சீர்காழி தாலுகாவில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய காப்பீட்டு தொகை வழங்காததால் விவசாயிகள் அமைச்சரிடம் கோரிக்கை மனு

தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக அதிகபட்சமாக சீர்காலையில் கனமழைவு என்பது ஒவ்வொரு வருடமும் பெய்து வருகிறது இதனால் இந்த சீர்காழி கடைமடை பகுதியில் விவசாயம் செய்யப்பட்டுள்ள சுமார் ஒரு…

கும்பகோணத்தில் வருவாய்த் துறை அதிகாரிகளின் தவறான ஆவண குளறுபடி:: நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அவதி : ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுவாமிமலை பேரூராட்சியில், பல ஆண்டுகளாக நத்தம் நிலங்களில் குடியிருந்து வரும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஆவண குளறுபடி…

மாறுவோம் மாற்றுவோம். வீ த லீடர்ஸ் எனும் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம்

மாறுவோம் மாற்றுவோம். வீ த லீடர்ஸ் எனும் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம் அலுவலகம் கரூர் மாவட்டத்தில் துவங்கப்பட்டது. கரூர் மாவட்டம் ஈரோடு செல்லும் சாலையில்…

நரிமணம் ஊராட்சியில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

நாகப்பட்டினம்,ஜூன்.11-திருமருகல் ஒன்றியம் நரிமணம் ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் விளை நிலம் காப்போம் இயக்கம் விவசாயிகள் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது. முகாமிற்கு வட்டார துணை…

காணாமல் போன 11-செல் போன் மீட்பு உறியர்வர்களிடம் ஒப்படைத்த தாராபுரம் காவல்துறையினர்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் நடப்பாண்டில் பல்வேறு இடங்களில் கை பேசியை (செல்போன்) தவறவிட்டவர்கள் தாராபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில், தாராபுரம் காவல் துணை…

பெரியகுளம் அருகே மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உடலுக்கு மாவட்ட கலெக்டர் அஞ்சலி

பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி காட்ரோடு பகுதியில் உள்ள இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் பண்ணை வீட்டில் உடல் நலக்குறைவால் காலமான இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின்…

திமுக கூட்டணியில் தற்போது இல்லை; தேர்தல் நேரத்தில் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் – கோவையில் வீரபாண்டியன் பேட்டி

கோவை ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இரண்டு நாட்களாக நடைபெற்றது.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை…

மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த சமூக செயற்பாட்டாளர்கள்!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 147-வது மாவட்ட ஆட்சியராக திரு. பிரதிக் தயாள், இ.ஆ.ப. பொறுப்பேற்றுள்ளார்.தமிழ்நாடு கன்ஸ்யூமர் ஃபெடரேஷன் தலைவரும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினருமான சிவசங்கர சேகரன்,…

தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமான பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் 1-ஆவது வார்டு கோட்டைமேட்டு தெருப்பகுதியில் இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதி 2025-2026-இன் கீழ் ஒரு இலட்சம் கொள்ளளவு…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பேருந்துகளை நிறுத்தவும் இயக்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயால் இன்று நேரில்…

தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி நான்கு வருடங்களுக்கு முன்பு திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி எந்த அளவுக்கு எப்படி…

38 ஆண்டுகால வீட்டுமணை கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் விஜய்க்கு தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் கோரிக்கை

தூத்துக்குடி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் இந்தியாவிற்கு தமிழகம் முன் மாதிரி மாநிலமாக திகழ வேண்டும் அதற்கு அனைவரும் ஓத்துழைத்து அனைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர்.…

திருமருகல் ஒன்றியத்தில் தொடர் மின்தடைநீர் பற்றாக்குறையால் கருகும் பருத்திப் பயிர்-விவசாயிகள் வேதனை

நாகப்பட்டினம்,ஜூன்.10-திருமருகல் ஒன்றியத்தில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக ஏற்படும் மின்தடையால், ஆழ்துளை கிணறுகளிலிருந்து போதிய தண்ணீர் எடுக்க முடியாமல் இளம் பருத்திப் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால்…

நாகை தனியார் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாக அலட்சியப் போக்கால் பாதிப்புக்கு உள்ளாகும் ஆசிரியர்கள் மாணவர்கள்

நாகப்பட்டினம்,ஜூன்.10-நாகை மாவட்டம் காடம்பாடியில் ஏடிஜே தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த கல்லூரி அரசு உதவி பெறும் கல்லூரி…

தீப அஞ்சலி புகையில் பாரதிராஜாவுக்கு அஞ்சலி!

