக செயலாளர் வழக்கறிஞர் இரா மனோகரன் முன்னிலையில் அரியலூர்…

தேசிய நெடுஞ்சாலை துறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் காத்திருப்பு போராட்டம்

சென்னை துறைமுகம் முதல் எண்ணூர் துறைமுகம் வரை தேசிய நெடுஞ்சாலைதுறல சார்பில் நாலு வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது தினசரி இந்த சாலையில் நூற்றுக்கணக்கான கன்டெய்னர் லாரிகள் சென்று…

விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தம் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் தாம்பரம் வழக்கறிஞர் ரகுராமன் என்பவரை சமூக விரோதிகள் தாக்கியதை கண்டித்தும்…

விருத்தாசலம் அருகே சாலை மறியல்

விருத்தாசலம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த தே. கோபுராபுரம் கிராமத்தில் பல நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கிராம பொதுமக்கள்…

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அலுவல் பிரதிநிதிகள் ஆட்சியருடன் சந்திப்பு

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அலுவல் பிரதிநிதிகளாக மாநிலத் தலைவர் ராமலிங்கம் அவர்களால் நியமிக்கப்பட்ட மாநில செயலாளர் தமிழ்மாறன் மற்றும் மாநில ஊடகத்துறை துணை…

மீன் பிடிக்க அனுமதித்தால், மீன்களை விற்பனை செய்ய எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் வனத்துறையினர் ‘டிமாண்ட்’

வரட்டுப்பள்ளம் அணையில் மீன் பிடிக்க அனுமதித்தால், மீன்களை விற்பனை செய்ய எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என, வனத்துறையினர் ‘டிமாண்ட்’ விடுப்பதாக மீனவர்கள் குமுறுகின்றனர். அந்தியூர் அருகேயுள்ள வரட்டுப்பள்ளம்…

தென்காசி தினசரி சந்தை காய்கனி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதியதாக கட்டப்பட்ட மார்க்கெட் கட்டிடத்தில் ஏற்கனவே வியாபாரம் செய்த வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்க…

தமிழில் பெயர் பலகைகள் வைத்திட கோரி சோஷலிஸ்ட் ஜனதா கட்சியின் ஆர்ப்பாட்டம்

தமிழில் பெயர் பலகைகள் வைத்திட கோரி,தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வர, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சோஷலிஸ்ட் ஜனதா கட்சியின் ஆர்ப்பாட்டம் தஞ்சை இளஞ்சிங்கம்…

தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் வெளியிடும் அறிக்கை

பகுதிநேர ஆசிரியர்கள் 12000 பேர் குடும்பங்கள் வாழ்வாதாரம் காக்க பணி நிரந்தரம் தேவை: அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டு வகுப்பு மாணவர்களுக்கு…

புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

திருத்தங்கல் நாடார் கல்லூரி, தமிழ்த்துறை சார்பாக புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் என்னும் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளர்களாக, இலண்டன், தளிர் தமிழ்ப் பள்ளி முதல்வர்,…

அக்கச்சி பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சர்வதேச நண்பர்கள் தினம்

கந்தர்வகோட்டை ஜூலை 30 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கட்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மன்ற செயல்பாடுகள் மூலம் ஒவ்வொரு மாதமும் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்…

கோவையில் உணவிற்காக தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை விவசாய கிணற்றில் விழுந்து உயிரிழந்தது

. கோவை மேற்கு மலை தொடர்ச்சி பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளது. இந்த யானைகள் உணவிற்காக அடிக்கடி மலையை ஒட்டியுள்ள விவசாய விளைநிலங்கள் மற்றும் ஊருக்குள்…

பிரிட்டிஷ் இந்தியாவின் நாணய வரலாறு

திருச்சி பொன்மலைப்பட்டி: திரு இருதய மேல்நிலைப்பள்ளி திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து வரலாறு கூறும் நாணயங்கள் கண்காட்சியினை பள்ளி வளாகத்தில் நடத்தியது. பள்ளி தாளாளர் அருட்பணி…

கோவை சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் ஸ்லோகன் போட்டி-முதல் பரிசாக கார் வென்ற குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி

கோவை சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் ந நடத்திய ஸ்லோகன் போட்டியில்,மொபைல் போன் வாங்கிய குனியமுத்தூரை சேர்ந்த குடும்பத்தினருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. கோவை சுந்தராபுரம் பகுதியில்…

