அந்தியூரில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அந்தியூர், ஜூலை 2: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் முன்பு, பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.…

அந்தியூர் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் திடீர் ஆய்வு

அந்தியூர் பகுதியில் இயங்கி வரும் பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஸ்குமார் தலைமையிலான அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.பர்கூர் ரோட்டில் தண்ணீர்பந்தலில் செயல்படும் முருகன்…

பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டுப் போட்டி மாணவிகளுக்கு சீருடை வழங்கப்பட்டது

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஐயப்பன் ஆலய அறக்கட்டளை சார்பில் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவிகளுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

சந்திராபுரத்தில் ஒரு சந்திரோதயம் ஏபிடி சொசைட்டி துவக்க விழா.

தாராபுரம். ஏபிடி நிறுவனம் இக்குழுமத்தின் நிறுவனர், பன்முக திறனாளர், பத்மபூஷன், அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கம் துவக்கப்பட்டு பல்வேறு விருட்சங்களாக, விழுதுகளாக தழைத்தோங்கி வளர்ந்து வருகிறது அதன் தொடர்ச்சியாக…

பயிர் கடனை முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோட்டுரில் விவசாயிகள் சாலை மறியல்

மன்னார்குடி., ஜூலை 02 தவெக அரசின் விவசாயிகள் தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர் கடன்கள் முற்றிலுமாக…

மன்னார்குடி அருகே அசேஷம் கிராமத்தில் ஸ்ரீ மாங்கனி வரசித்தி விநாயகர் சுவாமி ஆலய கும்பாபிஷேகம்

மன்னார்குடி., ஜூலை.02 திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த அசேஷம் பகுதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ மாங்கனி வரசித்தி விநாயகர் ஆலயம் மிகவும் தொன்மை சிறப்பு வாய்ந்த ஆலயம். பல்வேறு…

திருவாரூரில் சிஐடியு இந்திய தொழிற்சங்க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர்., ஜூன் 02 திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் சுழற்சி முறையில் ஆட்டோக்கள் இயக்குவதை தடுத்து நிறுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி சிஐடியு இந்திய தொழிற்சங்க மையம்…

ஆலந்துறை அரசு பள்ளியில் புதிய பள்ளி கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

கோவை, ஆலந்துறை, ஜூலை 2: ஆலந்துறை அரசு பள்ளியில் மாணவர்களின் கல்வி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு (CSR) நிதி உதவியின் மூலம் புதிதாக…

தென்னாங்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக பயிற்சி தொடக்க விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இந்த…

காரமடை எஸ்.வி.ஜி.வி மெட்ரிக் பள்ளி 3 வகுப்பு மாணவி சாதனை

மேட்டுப்பாளையம், ஜூலை. 2: மேட்டுப்பாளையம் அருகே காரமடை எஸ்.வி.ஜி.பி 3ஆம் வகுப்பு மாணவி வயிற்றில் 52 கிலோ கல்லை நான்கு முறை வைத்து சமுட்டியால் உடைத்து வேர்ல்ட்…

மதுரையில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்- 40 பேர் கைது-

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கம் சார்பில் நகர்ப்புற மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை கேட்டுபோராட் டம் நடத்தப்படும் என்று அறி விக்கப்பட்டது.…

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் கமலாமாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூரத் திருவிழாவின் துவக்கமாக இன்று பந்தல்கால் நடப்பட்டது.

திருவாரூர்., ஜூலை. 02 திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் மண்ணுக்குரிய ஸ்தலமாக விளங்கும் இக்கோவில் சக்தி பீடங்களில் ஒன்பதாவது சக்தி பீடமாக உள்ளது. இக்கோவிலில்…

கம்பம் ஆம்னி பேருந்து நிலையத்தில் மரக்கன்றுகள் நடவு: பசுமை நகரை உருவாக்கும் முயற்சிக்கு தொடக்கம்

கம்பம், ஜூலை 2: தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில், தமிழ்நாடு நகர்ப்புற பசுமை திட்டத்தின் கீழ் கம்பம் நகரை பசுமை நிறைந்த அழகிய நகரமாக மாற்றும் நோக்கில்…