​இயக்குனர் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கோவை குனியமுத்தூர் UMT ராஜா என்ற கலைஞர் ஒரு தனித்துவமான முயற்சியை மேற்கொண்டுள்ளார். ​மெழுகு திரியிலிருந்து…

தினசரி மின் தடை, குறைந்த மின் அழுத்தம்: குறுவை சாகுபடி பாதிப்பு :விவசாயிகள் மின்சார வாரிய கோட்ட பொறியாளரிடம் மனு

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் முப்பரிமாண மின்சாரம் முறையாக கிடைக்காததால் விவசாய நிலங்களுக்கு நீர்பாய்ச்ச மின் மோட்டார்கள் இயங்காமல், குருவை சாகுபடி மேற்கொள்வதற்கு…

தூய்மைப் பணிகள் தனியார்மயத்தை கைவிட வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வாலிபர் சங்கத்தினர்

மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், பணியில் உள்ள தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மற்றும் தனியார் நிறுவன முறைகேடுகள்…

கூத்தாநல்லூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கிராம பொதுமக்கள் போராட்டம்

கூத்தாநல்லூர்., ஜூன். 10திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் , அருகே பண்டுதக்குடி சாலையில் காடுவெட்டியில் பகுதியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற கோரி அந்த…

திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு இளநீர் வழங்கல்

நாகப்பட்டினம்,ஜூன்.9 –நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார துறை சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இளநீர், பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில்…

திருமருகல்மகாமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

நாகப்பட்டினம்,ஜூன்.9 –நாகை மாவட்டம் திருமருகல் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த…

கம்பம் மெட்டு மலைச்சாலை பணிகம்பம் எம் எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா ஆய்வு

தேனி மாவட்ட எல்லைப் பகுதிகளில் கேரள மாநிலம் அமைந்துள்ளது. தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய சாலைகளாக குமுளி போடிமெட்டு, கம்பம் மெட்டு மலை சாலை ஆகிய வழித்தடங்கள்…

வில்லியனூர் ரயில்வே தண்டவாளப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு; உடனடி சீரமைப்பு கோரி பொதுமக்கள் வலியுறுத்தல்

20 நாட்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட பணிக்குப் பிறகும் சாலை சீரமைக்கப்படாததால் விபத்து அபாயம் அதிகரிப்பு வில்லியனூர், ஜூன் 9: புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் ரயில்வே நிலையம் அருகே,…

கோவை லுலு ஹைப்பர் மார்க்கெட்டின் 3-ஆம் ஆண்டு விழா

ஜூன் 11 முதல் 14 வரை “பிளாட் 50% மெகா விற்பனை” கோவை லுலு ஹைப்பர் மார்க்கெட் தனது மூன்று ஆண்டுகால வெற்றிகரமான வணிகப் பயணத்தை நிறைவு…

கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் சார்பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்

கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக முகவர்கள் மனம் மற்றும் உடல் நலம் கருதி யோகா பயிற்சி முறைகள் மற்றும் ஆலோசனை கூட்டம், ஹோட்டல் டைமண்ட்…

பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைக்க எதிர்ப்பு: தாராபுரத்தில் பரபரப்பான திடீர் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு!

தாராபுரம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் என்.என்.பேட்டை வீதியில் உள்ள 17-வது வார்டு, வைரவன் கோவில் தெரு அருகே ராஜ வாய்க்கால் தரைமட்ட பாலம் கட்டும் பணிகள் தற்போது…

குண்டடம் காசிலிங்கம்பாளையம் கிராம மக்களின் பட்டா கோரி காத்திருப்பு போராட்டம்.