வரலாறு கூறும் நாணயங்கள் கண்காட்சி

திருச்சி பொன்மலைப்பட்டி: திரு இருதய மேல்நிலைப்பள்ளி திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து வரலாறு கூறும் நாணயங்கள் கண்காட்சியினை பள்ளி வளாகத்தில் நடத்தியது. பள்ளி தாளாளர் அருட்பணி…

பொந்தம்புளி உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பொந்தம்புளி உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. கமுதி அருகே பொந்தம்புளி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில், பொந்தம்புளி,…

அரியலூர் நகராட்சி ஏ ஐ டி யு சி சுகாதார தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்: அரியலூர் நகராட்சி ஏ ஐ டி யு சி சுகாதார தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது அரியலூர்…

சாலையோரம் விழிப்புணர்வு பதாகைகள் வைக்க அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள சாலைகளில் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மதுபான பாட்டில்களை வீசுவதை தவிர்க்கும் வகையில் மாவட்ட…

அய்யம்பேட்டை ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசுரம் வழங்குதல்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியில் போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. கல்லூரியின் போதைப்பொருள் தடுப்புக்குழுத் தலைவராக…

வால்பாறையில் காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நகர் மன்ற தலைவர் நிவாரண உதவி

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள தாய் முடி எஸ்டேட் தெப்பக்குளம் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் நுழைந்த காட்டுயானைகள் அப்பகுதியில் குடியிருந்து…

ஸ்டாலின் திட்ட முகாமில் 1598 மனுக்கள் வழங்கிய பொதுமக்கள் ,

மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார் , கடத்தூர்- தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த தாளநத்தம் ஊராட்சி சமுதாய கூட திருமண மண்டபத்தில்…

வக்ஃபு சொத்து எனக்கூறி பத்திரப் பதிவுக்கு மறுப்பு எம்.அகரம் கிராம பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம்

வக்ஃபு சொத்து எனக்கூறி பத்திரப் பதிவுக்கு மறுப்பு எம்.அகரம் கிராம பொதுமக்கள்மங்கலம்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் விருத்தாசலம்விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள எம்.அகரம் கிராமத்தைச்…

கடலூர் மாவட்ட ஊரக குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்

C K RAJANCuddalore District Reporter9488471235 கடலூர் மாவட்ட ஊரக குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார் மீன்வளம் மற்றும்…

சீர்காழியில் புதுச்சேரி மதுபானங்கள் கடத்தி வந்த ஆறு பேர் கைது

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் புதுச்சேரி மதுபானங்கள் கடத்தி வந்த ஆறு பேர் கைது.20 லட்சம் மதிப்பிலான மூன்று சொகுசு கார்கள் ஒரு இருசக்கர வாகனம்…

ராமேஸ்வரம் துறைமுக அலுவலக கட்டிட திறப்புவிழா

ராமேஸ்வரம் துறைமுக அலுவலக கட்டிட திறப்புவிழா தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் சார்பாக கட்டப்பட்ட ராமேஸ்வரம் புதிய துறைமுக அலுவலக கட்டிடம் திறப்பு விழா நிகழ்வில் தமிழகபொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள்…

கோவை மாநகராட்சி கூட்டரங்கில் சுகாதார குழு கூட்டம்

கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் தலைமையில் மாதாந்திர சாதாரண சுகாதார குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் நகர் நல…

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கரூர் மாவட்ட செய்தியாளர் மரியான் பாபு “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெறும் பகுதியை முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி. செந்தில்பாலாஜி நேரில் ஆய்வு…

வால்பாறையில் பழுதடைந்த நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் ஆய்வு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பழைய வால்பாறை பகுதியில் உள்ள செல்லாளிப்பாறை கிழக்கு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சுமார் 41 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்…

திருத்தணி முருகன் கோயில் திருவிழா-அதிமுகவினர் வழிபாடு

திருத்தணியில் நடைபெற்ற ஆடி திருக்கார்த்திகை திருவிழாவில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மேலும் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகையில் திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை…

உப்பிலியபுரத்தில்”உங்களுடன் ஸ்டாலின்” முகாமை எம்எல்ஏ ஸ்டாலின்குமார் துவக்கி வைத்தார்