பொம்மிடி ரயில் நிலையத்தில் கோவை, திருவனந்தபுரம்–மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு நிறுத்தம் வழங்கக் கோரி அன்புமணி ராமதாஸிடம் மனு

தர்மபுரி, ஜூலை 2: தர்மபுரி மாவட்டம் பொம்மிடி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான 12675/12676 கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் 16315/16316 திருவனந்தபுரம்–மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு…

பெரியகுளம் அருகே பொம்மி நாயக்கன்பட்டி ஊராட்சியில் தூய்மை பணிகள் ஆய்வு

தேனி, ஜூலை 2: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள பொம்மி நாயக்கன்பட்டி ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்பாண்டி…

கரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பசுமை தாயகம் தலைவர் முனைவர் செளமிய அன்புமனி

கரூர், ஜூலை 2: தர்மபுரி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த பசுமை தாயகம் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்…

கோவை விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனையில் மருத்துவர்கள் தின விழா

கோவையில் விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனையில் தேசிய மருத்துவர்கள் தினம் 2026 உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டுக்கான மருத்துவர்கள் தினக் கருப்பொருளான “Behind the Mask:…

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு வி.ஜி.எம். மருத்துவமனையில் தேசிய மருத்துவர்கள் தின விழா

கோயம்புத்தூர், ஜூலை 1, 2026: அசோசியேசன் ஆஃப் அலையன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல், மாவட்டம் 250 S மற்றும் வி.ஜி.எம். அறக்கட்டளை ஆகியவை இணைந்து தேசிய மருத்துவர்கள் தின…

அரியலூரில் மாணவர்களுக்கு போதைப்பொருள், தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

அரியலூர்: இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, அரியலூர் மாவட்டக் கிளை சார்பில், திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கான போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும்…

சீர்காழி நகராட்சி குப்பைக் கிடங்கில் 3 நாட்களாக எரியும் தீ: நடவடிக்கை எடுக்காத ஆணையரை கண்டித்து சாலை மறியல்

சீர்காழி நகராட்சி குப்பைக் கிடங்கில் 3 நாட்களாக எரியும் தீ: நடவடிக்கை எடுக்காத ஆணையரை கண்டித்து சாலை மறியல் சீர்காழி, ஜூலை 1:மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானியத்…

இரும்புலி ஓசூர் மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு

அச்சிறுப்பாக்கம், ஜூலை 1: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள இரும்புலி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஓசூர் மாரியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்…

சென்னை – கோவையை இணைக்கும் இந்தியாவின் முதல் இரு-நகர ரோபோடிக் நெட்வொர்க் ஜெம் மருத்துவமனை’!

​கோவை / சென்னை:இரைப்பை–குடலியல் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சையில் இந்தியாவின் முன்னணி மருத்துவமனையான ஜெம் மருத்துவமனை, சென்னை மற்றும் கோவை மையங்களை தடையின்றி இணைக்கும் இந்தியாவின் முதல்…

கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வலியுறுத்தி மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்.

மன்னார்குடி., ஜூன் 30 திருவாரூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வலியுறுத்தி மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் தமிழக அரசை…

காரிகோட்டை பொன்னியம்மன் கோவில் திருவிழா ஏராளமான பெண்கள் முளைப்பாரி வழிபாடு

மன்னார்குடி., ஜூன்.30 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காரிக்கோட்டை கிராமத்தில் பழமையான பொன்னியம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆணி திருவிழா கடந்த 23ஆம் தேதி…

திடக்கழிவு மற்றும் மலக்கசடு சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மனு அளிப்பு.