குண்டடம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே காசிலிங்கம்பாளையம் கிராமம் நாவிதன்புத்தூர் ஊர் கூலி தொழிலாளிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் 25 நபர்கள் காசிலிங்கம்பாளையம் கிராமம் புல எண்…

இந்திய பொம்மலாட்டங்கள் அஞ்சல் தலைகளில் வடிவமைப்புப் பிழைகள் – பருந்துப் பார்வை கொண்ட அஞ்சல் தலை சேகரிப்பாளர் சிறப்பு சொற்பொழிவு

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் இந்திய பொம்மலாட்டங்கள் அஞ்சல் தலைகளில் வடிவமைப்பு பிழைகள் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர்…

அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் நடத்திய சுற்றுச்சூழல் தின விழா

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் சுற்றுச்சூழல் தின விழா கடைப்பிடிக்கப்பட்டது.திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப்செயலர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார் . தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை தாங்கினார். நிறுவனர்…

ராசிபுரத்தில் மருத்துவமனை அருகே உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி பொதுமக்கள் மனு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வி.நகர் பட்டணம் சாலையில் வெறும் 5 மீட்டர் இடைவெளியில் செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட…

நாமக்கல் மாவட்ட பாஜக நிர்வாகிகள் ராஜினாமா

ஜூன்.09.நாமக்கல் நாமக்கல்:ஊர்வலமாக சென்று மாவட்ட பாஜகவில் அலுவலகத்தில் கூண்டோடு ராஜினாமா…மாவட்ட செயலாளரை தொடர்பு கொண்டு ராஜினாமா கடிதத்தை வழங்கினர்… மன வருத்தத்துடன் விலகி அண்ணாமலை இயக்கத்தில் சேருவதாக…

இந்தியாவின் தீப்பெட்டி மற்றும் அது சார்ந்த வர்த்தகத்தின் தபால் மரபு நூல் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் சுஷில் மெஹ்ரா எழுதிய ‘இந்தியாவின் தீப்பெட்டி மற்றும் அது சார்ந்த வர்த்தகத்தின் தபால் மரபு’ புத்தகம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி…

மாதவரத்தில் இலவச மருத்துவ முகாம்

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் தபால் பெட்டி, எம். ஆர். எச். சாலையில் சி. எஸ். ஐ.அருள் கிறிஸ்துவ ஆலயத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில்,…

மனிதநேய மக்கள் கட்சியின் தாம்பரம் பகுதி சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டம்

தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ்… தாம்பரத்தில் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் தாம்பரம் பகுதி சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் 10 ஆண்டு அதிமுக ஆட்சியில்…

விவசாய நிலங்களின் வழியாக டவர்லைன் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்- விவசாய சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

விவசாய நிலங்களின் வழியாக டவர்லைன் அமைக்கும் திட்டத்தை கைவிடவேண்டும் என்று குண்டடம் அருகே, நடைபெற்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. குண்டடம் அருகேயுள்ள மேட்டுக்கடையில்…

தூத்துக்குடியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் 50 போ் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்

அனைவரையும் கீதாஜீவன் சால்வை அணிவித்து வேஷ்டி சேலை வழங்கி கௌரவித்து திமுகவில் இணைந்ததற்கு வாழ்த்தி வரவேற்று வரும் காலத்தில் தங்களது பகுதியில் திமுக ஆட்சியில்நடைபெற்ற திட்டங்களையும் ஸ்டாலின்…

குண்டடம் கிழக்கு ஒன்றியத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

திருப்பூர் மாவட்டம் குண்டடம் கிழக்கு ஒன்றியத்தில் அதிமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிமுக திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் சி. சிவசாமி தலைமை…

அண்ணாமலை இயக்கத்துக்கு தமிழரின் தலைமை விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு

தஞ்சாவூர்: தமிழரின் தலைமை விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் உழவன் டாக்டர் அருணா அஜீஸ் கண்ணன்,அவர்கள்அண்ணாமலை துவங்கிய இயக்கத்திற்கு, அவரது முழு ஆதரவு தெரிவித்தார்.பிறகு அவர் பேசியதாவது…

SHINE திட்டம்- காரைக்கால் மாவட்டத்தில் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சி

புதுச்சேரி-காரைக்கால் இந்திய அரசின் இந்தியத் தர நிர்ணய அமைப்பின் (BIS) சென்னை கிளை அலுவலகம், SHINE திட்டத்தின் காரைக்கால் மாவட்டத்தில் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சியை நடத்தியது.…

பொம்மிடி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே துறிஞ்சிப்பட்டி அடுத்த வடசந்தையூர் 4 ரோட்டில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் எண் 2875 அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி, அப்பகுதி…

சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்த பெண் நிர்வாகி பாஜகவில் இருந்து விலகல்

1996 ஆம் ஆண்டு, மதிப்பிற்குரிய திரு. எல்.கே. அத்வானி அவர்களும், பாரத ரத்னா திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களும் வழங்கிய முன்மாதிரியான தலைமைத்துவத்தால் ஈர்க்கப்பட்டு நான்…

கோவையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவை, ஜூன் 8: பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்டக் குழு சார்பில் ஜூன்…

ஜெயங்கொண்டத்தில் பாஜக சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம்: கட்சியை விட்டு வேறு இயக்கங்களுக்கு செல்ல மாட்டோம் என நிர்வாகிகள் உறுதிமொழி

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலக கூட்டரங்கில் மாவட்டத் தலைவர் மருத்துவர் பரமேஸ்வரி தலைமையில் அவசர ஆலோசனைக்…

குற்றாலத்தில் அரிய வகை பழங்கள் வரத்து அதிகரிப்பு

தென்காசி ஜூன் 8 – தென்காசி மாவட்டம் இயற்கையாகவே மலைகள் சூழ்ந்த பகுதியாக இருப்பதால் இயற்கையின் ஆர்ப்பரிப்புகள் காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்து வருகிறது தற்போது மழையும்.…

புளியங்குடியில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை- 4 பேர் கைது

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூன் 8- தென்காசி மாவட்டம்புளியங்குடி பகுதிகளில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த நான்கு நபர்களை போலீசார்…

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை.

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூன் 8 தென்காசி மாவட்டம் இயற்கை சார்ந்த பொதிகை மலை தொடர்ச்சியின் அடிவாரப் பகுதியில் அமைந்த மாவட்டமாகும் இப்பகுதியில் அதிகமான…

ஒரு பக்கம் ஒரு கருப்பொருள் அஞ்சல் தலை காட்சிப்படுத்தும் பயிற்சி பட்டறை

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் ஒரு பக்கம் ஒரு கருப் பொருள் அஞ்சல்தலை காட்சிப்படுத்தும் பயிற்சி பட்டறை திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர்…

திருமருகல் அருகே ஓஎன்ஜிசி நில எடுப்பில் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களுககு இழப்பீடு வழங்க வேண்டும் கிராம கூட்டத்தில் தீர்மானம்

நாகப்பட்டினம்,ஜூன்.7-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் கங்கை மாரியம்மன் கோவிலில் கிராம கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் திருநீலகண்டன், கோவிந்தராஜன் ஆகியோர் தலைமை…

செங்குன்றம் தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இலவச வகுப்பு

செங்குன்றம் செய்தியாளர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் அகர்வால் உத்திரவின்படி, வடமண்டலம் இணை இயக்குனர் மற்றும் மாவட்ட அலுவலரின் வழிகாட்டுதலின்படி,நிலை அலுவலர் போக்குவரத்து P.…

தென்பட்டினம் கிராமத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிசேக விழா

கல்பாக்கம் ஜுன் 7செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் தென்பட்டினம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஸ்ரீதேவி…

காங்கயம்: மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பேற்பு.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் புதிய காவல் ஆய்வாளராக நிர்மலா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு சக போலீஸார் வாழ்த்து தெரிவித்தனர்.

அரசுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கரமைப்பு – தமிழக முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டிணத்தில் சொந்த வீடு நிலம் இல்லாமல் வாடகை…

பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் ஏரி புனரமைப்பு பணி சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி நேரில் ஆய்வு மேற்கொண்டார்

தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில், இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பில் 22 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் ஏரி புனரமைப்புப் பணிகளை, பல்லாவரம்…

வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளிகள் திறந்த முதல் நாளான நேற்று முன்தினம் அனைத்து மாணவர்களுக்கும் தமிழக அரசு வழங்கும் விலையில்லா நோட்டு புத்தகங்கள்…

திருப்பூர் மாவட்டம் மூலனூர் அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

தாராபுரம் அருகே அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது தாராபுரம் அடுத்துள்ள மூலனூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் கன்னிவாடி, எடைக்கால்பாடி உட்பட6 பஞ்சாயத்துகளில் நிர்வாகிகள் கூட்டம் வெள்ளியம்பள்ளத்தில்…

சிறந்த சுற்றுச்சூழல் அமைப்புக்கான விருது

புதுச்சேரி அரசு அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச் சூழல் துறை, மாசு கட்டுப்பாடு குழுமம் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினம் (05-06-2026) கொண்டாடப்பட்டது. இதில் 2022 to 2024…

உலக சுற்று சூழல் தினம் திருவொற்றியூரில், மரக்கன்று நடும் விழா

திருவொற்றியூர், மே, 6- உலக சுற்று விழா தினத்தையொட்டி, திருவொற்றியூர் பகுதியில், மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. உலக சுற்று சூழல் தினத்தையொட்டி, நேற்று, சென்னை பெருநகர…

திருவாரூரில் கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர் கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் அலுவலகம் முன்புதிருவாரூர் மாவட்ட தமிழ்நாடுஅரசு கூட்டுறவு துறை ஊழியர் சங்கத்தினர் மண்டல இணைபதிவாளர் நடவடிக்கையை கண்டித்து கோசமிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.…

பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பேரூராட்சிகளில் பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினவிழா

பாப்பிரெட்டிப்பட்டி,ஜூன் 6- பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் நடந்தகூட்டத்திற்க்கு பேரூராட்சி தலைவர் மாரி தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள்,அலுவளக பணியாளர்கள் கலந்துகொண்டுஅரசு கல்லூரி…

பாப்பிரெட்டிப்பட்டியில் பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 6- பாப்பிரெட்டிப்பட்டி பத்திரிகையாளர் சங்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாப்பிரெட்டிப்பட்டி சமூகநீதி மாணவர் விடுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்க்கு…

தெ.மேட்டுப்பட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா கல்வி உபகரண பொருட்கள் கருப்பையா எம்.எல்.ஏ., வழங்கினார்.

வாடிப்பட்டி, ஜூன்.5- மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம்தெ.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பாக மாணவ மாணவிகளுக்கு விலையில்லா கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி…

கொண்டையம்பட்டி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

அலங்காநல்லூர்.ஜுன். 06- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், முன்னிலையில்…

உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபா கூட்டம்

சுற்றுசூழல் பாதுகாப்பில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை கிராம பஞ்சாயத்துக்களுக்கும் விரிவுபடுத்த கொத்தமங்கலம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் மனு திருத்துறைப்பூண்டி ,ஜூன்-06. உலக…

புகழுர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு..

கரூர் மாவட்ட ஆட்சியர் சி.முத்துக்குமரன் இ,ஆ,ப. மண்மங்கலம் மற்றும் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப்…

கரூர் மாவட்டம் புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்

கரூர் மாவட்டம் புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் நடைபெற்றது. புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ஜூன் – 5ல் உலக…

திட்டச்சேரி அருகேசாலையோரம் குப்பைகளை எரியூட்டுவதால் வாகன ஓட்டிகள் அவதி – பேரூராட்சி வாகனங்களை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்.

