அழகாபுரி கிராமத்தில் மந்தையம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அழகாபுரி கிராமத்தில் அமைந்துள்ளஸ்ரீ மந்தையம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கல…
கெயின் ஹோப் அண்ட் லிவ் அகெய்ன் அறக்கட்டளை சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோவையில் கெயின் ஹோப் அண்ட் லிவ் அகெய்ன் (Gain Hope And Live Again Baba Trust)சார்பில் 8-ம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது..…
அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு விஜிலென்ஸ் சார்பில் பொதுமக்களுக்கு மோர் வழங்கும் நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம் வேளச்சேரி பிரதான சாலையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு விஜிலென்ஸ் விழிப்புணர்வு கவுன்சில்தேசிய தலைவர் பிரபுராஜா மற்றும் தேசியத் தலைவி புவன்யாஸ்ரீ அவர்களின்…
தி.மு.க தோல்வியை மறைக்கவே சனாதனப் பேச்சு கோவையில் உதயநிதிக்கு எதிராக-இந்து முன்னணி’ கண்டன ஆர்ப்பாட்டம்
கோவையில் உதயநிதிக்கு எதிராக-இந்து முன்னணி’ கண்டன ஆர்ப்பாட்டம் சட்டசபைக்குள் ஒளிந்து கொண்டு பேசுகிறார் ; எங்குச் சென்றாலும் முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை – இந்து முன்னணி மாநில…
திருவெறும்பூர், வ.உ.சி. நகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கிளை துவக்க விழா
திருச்சி மாநகர், காட்டூர் பகுதிக்குழுவிற்குட்பட்ட திருவெறும்பூர், வ.உ.சி. நகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) கிளை துவக்க விழா கூத்தைப்பாரில் நடைபெற்றது.கிளை செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.…
தமிழ்நாடு முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றதை முன்னிட்டு கோவிலூர் கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்
அலங்காநல்லூர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப்விஜய், முதலமைச்சராக பதவியேற்றதை கொண்டாடும் விதமாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோவிலூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு…
துறையூரில் திராவிட கழகம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
துறையூரில் திராவிட கழகம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் துறையூர் மே-17திருச்சி மாவட்டம் துறையூர் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில்…
கும்பகோணம் ஹோலி டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக மாபெரும் இலவச சர்க்கரை பரிசோதனை முகாம்
தஞ்சாவூர் மாவட்டம் :கும்பகோணம் ஹோலி டவுன் ரோட்டரி சங்கம், வேம்பு மெடிக்கல்ஸ் இணைந்து நடத்திய இலவச சர்க்கரை பரிசோதனை முகாம் மற்றும் ஆலோசனை சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை…
பிரதமர் சொல்லும் சிக்கன நடவடிக்கைகள் எள்ளி நகையாடக்கூடிய வகையில் உள்ளன-திருவாரூரில் சிபிஐ அகில இந்திய பொதுச் செயலாளர் ராஜா பேட்டி
திருவாரூர்., மே.17 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் மூன்று நாட்களாக திருவாரூரில் தனியார் திருமண அருகில் நடைபெற்றது. இதன் இறுதி நாளான இன்று…
தமிழகத்தில் 717 மதுபான கடைகள் மூடல்,முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கலை ஓவியம் – கோவையில் முயற்சி
கோவை தமிழகத்தில் 717 மதுபான கடைகள் மூடல்,முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கலை ஓவியம் – கோவையில் முயற்சி கோவை: தமிழகத்தில் 717 மதுபான (டாஸ்மாக்) கடைகளை…
மன்னார்குடியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மன்னார்குடி., மே.17 பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதனை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி. தமிழகம் முழுவதும் இந்திய…
கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மதுபான கடைக்கு பூட்டு போட்ட கிராம மக்கள்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தவாச்சேரியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது இந்நிலையில் கடை அருகே கோவில் உள்ளதால் டாஸ்மார்க் கடைக்கு வந்து செல்லும்…
துணை சபாநாயகர் ரவிசங்கர் துறையூர் சின்ன ஏரி, புதிய பழைய பேருந்து நிலையங்கள் ஆய்வு மேற்கொண்டார்.