திருவாரூர்., ஜூன். 30 திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவை சார்ந்த கிராமம் கரையாப்பலூர். இந்த கிராமத்தில் சுற்றிலும் 20க்கும் மேற்பட்ட சிறு சிறு கிராமங்கள் உள்ளன. இந்த…

துறையூர் தொகுதிக்கு அனைத்து நலத்திட்டங்களயும் வழங்கியது திமுக அரசு தி.மு.க.பொது கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

துறையூர் ஜூன் -30திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் பாலக்கரை கலைஞர் திடலில் ஜீன் -30ந் தேதி மாலை 6 மணியளவில் முன்னாள் முதல்வர்…

மின்னணு கழிவு மேலாண்மை சட்டங்களை கடுமையாக்க வேண்டும்- கோவையில் வழக்கறிஞர் டாக்டர் திவ்யா சந்திரன் வலியுறுத்தல்

கோவை, ஜூன் 30–மின்னணு கழிவு (E-Waste) மேலாண்மை தொடர்பான சட்டங்களை மேலும் வலுப்படுத்தி, அவற்றை கடுமையாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேவ் (WAVE)…

சாலையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள்-சென்னை மாநகராட்சி புதிய முயற்சி

சென்னை, ஜூன் 30: சாலைகளில் குப்பை கொட்டுவதைத் தடுக்கவும், பொதுமக்களிடம் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பெருநகர சென்னை மாநகராட்சி சுவர்களில் அழகிய விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து…

பாலமேடு ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் வருடாபிஷேக விழா

பாலமேடு மதுரை மாவட்டம் பாலமேட்டில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் வருடாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில் முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,தீப ஆராதனை…

திருச்சி மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அறிவிப்பு

திருச்சி, ஜூன் 30– திருச்சி மாவட்டத்தில் 9-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த…

மதுராந்தகம் இடைத்தேர்தல்: த.வெ.க. வேட்பாளர் அறிவிப்பில் சர்ச்சை

செங்கல்பட்டு, ஜூன் 30: மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) வேட்பாளர் தொடர்பாக, கட்சித் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே மாவட்டச் செயலாளர்…

வேளாண் மாணவர் மாணவியருக்கான காணொளி தயாரிப்பு மற்றும் கேமரா கையாளுதல் குறித்த செய்முறை ஊடகவியல் பயிற்சி

புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்டம், செருமாவிலங்கை கிராமத்தில் அமைந்துள்ள புதுச்சேரி அரசின் கல்வி நிலையமான பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,…

தேனியில் த.வெ.க. நிர்வாகியை கண்டித்து தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்

தேனி, ஜூன் 30:தேனியில், தமிழக வெற்றிக்கழக (த.வெ.க.) நிர்வாகி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாக கூறப்படும் பதிவை கண்டித்து, தி.மு.க. வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

சேலத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற ராஜா ஸ்தபதி காளியப்ப கவுண்டருக்கு கராத்தே சங்கம் சார்பில் பாராட்டு

சேலம், கன்னங்குறிச்சியில், இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை இந்திய ஜனாதிபதியிடம் பெற்று சேலத்திற்கு பெருமை சேர்த்த திருவாளர் ராஜா ஸ்தபதி காளியப்ப கவுண்டர்…

காஞ்சிபுரத்தில் திருக்குறள் பயிற்சி நிறைவு விழா-120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்கல்

காஞ்சிபுரம், ஜூன் 30–கன்னியாகுமரி மாவட்டத்தில் 2024 டிசம்பர் 31-ந் தேதி நடைபெற்ற திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் அறிவித்த “திருக்குறள் திருப்பணிகள்” திட்டத்தின்…

செய்யூரில் இருநாள் கிரிக்கெட் போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசுத் தொகை வழங்கல்

செய்யூர், ஜூன் 30: கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளையும், செங்கல்பட்டு தெற்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் எம்.ஜி.கே. மோகன் ராஜா…

இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய டைனஸ்டி லீக் – TNDPL சீசன் 1 கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கோயம்புத்தூரில் உள்ள ST Sportz Indoor Court-ல் இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய டைனஸ்டி லீக் தொடராகக் கருதப்படும் TNDPL (Tamil Nadu Pickleball Dynasty League)…

கோவை அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மீட்பு மையத்தை ஆய்வு செய்த அமைச்சர் விக்னேஷ்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் போதை மறுவாழ்வு மற்றும் மீட்பு மையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 403 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 403 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் ப.…