நாகப்பட்டினம்,ஜூன்.5-நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மீதமுள்ள குப்பைகள் பனங்குடி பிராவடையான் ஆறு அருகில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று…

திருமருகல் ஒன்றியத்தில்12 இடங்களில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்,ஜூன்.5-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள 12 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் எதிரில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருமருகல் ஒன்றியம் புத்தகரம் தொடக்க…

பனங்குடியில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் உருவபொம்மை எரிப்பு – மௌவுணம் காக்கும் தவெக அரசுக்கு எதிராகவும் விவசாயிகள் கண்டனம் தெரிவித்து போராட்டம்

நாகப்பட்டினம்,ஜூன்.5-கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் புதிய அணை கட்ட முயலும் கர்நாடக மாநில முதல்வர் டி.கே.சிவக்குமாரின் உருவபொம்மையை எரித்து விவசாயிகள் நாகை பனங்குடி பகுதியில் இன்று…

கூவத்தூர் கிறிஸ்துவ ஆலயங்களுக்கு சாலை வசதி; கிறிஸ்துவ அமைப்பினர் கோரிக்கை

கல்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் ஊராட்சியில் 9 கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளன இந்த அமைப்பின் சார்பில் கூவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கே.பி. சகாதேவனுக்கு…

தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் 20 தங்கம் உட்பட 39 பதக்கங்களை வென்று அசத்திய ஆண்ட்லீ ப்ளோக் பெல்ட் அகாடமி

அகாடமி நிறுவனர் மற்றும் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்லீக்கு ஆளுயுர மாலை அணிவித்து பொதுமக்கள் பாராட்டு சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் கோவை என்.ஜி.ஜி.ஓ.காலனி…

மாற்றுத்திறனாளிகளுக்கான 8வது இந்திய ஓபன் பாரா சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மதுரை வீரர்கள் சாதனை

மாற்றுத்திறனாளி களுக்கான 8வது இந்திய ஓபன் பாரா சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டி மே 26 ம் தேதி முதல் 29 ம் தேதி வரை 2026…

ராயல் கேர் மருத்துவமனை சார்பாக சின்னியம்பளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் திறப்பு விழா

ராயல் கேர் மருத்துவமனை சார்பாக சின்னியம்பளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் திறப்பு விழா சி.எஸ்.ஆர்.நிதியின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்ட நவீன சுகாதார வசதிகளுடன் கூடிய…

தாராபுரத்தில் 123 டன் நெல் விதைகள் விற்பனைக்கு தடை- விதை ஆய்வு துணை இயக்குநர் நடவடிக்கை

தாராபுரம் பகுதியில் ரூ.49 லட்சம் மதிப்பிலான 123 மெட்ரிக் டன் நெல் விதைகளுக்கு, விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட விதை…

மதுரையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், யா.ஒத்தக்கடை தொடக்கப்பள்ளி யில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி துவங்கியது. மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) வீரராகவன் குழந்தைகளுக்குப்…

குப்பை வண்டியில் தவறுதலாக போட்ட 5 பவுன் தங்க சங்கலியை மூதாட்டியிடம் ஓப்படைத்த தூய்மை பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை

தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் தினமும் காலையில் லோடு ஆட்டோ மூலம் தூய்மை பணியாளா்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகாிப்பது வழக்கம். இந்நிலையில் அண்ணாநகா் 3வது தெரு…

கழிவுமீன் நிறுவங்களை மூடக்கோரி கிராம மக்கள் 751 வது நாள் போராட்டம் .

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியம், எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் பொட்டலூரணி. நான்கு கிராமங்களைக் கொண்ட இவ்வூராட்சியில், பொட்டலூரணி கிராமம் மட்டுமே ஏறத்தாழ சரிபாதி மக்கள் தொகையைக்…

ஓய்வு பெற்ற கல்லூரி தமிழ்த்துறைத் தலைவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

கும்பகோணம்: தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்கம் கல்லூரிகளில் 1997 முதல் பல்வேறு கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்து வந்த அரசினர் கலைக்கல்லுாரியில் 2025 – 2026ம் கல்வியாண்டில்…

சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் வட்டம், சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் டி..ஆர்.நம்பெருமாள் தலைமை…

தருமபுரியில் ஸ்ரீ சாய் அன்னதான சேவை சார்பில் மாதந்தோறும் அன்னதானம் வழங்கும் விழா.