துறையூர் ஏப்-16திருச்சி மாவட்டம் துறையூரில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆய்வு மேற்கொண்டார். துறையூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் துணை சபாநாயகர் ரவிசங்கர் வருவாய் துறை,…
திருமருகல் அருகேஅபய வரத ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு
நாகப்பட்டினம்,மே.16-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடியில் அபய வரத ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று அமாவாசை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக கோவில்…
திருக்கண்ணபுரம்சௌரிராஜ பெருமாள் கோவிலில் அமாவாசை வழிபாடு
நாகப்பட்டினம்,மே.16-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திவ்ய தேசங்களில் 17 வது திவ்யதேசமாக போற்றப்படும் சவுரிராஜ பெருமாள்…
சுரண்டையில் மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி நடந்தது
சுரண்டைபங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல் நிலைப்பள்ளியில் ஸ்கை க்ளப் மற்றும் தென்காசி மாவட்ட கயிறு இழுக்கும் சங்கம் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி…
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் – கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் .
பேராவூரணி மே.16 – இந்தியா முழுவதும் நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திராவிடர் கழகம் சார்பில், இன்று தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்…
அ.வை. தங்கவேல் நினைவேந்தல் கூடுகை மற்றும் படத்திறப்பு நிகழ்வு
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கொத்தனாம்பட்டி கிராமத்தின் மேனாள் ஊராட்சி மன்ற தலைவரும், மக்கள் பாதை நீதி திட்ட மாநில ஒருங்கிணைப்பாளருமான அ.வை.தங்கவேல் நினைவேந்தல் கூடுகை நிகழ்வு…
தமிழ் மொழிக்காக தமிழ் நூல்களை ஒரு நாள் ஒரு புத்தகம் தலைப்பில் அறிமுகம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளர்!
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும்,…
இலஞ்சி பிஎட் கல்லூரி சிறந்த கல்லூரியாக செயல்படுகிறது அரசு கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பாராட்டு
தென்காசி இலஞ்சி பிஎட் கல்லூரி சிறந்த ஆசிரியர் பயிற்சி கல்லூரியாக செயற்பட்டு வருவதாக சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி தமிழ்துறை தலைவர் திருநாவுக்கரசு பாராட்டி பேசினார்…
மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய வேலைநிறுத்தம் போராட்டம்- தமிழ்நாடு டிப்பர் லாரி சம்மேளனம் எச்சரிக்கை
மத்திய அரசு அண்மையில் அனறிவித்துள்ள 3 ரூபாய் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு டிப்பர் லாரி சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விலை…
யோகவில் உலக சாதனை நிகழ்வு
கோவையில் 14 சிறுவர்,சிறுமிகள் இரண்டு குழுக்களாக பல்வேறு யோகாசனங்களை செய்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர் தினமும் யோகா செய்வதால் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் ஏற்படும்…
பழனி திருக்கோயிலில் நிலக்கோட்டை தவெக எம்எல்ஏ தங்கத்தேர் இழுத்து சாமி தரிசனம்…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் அய்யனார்…
ஸ்ரீபெரும்புதூரில் 300க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி பேருந்துகள்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் 300 -கும் மேற்பட்ட தனியார் பள்ளி பேருந்துகள் உள்ளன. கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் பள்ளிகள்…
சலங்கை அணிவிக்கும் பூஜை விழா
கும்பகோணம் ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் சார்பில் பரதநாட்டிய மாணவிகளுக்குச் சலங்கை அணிவிக்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் அத்தாரா செராஃபினா,சாதனா,தஸ்விகா,…
மன்னார்குடி காத்தாயி அம்மன் கோவிலில் நாடு வளம் பெற வேண்டி குத்துவிளக்கு பூஜை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காளவாய் கரையில் உள்ள அருள்மிகு காத்தாயி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது இக்கோவிலில் சித்திரை திருவிழா நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு…
வடலூரில் ஒரு அரசு மதுபான கடை மூடப்பட்டது
குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் கருங்குழி ரோடு , நெத்தனாங்கப்பம் ,தென்குத்துரோடு, வடலூர் சிட்கோ உள்ளிட்ட பகுதியில் ஐந்து அரசு மதுபானகடைகள்இயங்கி வந்தன, வடலூர் பேருந்து நிலையத்தின் அருகில்…
திருமருகல் அருகே சேரும் சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நாகப்பட்டினம்,மே.15-திருமருகல் அருகே சேரும் சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சி கீழசன்னாநல்லூர் ஜீவா நகர் பகுதியில்…
ஆட்சி மாறினாலும் காட்சி மாறாமல் மண் திருட்டு நடைபெறுகிறது வருகிறது
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே அதிகாலையில் கனிமவள திருட்டில் ஈடுபட்ட இரண்டு லாரிகள் மற்றும் ஜேசிபி பறிமுதல். குண்டடம் வருவாய் கிராமங்களில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள்…
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் புதிய கண்காணிப்பு நடைமுறை அமலுக்கு வந்தது;
தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி எல்லா மாநிலத்த வரும் அண்ணாமலையாரை தரிசிக்க வருவதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் மற்றும்…
பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து மதுரையில் வாலிபர் சங்கத்தினர் பழைய டயர்களுடன் நூதன போராட்டம்!