பாப்பாரப்பட்டியில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 52 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

தருமபுரி, ஜூன் 29: தருமபுரி மாவட்ட தமிழ்நாடு வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் கட்சித் தலைவர் விஜயின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக…

அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி பாராட்டு

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம்:செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…

நாமக்கல்: தண்ணீர் இன்றி பயிர்கள் கருகும் நிலை – பரமத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

பரமத்திவேலூர், ஜூன் 29:நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையம் தடுப்பணையிலிருந்து ராஜவாய்க்காலுக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் திடீரென நிறுத்தப்பட்டதை கண்டித்து, இளம் விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் நூற்றுக்கும்…

முதுகுளத்தூர் கமுதி வட்டங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கல்

கமுதி, ஜூன் 28 ராமநாதபுரம் மாவட்டத்தின் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் ஆகிய மூன்று வட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து முகாமில் மொத்தம் 24,072…

தேனி அருகே பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் மக்கள் குறைதீர்வு சிறப்பு முகாம்

தேனி, ஜூன் 29: தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சி வளாகத்தில் மக்கள் குறைதீர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.முகாமிற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் வி.பி.ஏ. மிதுன் சக்கரவர்த்தி…

காரைக்காலில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு

காரைக்கால், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலய மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பிச்சாண்ட மூர்த்தி வீதி உலா மற்றும் மாம்பழம்…

வேர்ல்டு புக் ஆஃப் அச்சீவர்ஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள்!

காந்தி உலக அறக்கட்டளையால் சென்னை, எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் 19-21 ஜூன் 2026 நடைபெற்ற”பொழுதுபோக்குத் திருவிழா” என்ற வரலாற்று நிகழ்வில்,“100-க்கும் மேற்பட்ட சேகரிப்புக் கலைஞர்களின்…

குண்டடம் வட்டாரத்தில் 73 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்.

குண்டடம், திருப்பூர் மாவட்டம் குண்டடம் வட்டாரத்தில் இன்று 73 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.குண்டடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமை ருத்ராவதி…

முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா: பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் போர்டு வழங்கல்

அச்சிறுப்பாக்கம், ஜூன் 28:செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 2001–2002 ஆம் கல்வியாண்டில் முதல் பிரிவு கணிதம் பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில் வெள்ளி விழா…

பசும்பால் ஆடை ஓவியம் மூலம் இயக்குனர் பாக்யராஜிற்கு கண்ணீர் அஞ்சலி: கோவையில் கலைஞர் யு.எம்.டி. ராஜா உருக்கம்!

​தமிழ் திரையுலகின் ஜாம்பவான் இயக்குனரும் திரைக்கதை மன்னனுமான கே. பாக்யராஜ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கோயம்புத்தூர் குனியமுத்தூரைச் சேர்ந்த பிரபல நுண்கலைஞர் யு.எம்.டி. ராஜா ஒரு…

மேயர் ஜெகன் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது அதன்படி 5 வயது கீழ் உள்ள குழந்தைகளுக்கு இன்றைய சொட்டு மருந்து முகாமில் போலியோ…

சுரண்டையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

சுரண்டை, ஜூன் 28:தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் சுரண்டையில் தமிழக வெற்றிக்…

முன்னாள் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேலுக்கு எதிராக அதிமுகவினர் கருப்புக்கொடி போராட்டம்- 50 பேர் கைது

செங்கல்பட்டு, ஜூன் 28:செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அனந்தமங்கலம் ஊராட்சியில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க…

அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சரிடம் தொகுப்பு வீடுகள் கட்டித் தரக் கோரி இலங்கைத் தமிழர்கள் மனு

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வெங்கடசமுத்திரம் அருகே உள்ள வாணி யாறு அணையில் முகாம் நடைபெற்றது இந்த முகாமில் வெளிநாடு வாழ் அயலக…

கபிஸ்தலம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

தஞ்சாவூர் மாவட்டம் ;கபிஸ்தலம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா கிருஷ்ணா திருமண மஹாலில் நடந்தது. விழாவுக்கு முன்னாள் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.சங்கத் தலைவர்…