உப்பிலியபுரத்தில்”உங்களுடன் ஸ்டாலின்” முகாமை எம்எல்ஏ ஸ்டாலின்குமார் துவக்கி வைத்தார் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (ஜூலை-29) “உங்களுடன் ஸ்டாலின்”…

காளிப்பட்டியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டியில் உள்ள சுதர்சனா பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று (ஜூலை-29) “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது.முகாமை எம்எல்ஏ ஸ்டாலின் குமார்…

சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் உலக புலிகள் தினம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் உலக புலிகள் தினத்தை முன்னிட்டு தனியார் திருமண மண்டபத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் சுமார் 1000 பள்ளி…

கமுதி பேரூராட்சி தூய்மைபணியாளர்கள் பணிசுமை அதிகரிப்பதாக கலெக்டரிடம் கோரிக்கை மனு

கமுதி பேரூராட்சி தூய்மைபணியாளர்கள் பணிசுமை அதிகரிப்பதாக. கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கினர் . . . . ராமநாதபுரம் மாவட்டம் கமுதிபேரூராட்சியில் சுமார் 27 நிரந்தர தூய்மைபணியாளர்கள்…

காசிமேடு பகுதியில் ரவுடியை வழி மறித்து சரமாரியாக வெட்டி சாய்த்த கும்பல்

சென்னை தண்டையார்பேட்டை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அருண்மொழி என்கின்ற மடோனா வயது 31, மணலி காவல்நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதுஇவர் தனது வீட்டின் அருகே இருசக்கர…

சென்னை திருவொற்றியூர் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவொற்றியூர் நான்காவது வார்டு உட்பட்ட எர்ணாவூர் சத்தியமூர்த்தி நகர் ஜோதி நகர் ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதியிலிருந்துமகளிர் உரிமைத் தொகை கேட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்ட பெண்கள் திருவொற்றியூரில்…

பர்கூரில் கான்கிரீட் சாலை அமைக்க பூஜை

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை பகுதியில் துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு செல்ல, புதிய கான்கிரீட் சாலைக்கு பூமி பூஜை செய்து பணிகள் துவக்கப்பட்டது. வேளாண்மை விற்பனை…

கந்தர்வகோட்டை அருகே அப்துல் கலாம் நினைவு தின கருத்தரங்கம்

கந்தர்வகோட்டை .புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு கருத்தரங்கமும் மற்றும் புலிகள் பாதுகாப்பு தினம்…

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற – பூரணாங்குப்பம் பனை ஆனந்தன்

புதுவை தமிழ்சங்கத்தில் நடைபெற்ற, கவிஞரேறு வாணிதாசன் அவர்களின் 111 வது பிறந்தநாள் விழாவில் (27- 7-2025 ) கவிஞரேறு வணிதாசனார் கலை, இலக்கிய பேரவை சர்பில் ,…

மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் சந்திப்பு

சந்திப்பு” மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் நடந்த விழாவில் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய…

வாடிப்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்- வெங்கடேசன் எம்எல்ஏ குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

வாடிப்பட்டி. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி சார்பில் வார்டு 1 முதல் 9 வரை உள்ள வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தனியார் மஹாலில் நடைபெற்ற உங்களுடன்…

வலங்கைமானில் சந்தன வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை

டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு மேட்டூர் அணை கடந்த மாதம் 12- ஆம் தேதி திறக்கப்பட்டது. பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு சுமார் 40 நாட்களை கடந்த நிலையில் ஆறுகளில்…

விருத்தாசலம் விருத்தாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூர திருக்கல்யாணம்

விருத்தாசலம். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உலக பிரசித்தி பெற்ற பாலாம்பிகை விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலித்து வரும் விருத்தாம்பிகை…

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டிகளில் முதல் பரிசினை வென்ற மாணவர்கள்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டிகளில் முதல் பரிசினை வென்ற மாணவர்களுக்கு பரிசுகளும்,சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

அரியலூர் கிங்ஸ் லயன் சங்கம் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்: அரியலூர் கிங்ஸ் லயன் சங்கம் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சிறப்பாக நடந்தது அரியலூர் அஞ்சப்பர் ஹோட்டலில் நடந்த…

காசி விசுவநாதர் ஆலயத்தில் காசி விசாலாட்சிக்கு அம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்