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை நேற்று திடீரென்று உயர்த்தியுள்ளது. இதை கண்டித்து மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மதுரை…
வடலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 103 பவுன் தங்க நகைகள் திருட்டு
வடலூர் மே.15:வடலூர் நாகேஷ் செட்டியார் நகரை சேர்ந்தவர் வேலாயுதம் 70 ;இவர் ஊட்டி குன்னூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த 20 ஆண்டுகளாக பொது மேலாளராக…
வடலூரில் 3 கோடியில் புதிய காவல் நிலைய கட்டிடம் கட்ட முடிவு
குறிஞ்சிப்பாடி வட்டம்வடலூர் பண்ருட்டி சாலையில் பழைய காவல் நிலையம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது,இந்த காவல் நிலைய கட்டிடம் பழுதான காரணத்தால்,புதிய காவல் நிலைய…
இரத்தினம் குளோபல் பல்கலைக்கழக துவக்க விழா
கோவை இரத்தினம் குழும கல்வி நிறுவனங்கள், இரத்தினம் குளோபல் பல்கலைகழகமாக (“Rathinam Global University) (RGU)” என்ற பெயரில் புதிய பல்கலைக்கழக அடையாளத்துடன் செயல்படவுள்ளது இந்நிலையில் இதற்கான…
திருவண்ணாமலை மாவட்டம் நாளை 16.05.2026 பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை ;
திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், 16.05.2026 -ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சார…
தாராபுரம் நகராட்சியில் அவசர கூட்டம் தலைவர் பாப்பு கண்ணன் நகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்றது
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் நகராட்சியில் அவசர கூட்டம் தலைவர் பாப்பு கண்ணன் நகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்றது. இதில் 30 கவுன்சிலருக்கு 18 பேர் மட்டும்…
வேளாண் துறை அதிகாரிகள் தரமான விதைகளை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்-பி.ஆர் பாண்டியன் அரசுக்கு வேண்டுகோள்
குறுவை சாகுபடி தொடங்குவதற்கு விதைகள் தட்டுப்பாடு உள்ளது. தனியார் விதை வியாபாரிகள் தரமற்ற , முளைப்பு திறன் அற்ற விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி ஏமாற்றி வருகின்றனர் எனவே…
கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் சலங்கை அணிவிக்கும் பூஜை விழா
கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் சார்பில் பரதநாட்டிய மாணவிகளுக்குச் சலங்கை அணிவிக்கும் விழா வியாழன் கிழமை மாலை நடைபெற்றது. சலங்கை அணிவிலா பூஜையில்…
திருமருகலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய நிர்வாக குழு கூட்டம்
நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திருமருகல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் ஒன்றிய நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நிர்வாக குழு மகேந்திரன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட…
ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் “மேகார்னிவல் 2026” தொடக்கம்
ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில், பொதுமக்களுக்கான வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் “மேகார்னிவல் 2026” என்ற மூன்று நாள் பல் சிகிச்சை தகவல் மற்றும்…
பனைத் தொழிலாளி மணிகண்டனை சுட்ட இசக்கி ராஜாவை கைது செய்து நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்
பனைத் தொழிலாளி மணிகண்டனை சுட்ட இசக்கி ராஜாவை கைது செய்து நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் . தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பனைத் தொழிலாளி…
மன்னார்குடி அருகே தென்பரை ஸ்ரீ மாரியம்மன் , ஸ்ரீ ஆவணியப்பன் ஆலயம் குதிரை எடுப்பு திருவிழா
மன்னார்குடி அருகே தென்பரை ஸ்ரீ மாரியம்மன் , ஸ்ரீ ஆவணியப்பன் ஆலயம் குதிரை எடுப்பு திருவிழா 3000 த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு ஒருவன் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு…
தூத்துக்குடி கடல் எல்கைக்குள் புகுந்து மீன்பிடித்த கேரள மீனவர்கள் 16-பேர் படகுடன் சிறைபிடிப்பு.
மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டுதமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மீன்பிடி தடைகாலம் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 60-நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்துவது…
முறைகேடுகளுடன் நடக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்
நீட் தேர்வு எனும் நவீன தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு பல் சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன ஒன்றிய…
தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா
தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. செல்வ விநாயகபுரம் நந்தகோபாலபுரம் கோவில் கொடை விழாவை முன்னிட்டு கடந்த 5ம் தேதி கால்நாட்டு விழா…
குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும்
மன்னார்குடி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் காவிரி டெல்டா மாவட்டத்தில் கடைமடை மாவட்டம் திருவாரூர்…
புலியூர் கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றிய சார்பில் முன்னாள் முதலமைச்சர் அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாள் விழா இன்று புலியூர் கிராமத்தில் தெற்கு…
ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா பல்லாரக்கணக்கான மக்கள் மலர் தூவி வரவேற்பு
முதுகுளத்தூர் செய்தியாளர்ஆர். செந்தில் குமார் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா பல்லாரக்கணக்கான மக்கள் மலர் தூவி வரவேற்பு இராமநாதபுரம் மே.11 ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் 852ம்ஆண்டுகளாக அனைத்து…
பாபநாசம் அருகே கீழமாஞ்சேரி ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலய சித்திரை பால்குட திருவிழா
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கீழமாஞ்சேரி ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலய சித்திரை பால்குட திருவிழா திரளான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடன் …. தஞ்சாவூர்…
விஜய் முதல்வர் பதவியேற்பு-பாபநாசத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் விஜய் முதல்வர் பதவியேற்பு-பாபநாசத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்…. தமிழக முதல்வராக பொறுபேற்று இருக்கும் முதல்வர் விஜய் அவர்களின்…
திருப்புகலூர்அக்னீஸ்வரர் கோவில் அப்பர் ஐக்கிய விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
நாகப்பட்டினம்,மே.11-திருப்புகலூர் அக்னீஸ்வரசாமி கோவிலில் நடைபெற்ற அப்பர் ஐக்கிய திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அப்பர் ஐக்கிய திருவிழாநாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில்…
ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஈரோடு இமாமுக்கு நெகிழ்ச்சியான வழியனுப்பு
ஈரோடு மாநகரம் காவேரி சாலையில் உள்ள ஜன்னத்துல் பிர்தவ்ஸ் கபரஸ்தான் பள்ளிவாசல் இமாம் மீ.அபுல் ஹசன் ஜமாலி அவர்கள் நேற்று (10.05.2026) புனித ஹஜ் பயணம் புறப்பட்டார்.…
முடிச்சூர் ரோட்டில் மணிதநேய மக்கள் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூரில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மணிதநேய மக்கள் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா வடக்கு மாவட்ட தலைவர் ஜாஹிர் உசேன்…
திருபுவனத்தில் இலவச கண் பல் ,ஆயுர்வேதம் மற்றும் பொது மருத்துவ முகாம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பேரூராட்சியில் ஜே கே வி எஸ் அறக்கட்டளை,கும்பகோணம் ஹெரிடேஜ் லயன்ஸ் சங்கம்,கும்பகோணம் மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி…
பிளஸ் டூ தேர்வில் 595 மார்க் எடுத்த மாணவி பால அனுசியா முதலிடம்
தமிழகத்தில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன்படி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்…
திருத்துறைப்பூண்டி அருகே தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
திருத்துறைப்பூண்டி., திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள கட்டிமேடு பள்ளிவாசல் கட்டிமேடு கடை தெரு உள்ளிட்ட பகுதிகளில் தமிழக முதல்வராக இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்…
கீரம்பூரில் பொது விநியோகத்திற்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம்
துறையூர் மே-10திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூரில் நியாய விலைக்கடை-2ல் பொது விநியோகத்திற்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் நேற்று முன்தினம் (மே-09) நடைபெற்றது.திருச்சி…
கும்பகோணம் ஹோலி டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச தோல் மற்றும் காது மூக்கு தொண்டை சிகிச்சை முகாம்