தேவராயபுரம் அரசு உயர் நிலைப்பள்ளி 50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டுநுழைவு வாயில் திறப்பு

கோவை,கோவை தொண்டாமுத்தூர் தேவராயபுரம் அரசு உயர் நிலை பள்ளியின் 50 ஆண்டு பொன் விழா இன்று நடைபெற்றது. பொன்விழாவை அடுத்து50வது ஆண்டு நுழைவு வாயில் திறப்பு விழா,…

தேனி அருகே அரசு சிப்காட் உணவுப் பூங்காவில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தேனி, ஜூன் 27:தேனி மாவட்டம், திண்டுக்கல்–குமுளி தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.183) வழித்தடத்தில் அமைந்துள்ள உப்பாரப்பட்டி, தப்புக்குண்டு மற்றும் பூமலைக்குண்டு உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய அரசு சிப்காட் உணவுப்…

வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆறாம் நாள் பிரம்மோற்சவம் கோலாகலம்

புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் அமைந்துள்ள ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத தென்கலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் தேவஸ்தானம் 2026 ஆம் ஆண்டிற்கான தேர் திருவிழா பிரம்மோற்சவம் சிறப்பாக…

சீர்காழியில் காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்ட்டம்.

விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்,காப்பீடு நிறுவனங்களின் முறைகேடுகளை கண்டித்தும்,மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.…

கோவையில் லவ்லி புரொஃபெஷனல் யுனிவர்சிட்டியின் (LPU) வின் உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெற்றோர்கள்,மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு பஞ்சாபின் புகழ்பெற்ற லவ்லி புரொஃபெஷனல் யுனிவர்சிட்டி (LPU) சார்பாக மாணவர்களுக்கான உயர்கல்வி விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.. இரண்டாவது பதிப்பாக…

நல்லம நாயக்கன்பட்டி கிராமத்தில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்து ஊராட்சி ஒன்றியம் நல்லம நாயக்கன்பட்டி கிராம பகுதியில் சர்வதேச போதைபொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு நல்லமநாயக்கன்…

கூத்தாநல்லூரில் போதை பழக்கத்திற்கு எதிராகவும் போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தி உறுதிமொழி விழிப்புணர்வு நிகழ்ச்சி

கூத்தாநல்லூர்., ஜூன் 26மனித சமூகத்தை சீர் கொடுப்பதில் போதைப்பொருள் உபயோகம் முதலிடம் வகிக்கிறது. போதைப்பொருள் பயன்பாடு மனித அறிவை மழுங்கச் செய்து சிந்திக்கும் திறனை அழித்து குடும்பம்,…

ஒளிமதி கிராமத்தில் பழுதடைந்த மூன்று மின் கம்பங்கள் அடுத்தடுத்து விழுந்ததால் பொதுமக்கள் பதற்றம்

நீடாமங்கலம்., ஜூன் 26 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒளிமதி வடக்கு தெருவில் இரவு நான்கு மின்கம்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு…

மன்னார்குடி இராஜகோபால சுவாமி கோவில் தெப்ப திருவிழாவின் 5ம் நாள் அனுமந்த வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

மன்னார்குடி., ஜூன். 26 திருவாரூர் மாவட்டம் இராஜகோபாலசாமி கோவில் தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒவ்வொரு தினமும் இரவு சுவாமி வீதி உலா…

போதை ஒழிப்பு விழிப்புணர்வு நாளை முன்னிட்டு மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

தமிழ்நாடு அரசின்”போதை இல்லாத தமிழ்நாடு”என்பதை வலியுறுத்தும் நோக்கிலும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நாளை முன்னிட்டும் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் பாரதி மருத்துவமனை மற்றும் சைமா அமைப்பின் சார்பில்…

குண்டடம் கிழக்கு ஒன்றிய திமுக அலுவலக திறப்பு விழா.!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், தாராபுரம்–காங்கேயம் சாலையில், ஊதியூர் அருகே அமைந்துள்ள குண்டடம் கிழக்கு ஒன்றிய திமுக அலுவலகத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு திருப்பூர்…