தருமபுரி – தருமபுரி எஸ். வி. ரோட்டில் உள்ள நகர பாரதிய ஜனதா அலுவலகத்தில் ஸ்ரீ சாய் அன்னதான சேவை சார்பில் மாதம் தோறும் வியாழக்கிழமைகளில் நகர…

திருமருகல் ஒன்றியத்தில் கோடை விடுமுறை முடிந்துபள்ளிக்கு வந்த மாணவர்களை- ஆசிரியர்கள், ஆரத்தி எடுத்து வரவேற்றனர்

நாகப்பட்டினம்,ஜூன்.4-திருமருகல் ஒன்றியத்தில் கோடை விடுமுறை முடிந்து மாணவ-மாணவிகள் நேற்று பள்ளிக்கு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பள்ளிகள் திறப்புதமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு கடந்த…

போச்சம்பள்ளி அருகே அகரம் கிராமத்தில் மலர் தூவி, ஆராத்தி எடுத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் கிராமத்தில் செயல்பட்டு…

காஞ்சிபுரத்தில் முன்னாள் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்த நாள் விழா கோலாகலம்

தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் ஏழை எளியோருக்கு நலத்திட்டங்கள் வழங்கியும்,அன்னதானம் வழங்கியும்,கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடத்தியும்…

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

காஞ்சிபுரம் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் பாஜக கூட்டுறவுப் பிரிவு ஊடகப் பொறுப்பாளர் காஞ்சி வி. ஜீவானந்தம் ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு…

கோயம்புத்தூரில் KSR கோவை கார்டன் பிரீமியம் குடியிருப்பு மனைத் திட்டம் அறிமுகம்

கோயம்புத்தூர், ராஜா குழுமத்தின் KSR ரியால்ட்டி நிறுவனம், கோயம்புத்தூர் ஒத்தக்கால்மண்டபம் அருகே மைலேரிபாளையத்தில் அமைந்துள்ள தனது புதிய பிரீமியம் குடியிருப்பு மனைத் திட்டமான “KSR கோவை கார்டன்”…

முன்னாள் முதல்வர் கலைஞரின் 103 வது பிறந்தநாள் விழா தென்காசி அரசு போக்குவரத்து கழக தொமுச சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது

தென்காசி ஜூன் 4 தென்காசி மாவட்டம் தென்காசியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையின் முன்பாக தென்காசி பணிமனை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக கலைஞரின்…

மன்னார்குடி அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா

மன்னார்குடி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தேவங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகா காளியம்மன் ஆலயம் தொன்மை சிறப்புமிக்க ஸ்தலமாக விளங்கி வருகிறது. பல்வேறு சிறப்புக்குரிய இவ்வாலயத்தில் ஆண்டுதோறும்…

திருவண்ணாமலை மாவட்டம் பொறுப்பு அமைச்சராக ஆதவ் அர்ச்சனா நியமனம்

திருவண்ணாமலை மாவட்டம் பொறுப்பு அமைச்சராக ஆதம் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளார் அவர் பொதுப்பணித்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார் என்பது…

பால் குடி மறவாத பிஞ்சு குழந்தைக்கு பால் புட்டிக்குள் ஓவியம் வரைந்து கோவையைச் சேர்ந்த மினியேச்சர் கலைஞர் U.M.T.ராஜா கண்ணீர் அஞ்சலி!