செய்தியாளர் பார்த்தசாரதி புதுவை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நவமால்காப்பேர் கிராமத்தில் காசி விசுவநாதர் ஆலயத்தில் காசி விசாலாட்சிக்கு அம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது நவமால்காப்பேர்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சார்பில் அப்துல் கலாம் நினைவு நாள் குழந்தைகளுக்கு பரிசுகள்

திருவண்ணாமலை மாவட்ட தெற்கு மாவட்ட சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் மற்றும் விழுப்புரம் மாவட்ட சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தும் முன்னாள்…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்ஞீலியில் அமைந்துள்ளது விசாலாட்சி உடனுறை ஞீலிவனேசுவரர் திருக்கோயில். அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகிய மூவரால் தேவாரப் பாடல் பெற்ற 61-ஆவது…

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம்

முதுகுளத்தூர் :தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மு.கருப்பையா தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் ப.ஜெகநாத பூபதி…

அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி ஆசிரியர்.திருப்பதி அவர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த தேவிரஅள்ளி கிராமத்தைச் சார்ந்த முனைவர்.திருப்பதி அவர்களுக்கு விருது காஞ்சி முத்தமிழ் மையத்தின் நிறுவனர் முனைவர் சூ. லாரன்ஸ் அவர்களின் தலைமையில் மறைந்த…

தாராபுரத்தில் வழக்கறிஞர் ஓட ஓட வெட்டி படுகொலை-பள்ளி தாளாளர் உட்பட 6 பேரை கைது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் பயங்கரம் ரவுடி கும்பலால் வழக்கறிஞர் ஓட ஓட வெட்டி படுகொலைபள்ளி தாளாளர் உட்பட 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை.…

தேவாலா: prcc தார் கலவை ஆலையின் சுற்று மதில் இடிந்து வீடுகள் சேதம் – பலமுறை புகார்கள் செய்தும் நடவடிக்கை இல்லை

நீலகிரி மாவட்டன் தேவாலா பகுதியில் செயல்பட்டு வரும் தார் கலவை (டார் மிக்சிங்) ஆலையின் சுற்றுச்சுவர் இன்று இடிந்து விழுந்ததால் அருகிலுள்ள வீடுகள் மிகவும் சேதமடைந்துள்ளன. இது…

ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் அதிமுகவில் இணைந்தார்!

ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் அதிமுகவில் இணைந்தார்! ராமநாதபுரம் மாவட்டம் ​ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னர் KBM. நாகேந்திரன் சேதுபதி அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…

ஸ்ரீ வாழவந்தம்மன் கோவில் ஆடி பொங்கல் விழாவில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

கமுதி அருகே பொந்தம் புளி ஸ்ரீவாழவந்தம்மன் கோவில் ஆடி பொங்கல் விழாவில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் . ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பொந்தம்புளி கிராமத்தில்…

அறந்தாங்கியில் 20 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வரும் திசைகள் விழா

அறந்தாங்கியில் 20 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வரும் திசைகள் விழாவிற்கு பங்கேற்க நானும் சென்றிருந்தேன்.

கந்தர்வக்கோட்டை அருகே உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் கடைபிடிப்பு

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்விற்கு…

ஆயிரப்பேரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தென்காசி, தென்காசி ஊராட்சி ஒன்றியம் ஆயிரப்பேரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆயிரப்பேரி சேவை மையத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரப்பேரி மற்றும் மத்தளம்பாறை ஊராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட…

சீர்காழி அருகே தண்ணீரின்றி காயும் 100 ஏக்கர் குறுவை பயிர்கள்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே தண்ணீரின்றி காயும் 100 ஏக்கர் குறுவை பயிர்கள். வயலில் இறங்கி விவசாயிகள் திடீர் போராட்டம்.மூடப்பட்டுள்ள பாசன வாய்க்கால்களை தூர்வாரி…

மதுரை மாநகர காவலர் குறைதீர்க்கும் நாள்

மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் காவலர் குறைதீர்க்கும் நாள் நடைபெற்றது. காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை மாநகர காவல்…

பாடகச்சேரி மகான் ஶ்ரீ-ல- ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் அருள் புரிந்த தவபீடத்தில் 76- ஆம் ஆண்டு ஆடிப்பூர குருபூஜை விழா.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரி மகான் ஶ்ரீ-ல- ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் அருள் புரிந்த தவபீடத்தில் 76- ஆம் ஆண்டு குருபூஜை விழாவில் முதல்…