கேபிஆர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு வரவேற்பு விழா

கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் பிரவர்த்தனா – 2026 என்னும் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விழா நடைபெற்றது. KPR கல்விக் குழுமங்களின் தலைவர் டாக்டர்…

பிக்கி புளோ பஜார் 2026 கண்காட்சி கோவை சுகுணா மண்டப அரங்கில் தொடக்கம்

இந்திய தொழில் வர்த்தக சபை (FICCI) மகளிர் அமைப்பான பிக்கி புளோ (FICCI FLO) கோவை கிளையின் சார்பில், பெண்கள் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படும் ‘புளோ…

பால்பண்ணை மாத்தூரில் போதை பொருள் தடுப்பு வாக்கத்தான் ஓட்டம் ஆவடி ஆணையரக இணை ஆணையாளர் துவக்கி வைத்தார்.

செங்குன்றம் செய்தியாளர்ஜீன். 26 ஆவடி காவல் ஆணையரக கமிஷனரின் உத்தரவின் பேரில்,செங்குன்றம் காவல் மாவட்ட பால்பண்ணை காவல் நிலைய பகுதியில்போதை பொருள்களை தடுக்கஸ்டார்ட் ரன்… ஸ்டாப் ட்ரக்ஸ்…

தென்காசியில் போதை இல்லா தமிழ் நாடு விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்

மாவட்டச் செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி ஜூன் – 26 தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் “போதை இல்லா தமிழ்நாடு” என்ற…

வி.எல்.பி ஜானகியம்மாள் கல்வி மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘வித்யா யாத்திரா 2026’ திட்டம் துவக்கம்

கோவைபுதூர் பகுதியில் உள்ள வி.எல்.பி ஜானகியம்மாள் கல்வி மற்றும் அறிவியல் கல்லூரியில், புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் “வித்யா யாத்திரா 2026” என்ற சிறப்பு அறிமுக மற்றும்…

காரைக்கால் நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்

ஜூன் 26“போதை இல்லா சமுதாயம் – வளமான இந்தியாவின் அடித்தளம்.”ஜூன் 26 ஆம் தேதி அனுசரிக்கப்படும் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி – காரைக்கால்…

கோவை PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி முதலாமாண்டு மாணவிகள் அறிமுக விழா

​கோவை PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் முதலாமாண்டு இளநிலை மாணவிகளுக்கான அறிமுக விழா கல்லூரி பொன்விழா அரங்கில் விமரிசையாக நடைபெற்றது. ஜிஆர்ஜி கல்விக் குழுமத் தலைவர் டாக்டர்…

ஈரோடு தொழிலதிபர் SKM. மயிலானந்தம் அவர்களுக்கு பத்ம பூஷன் விருது…

சிறந்த சமூக சேவைக்காக இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவழங்கினார்… டைம்ஸ் ஆப் தமிழ்நாடு ஈரோடு மாவட்ட நிருபர் அ. ரசூல் முகைதீன் சார்பிலும் டைம்ஸ் ஆப்…

திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.2கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

நாகப்பட்டினம்,ஜூன்.25-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டன. இக்கோயிலுக்கு சொந்தமான நிலம் திருக்கண்ணபுரம் மற்றும் ராதாரம்பூர்…

கோவையில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய உணவுத் துறை சார்ந்த தொழில்துறை கண்காட்சி

​கோவையில் உள்ள கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில், உணவுத் துறையை மையமாகக் கொண்ட 6 முக்கிய கண்காட்சிகள் ஜூலை 1 முதல் 3 வரை நடைபெறுகின்றன. சினர்ஜி…

கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்

கும்பகோணம் :அரசினர் மகளிர் கல்லூரி, போதை ஒழிப்பு மன்றம் ஆகிய இணைந்து நடத்தியஉலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில்…

மகளிர் உரிமை தொகை இருக்கிற வரைக்கும் இந்த ஸ்டாலின் தான்-திமுக தலைவர் முக ஸ்டாலின்