​​கேரளாவில் 18 மாதமே ஆன பிஞ்சு குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளதுடன், பார்ப்பவர் நெஞ்சங்களை கலங்கச் செய்துள்ளது. இந்த துயரச் செய்தி கேட்டு மனமுடைந்த…

அதிமுகவில் இருந்து விலகி தவெக வில் இணைந்த முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பண்ணந்தூர் பழனிச்சாமி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முரளிதரன் முன்னிலையில் முன்னாள் மாவட்ட கழக செயலாளர்…

பனங்குடிமுத்து மாரியம்மன், வீரமா காளியம்மன் கோவில் வைகாசி திருவிழா

நாகப்பட்டினம்,ஜூன்.3-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி பிள்ளை பனங்குடி கிராமத்தில் முத்து மாரியம்மன், வீரமா காளியம்மன், ராஜராஜேஸ்வரி அம்பிகா சமேத ராஜராஜேஸ்வர சுவாமிகோவில் உள்ளது. இந்த…

குண்டடம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் 103வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. குண்டடம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில்…

திருவொற்றியூர் காலடிப்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா

திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில்.வைகாசி பிரம்மோற்சவத்தின் 7 வது நாளான திருவிழாவின் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.…

மத்திய அரசின் நோட்டரி வழக்கறிஞராக வால்பாறை வழக்கறிஞர் வினோத்குமார் நியமனம்

மத்திய அரசின் நோட்டரி வழக்கறிஞராக வால்பாறை வழக்கறிஞர் வினோத்குமார் நியமனம் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் ,சட்டதுறை அமைச்சகத்தால் மத்திய அரசின் நோட்டரி வழக்கறிஞராக திமுக…

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

கோவையில் தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் போத்தனூர் மதினா மஹாலில் நடைபெற்றது தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் கூட்டமைப்பின் தலைவர் முகம்மது…

வடகரையில் ஹஜ்ரத் மெய்தீன் கனி மஸ்தான் ஒலியுல்லாஹ் 100 ஆம் ஆண்டு சந்தனக்கூடு வைபவம்

நாகப்பட்டினம்,ஜூன்.2-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வடகரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஹஜ்ரத் மெய்தீன் கனி மஸ்தான் ஒலியுல்லாஹ் அவர்களின் 100ஆம் ஆண்டு கந்தூரி விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.…

இந்தியா-ஆசியான் வர்த்தக கவுன்சிலின் வர்த்தகத் தூதராக கோவையை சேர்ந்த சி.எம். விஷ்ணு பிரபு நியமனம்

கோவையை சேர்ந்த தொழில் அதிபரும் அரசியல் பிரமுகருமான விஷ்ணு பிரபு பப்புவா நியூ கினியா நாட்டின் இந்திய வர்த்தக ஆணையராக செயல்பட்டு வருகிறார்.. இந்நிலையில் இவர்,மேலும், இந்தியா-ஆசியான்…

கூவத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே புதிய கழிவறைக் கட்டடம் திறப்பு ; பயணிகள் மகிழ்ச்சி

கல்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நாள்தோறும் மாணவர்கள் வியாபாரிகள் உட்பட பொதுமக்கள் வெளியூருக்கு ஆயிரக்கானோர் சென்னை புதுச்சேரி உட்பட பல்வேறு…

எரமலூர் பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எரமலூர் ஸ்ரீ சுந்தரவரத லக்ஷ்மி நாராயண பெருமாள் சன்னதியில் வசந்த உற்சவ வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் மூல…

செண்பகவல்லி அணை சீரமைப்பு கோரி ஜூன் 5-ம் தேதி நடைபெறும் வைகோவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு: வாசுதேவநல்லூரில் செய்தியாளர் சந்திப்பு

வாசுதேவநல்லூர், ஜூன் 1: செண்பகவல்லி அணையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் தலைமையில் வரும் ஜூன் 5-ம் தேதி வாசுதேவநல்லூரில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பொதுமக்கள்…

கல்வி சேவைகளுக்கான மனிதம் அறக்கட்டளை தொடக்க விழா..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூரில் கல்விசார் செயல்பாடுகளுக்காக மனிதம் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் உதயசங்கர் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்த…

கங்களாஞ்சேரி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

நாகப்பட்டினம்,ஜூன்1-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத்திற்காக மத்திய அரசு…