அமீனாபாத் கிராமத்தில் திருத்தேர் திருவிழா

அரியலூர் வட்டம் அமீனாபாத் கிராமத்தில் திருத்தேர் திருவிழாஅரியலூரை அடுத்துள்ள அமீனாபாத் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஆதி சக்தி மாரியம்மன் ஆலய திருத்தேர் திருவிழா சிறப்பாக நடந்தது கடந்த…

கோவையில் மாநில அளவிலான கிளஸ்டர் கால்பந்து விளையாட்டு போட்டி

தமிழ்நாடு,புதுவை,அந்தமான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 400 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு கோவையில் சி.பி.எஸ்.இ.பள்ளிகளுக்கான கிளஸ்டர் கால்பந்து விளையாட்டு போட்டி ஈச்சனாரி ரத்தினம் பப்ளிக் பள்ளி சார்பாக…

டாடா மேஜிக் டெம்போ ஓட்டுநர்கள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி காரைக்கால் பெருந்தலைவர்காமராஜர் டாடா மேஜிக் டெம்போ ஓட்டுநர்கள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்: முக்கியதீர்மானங்கள். சுமார் நாற்பது ஓட்டுநர்கள் மற்றும் பத்து உரிமையாளர்கள் உள்ளடங்கிய பெருந்தலைவர்…

பவானிசாகர் அணை 32வது முறையாக 100 அடியை எட்டியது

சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை 32வது முறையாக 100 அடியை எட்டியது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில்…

சமூக சேவகர் சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் பிறந்த நாள் விழா

பிறந்த நாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லிலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா…

இந்திய உச்ச நீதி மன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன் – ஆனந்தம் சட்ட கல்லூரி திறந்து வைத்தார்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகில் ஆனந்தம் சட்ட கல்லூரி திறப்பு விழா. டெல்டா மாவட்ட மக்கள் முன்னேற்றத்திற் காக பல்வேறு கல்வி…

திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆதரவுடன் காமராஜ் பிறந்த நாளை முன்னிட்டு மூலனூர் இலவச கண் சிகிச்சை முகாம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆதரவுடன் பெருந்தலைவர் காமராஜ் பிறந்த நாளை முன்னிட்டு மூலனூர் இலவச கண் சிகிச்சை முகாம்…

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணியின் – சிறப்பு குழந்தைகள் பேரணி

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூா் இஸ்லாமிய குழந்தைகள் அமைப்பு- CIO சார்பாக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணியின் – தஞ்சாவூர் பொறுப்பாளர் பாத்திமா…

கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

தஞ்சாவூர் மாவட்டம்: கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை வள்ளலார் பள்ளி அண்ணா அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவுக்கு, சங்கத்…

கோவையில் நடைபெற்ற மஹா ருத்ராபிஷேக பூஜை

ஜெகன்நாத் பிராபர்ட்டீஸ் சார்பாக நடைபெற்ற இதில், திரளான பக்தர்கள் பங்கேற்பு சிவபெருமானுக்கு செய்யப்படும் சிறப்பு அபிஷேகமாக மகா ருத்ராபிஷேகம் செய்யப்படுகிறது செல்வச் செழிப்பு, நோயற்ற வாழ்வு, மன…

கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

வெளிநாடுகளில் இருந்து ஆர்வத்துடன் கலந்து கொண்ட பலர் இருபது வருடங்களுக்கு பிறகு பழைய நினைவுகளை பகிர்ந்து நெகிழ்ச்சி கோவை சரவணம்பட்டி கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் காவேரிப்பட்டணம் கிழக்கு மண்டல ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் காவேரிப்பட்டணம் கிழக்கு மண்டல ஆலோசனை கூட்டம் அகரம் கிராமத்தில் மண்டல தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த…

ஆவூரில் ஓரணியில் தமிழ்நாடு திமுக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 2026- ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜுலை 1- ந்தேதி “ஓரணியில் தமிழ்நாடு ” செயல் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.…

குச்சனூர் சனீஸ்வரர் பகவான் திருக்கோவிலில் ஆடி மாதம் பெருந்திருவிழா

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் சனீஸ்வரர் பகவான் திருக்கோவிலில் ஆடி இரண்டாம் சனிக்கிழமையில் ஏராளமான பக்தர்கள் அலைகடலாக குவிந்து தரிசனம் செய்தனர் தமிழகத்தில் சனீஸ்வரருக்கு…

கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஹெல்த் விழிப்புணர்வு கண்காட்சி

தேனி மாவட்டம் கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஹெல்த் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் உடலின் பாகங்கள்…

சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் பேரூராட்சி மன்ற தலைவர் குலுக்கல் முறையில் தேர்வு

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ் பேரூராட்சி 15 வார்டுகளை உள்ளடக்கியது மலை கிராமமாக உள்ள இந்த பேரூராட்சியில் மேகமலை ஹைவே விஸ் மகாராஜா மேட்டு…

பூரணாங்குப்பம் பனை ஆனந்தன் அவர்களுக்கு சிறந்த சமூக செயல்பாட்டாளர்- எனும் புதுவைச் தமிழ் சங்கம் விருது

புதுவை தமிழ்ச் சங்கம் கவிஞர் செவாலியே வாணிதாசன் பிறந்த நாள் விழா (26-7-25) கொண்டாடியது. இதில் சிறந்த சமூக செயல்பாட்டாளர் எனும் விருதை பூரணாங்குப்பம் பனை ஆனந்தன்…

அரியலூரில் நடந்தது லிகாய் எல்ஐசி முகவர்கள் சங்கம் கிளை 4வது மாநாடு

கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:- அரியலூரில் நடந்தது லிகாய் எல்ஐசி முகவர்கள் சங்கம் அரியலூர் கிளை 4வது மாநாடு அரியலூர் ஏ ஒய் எம்…

வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 729 க்கு ஏலம் போனது

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வலங்கைமான் – நீடாமங்கலம் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்…

சித்திரப்பட்டி கிராமத்தில் பழைய இடத்திலேயே வார சந்தை நடைபெறும்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மதுராபுரி ஊராட்சியில் உள்ள சித்திரப்பட்டி கிராமத்தில் பழைய இடத்திலேயே வார சந்தை நடைபெறும் என்று பிடிஒ தெரிவித்துள்ளார். சித்திரப்பட்டியில்கடந்த…

தூண்டில் வளைவை மாற்றிஅமைக்க நாம்தமிழர்கட்சி கோரிக்கை

தூண்டில்வளைவை மாற்றிஅமைக்க நாம்தமிழர்கட்சி கோரிக்கை . இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மீனவர்களுக்கான தூண்டில் வளைவு அமைப்பதில் அந்தப் பகுதி மீனவர்களிடம் அரசு ஆலோசிக்காமல் தூண்டில் வளைவு அமைத்து…

அரியலூர் மாவட்டம் மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் மாவட்ட பேரவை கூட்டம்

கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:- அரியலூரில் நடந்தது அரியலூர் மாவட்டம் மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் மாவட்ட பேரவை கூட்டம் சிஐடியு அலுவலகத்தில்…

திம்மநாதபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

கமுதி அருகே திம்மநாதபுரம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில், திம்மநாதபுரம், டிவிஎஸ்புரம், மாவிலங்கை ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.…

அரியலூரில் நெம்பர் ஓன் லயன்ஸ் சங்கம் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா

கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:- அரியலூரில் நடந்தது அரியலூர் நெம்பர் ஓன் லயன்ஸ் சங்கம் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா சிறப்பாக நடந்தது…

திருக்கோவிலூர் அருகே கழுமரம் கிராமத்தில் ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த பாலத்தால் 4 கிலோமீட்டர் சுற்றி வரும் அவலம்

திருக்கோவிலூர் ஜூலை 27.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கழுமரம் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஃபெஞ்சல் புயலில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் விளந்தை to…

கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கபாடி போட்டியில் வெற்றி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் கமுதி குறு வட்டார அளவிலான விளையாட்டு போட்டியில் கபாடி போட்டியில் வெற்றி பெற்ற கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளை பள்ளியின் தலைமையாசிரியர்…

தூத்துக்குடி பனிமயமாதா கோவில் கொடியேற்றத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் குளிா்பானங்களை வழங்கினாா்

தூத்துக்குடி பனிமயமாதா கோவில் கொடியேற்றத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் குளிா்பானங்களை வழங்கினாா்.தூத்துக்குடி உலக புகழ்பெற்ற இந்த பேராலயத்தின் 443ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தில்…