திருவாரூர்., ஜூன்.25 திருவாரூர் அருகே காட்டூர் கலைஞர் கோட்டத்தில் உள்ள அஞ்சுகம் அரங்கில் திமுக முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் முக…

கோவையில் ஸ்டைலோரி; தனது முதல் கிளையை துவக்கியுள்ளது புதிய கிளையை பிரபல நடிகை சஞ்சனா திறந்து வைத்தார்

தங்கம் மற்றும் வைர நகை விற்பனையில் முன்னனி நிறுவனமான என்ஏசி ஜுவெல்லர்ஸின் நவீன ஆபரணப் பிராண்டான ஸ்டைலோரி, கொங்கு மண்டலத்தில் தனது வர்த்தக விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக…

பேராவூரணியில் இலவச கண் பரிசோதனை முகாம்

பேராவூரணியில் சுவாமி விவேகானந்தர் பேரவை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது சுவாமி விவேகானந்தர் பேரவையின் தலைவர் நீலகண்டன்…

கோவையில் உலகத் தரம் வாய்ந்த கமர்ஷியல் அலுவலக வளாகத்தை அறிமுகப்படுத்திய காசாகிராண்டு கிரவுன்

காசாகிராண்டு குழுமத்தின் வணிக ரியல் எஸ்டேட் பிரிவான காசாகிராண்டு கமர்ஷியல், கோவையில் தனது முதல் வணிக அலுவலக வளாகமான ‘காசாகிராண்டு கிரவுன்’ அறிமுகப்படுத்தி உள்ளது.. இது தொடர்பாக…

7 வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை;-கோவை ராயல் கேர் மருத்துவமனை சாதனை

கடுமையான இதய செயலிழப்பால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 7 வயது சிறுவனுக்கு அரிய மற்றும் சிக்கலான இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு புதிய…

வால்பாறையில் பள்ளி மாணவர்களுக்கு லஞ்ச் பேக் வழங்கிய முன்னால் மாணவர் சங்கத்தினருக்கு பாராட்டு

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பெரிய கருமலை பள்ளி முன்னாள் மாணவர்கள் நலச்சங்கத்தினர் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு லஞ்ச் பேக், பிஸ்கட், இனிப்பு வழங்கி மாணவர்களை ஊக்குவித்தனர்…

பெட்ரோல் விலை உயர்வு -ரூ 100க்கு குறைந்து பெட்ரோல் இல்லை பங்குகளில் அறிவிப்பு

சுரண்டைபெட்ரோல் விலை உயர்வால் சுரண்டை பகுதியில் உள்ள சில பெட்ரோல் பங்குகளில் ரூபாய் 100க்கு குறைந்து பெட்ரோல் இல்லை என்ற அறிவிப்பு சாமானியர்களை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. பெட்ரோலிய…

இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் ‘டேல்ஸ் ஆஃப் இந்தியா’ ஆடைகள் கோவையில் அறிமுகம்

இந்திய பாரம்பரியம், கலை மற்றும் கைவினைத் திறன்களை பிரதிபலிக்கும் வகையில், கோவை ஆர்.எஸ்.புரம் கிழக்கு பொன்னுரங்கம் சாலையில் உள்ள கையாரா நிறுவனத்தில் ‘டேல்ஸ் ஆஃப் இந்தியா’ என்ற…

கோவை வீராசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகள் திறப்பு விழா

கோவை வீரசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சவுத் மற்றும் சி.ஜி-வாக் சாப்ட்வேர் அண்ட் எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு (CSR)…

நீடாமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற ஶ்ரீ கல்லுளி மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

நீடாமங்கலம்., ஜூன். 24 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே வெண்ணவாசல் கிராமத்தில் உள்ள கல்லுளி மகா மாரியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள்…

குத்தாலம் அருகே கங்காதாரபுரத்தில் ஒரே நேரத்தில் 5 கோவில்கள் கும்பாபிஷேகம்

ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மன்மதீஸ்வரர், ஸ்ரீ பூர்ண புஷ்களா அம்பிகா சமேத ஸ்ரீ ஹரிஹரபுத்திரர், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ பெருமாள் மற்றும் ஸ்ரீபிரசன்ன மாரியம்மன் ஆகிய…

சீர்காழி அடுத்த இளையமதுக்கூடம் அருள்மிகு சௌந்தர நாயகி அம்பாள் சமேத பிர்மபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இளையமதுக்கூடம் கிராமத்தில் பிரம்மா பூஜித்த பழமை வாய்ந்த சௌந்தர நாயகி அம்பாள் சமேத பிர்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் செய்து…

மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் தொடங்கி அண்மையில் நிறைவு பெற்றது. இதைடுத்து கும்பாபிஷேக விழா…

கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏ ஆர் ஆர் லைலா மஹாலில் நடந்தது. இதில்…

சச்சிதானந்த பன்னாட்டு பள்ளியில் ஜெர்மனி நாட்டு மாணவர்கள் கலந்து கொண்ட மரம் நடும் விழா

மேட்டுப்பாளையம் உதகை சாலையில் செயல்பட்டு வரும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் மரம் நடும் விழா நடைபெற்றது. இதில், ஜெர்மனி எர்ஃபர்டில் உள்ள கொனிஜன் லூயி…

திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவில் குளத்தில் இறந்த நிலையில் மிதக்கும் மீன்கள்

நாகப்பட்டினம்,ஜூன்.23-நாகை மாவட்டம் திருமருகலில் ரத்தனகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலுக்கு எதிரே உள்ள தீர்த்த குளத்தில்…

2 லட்சம் மதிப்பில் தெருவிளக்கு பராமரிப்பு வாகனத்தை துவக்கி வைத்தார் மேயர் ஜெகன்

தூத்துக்குடி மாநகராட்சியில் தெரு விளக்குகள் மற்றும் உயர் மின் கோபுர விளக்குகள் பழுது ஏற்பட்டால் அதனை பராமரிப்பதற்கு ஏற்கனவே இருந்த வாகனம் பழுதடைந்து விட்டது இந்த நிலையில்…

நெமிலியில்- தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி விவசாய கடன் தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் நிமிடத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி விவசாய கடன் தள்ளுபடி செய்ய கோரி தமிழக அரசே வலியுறுத்தி கடன் பெற்ற…

நெமிலி வட்டாட்சியர் அலுவலகத்தில் 3ம் நாள் ஜமாபந்தி முகாமில் 182 மனுக்கள் பெறப்பட்டன:-

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டாட்சியர் அலுவலகத் தில் 1435-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 3ஆம் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களின் குறைகள்…

திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் புத்தக வெளியீட்டு விழா!

திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் புத்தக வெளியீட்டு விழாகுழந்தைகளின் படைப்பாற்றலை மீட்க ஹாபி திருவிழா-2026 சென்னையில் நடைபெற்றது. குழந்தைகள் மற்றும் பெரியோர்க்கு படைப்பாற்றல், கற்றல் மற்றும் மகிழ்ச்சியின்…

தமிழக முதல்வர் பிறந்த நாள்: அம்மாபேட்டையில் பல வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் தஞ்சை வடக்கு மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் சார்பில் தஞ்சாவூர் வடக்கு…

பென்னாகரம், மடம் கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்ட உதவி வழங்கும் விழா

தருமபுரி மாவட்டம், பென்னாகரம், மடம் கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்ட உதவி வழங்கும் விழா மடம் கண்ணையன் தலைமையில் நடைபெற்றது… .தமிழக முதல்வர் விஜய் 52வது…

தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் ஜெகன் அதிகாலையில் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு வசதிகளை பொதுமக்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு இல்லாமல் உள்ள மழை நீர் தேங்கும் இடங்கள் ஆகியவற்ற ஆய்வு செய்து…

தமிழக முதலமைச்சர் விஜய் ஆவது பிறந்தநாள் விழா- அரூர் நகர செயலாளர் கணேஷ் ரவி தலைமையில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி

தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள 24 மணி தெலுங்கு செட்டியார் மண்டபத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்…