கும்பகோணம் ஹோலி டவுன் ரோட்டரி சங்கம், வேம்பு மெடிக்கல்ஸ் இணைந்து நடத்திய இலவச தோல் மற்றும் காது மூக்கு தொண்டை சிகிச்சை சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.…
தமிழக முதலமைச்சராக விஜய் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதை வரவேற்கும் வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து கோட்டூர்…
விஜய் முதல்வர் பதவியேற்பு-பாபநாசத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் விஜய் முதல்வர் பதவியேற்பு-பாபநாசத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்…. தமிழக முதல்வராக பொறுபேற்று இருக்கும் முதல்வர் விஜய் அவர்களின்…
நியமன சட்டமன்ற உறுப்பினராக பெண்கள் பங்கு பெற வேண்டும்-புதுச்சேரி புரட்சிக்காவலன் மக்கள் இயக்கம்
புதுச்சேரி சட்டமன்றத்தில் ஜனநாயக முறையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் மூலம் பெண்கள் பிரதிநிதித்துவமாக பங்கு பெற முடியாத சூழலில் நியமன சட்டமன்ற உறுப்பினாராக பெண்கள் பங்கு பெறும்…
திருமருகல் ஒன்றியத்தில் நள்ளிரவு முதல் பரவலாக மழைபருத்தி செடிகளை மழைநீர் சூழ்ந்தது
திருமருகல் செய்தியாளர் தி. சரவணன் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமருகல், ஆலத்தூர், எரவாஞ்சேரி, மருங்கூர், நெய் குப்பை, திருக்கண்ணபுரம், அம்பல், போலகம் மற்றும் அதன்…
பெத்தனாச்சிவயல் கிராமத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு
தஞ்சாவூர், மே 9-தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ஊமத்தநாடு ஊராட்சிக்கு உட்பட்ட பெத்தனாச்சிவயல் குடியிருப்பு பகுதியில், பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் இடைநின்ற பள்ளி மாணவர்கள் குறித்த…
தியாகராஜர் ஆலய தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருவாரூரில் அமைந்திருக்கும் தியாகராஜர் கோவில்.. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் சர்வதோச பரிகாரத் தளமாகவும், பிறந்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி தரும் தளமாக விளங்கி வருகிறது. இந்த…
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வடலூர் எஸ்.டி.ஈடன் பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை
வடலூர், மே.9-வடலூர் எஸ்.டி.ஈடன் மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி.நிவேதா,பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில், 600க்கு 597 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும், மாவட்ட அளவில் முதல் இடமும்…
த.வெ.க. ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலிலே தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உறுவெடுத்துள்ளது. 108 எம்.எல்.ஏ.க்களை கொண்டு தனிப்பெரும்பான்மை பெற்று மக்கள் செல்வாக்கை பெற்றுள்ளது. இப்படியான நிலையில், ஆட்சி…
ப்ளஸ் டூ தேர்வில் சீர்காழி பள்ளி சாதனை.
மயிலாடுதுறை வருவாய் மாவட்டம் சீர்காழி நகரில் கடந்த 130 ஆண்டுகளுக்கு மேலாக சீர்காழி பகுதியில் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி எனும் செல்வத்தை வழங்கி வரும் சபாநாயக…
மதுரையில் பலத்த மழை: சாலை, குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்
மதுரை, அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை பெய்த பலத்த மழையால், பெரும்பாலான பகு திகள் வெள்ளக்காடாக மாறின. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல்…
கோடை கால கோ கிளாம் சிறப்பு விற்பனை கண்காட்சி
கோவை, மற்றும் அதன் சுற்றுப்புற, பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி பதினோரு ஆண்டுகளுக்கும்…
பார்க் கல்விக் குழுமத்தின் புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு!
கோவை: பார்க் கல்விக் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட “ஜீரோ ஜி 2026” என்ற இரண்டு நாள் கல்லூரிகளுக்கிடையேயான கலாச்சார விழா கோவை கனியூர் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.…
நீலகிரி மாவட்டத்தை சிறந்த சுற்றுலா மாவட்டமாக மாற்றுவேன்-போஐராஜன்
நீலகிரி உதகை சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உதகை நகரில் என்டிஏ கூட்டணி கட்சியினருடன் பேரணியாக…
உளுந்து சாகுபடிக்கு சித்திரை பட்டம் உகந்தது வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தல்
நாகப்பட்டினம்,மே.7-உளுந்து சாகுபடிக்கு சித்திரை பட்டம் உகந்தது காலம் குறித்து,திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்கலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-(சித்திரை பட்டம்)உளுந்து பயிரிட…
போச்சம்பள்ளி அருகே திமுக கம்பத்தில் தாவெக கொடியேற்றியதால் பரபரப்பு – திமுகவினர் திரண்டதால் போலீசார் குவிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சாதிநாயக்கன்பட்டி கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திமுக கட்சியை சேர்ந்த வெண்ணிலா முருகேசன் என்பவர் அவரது சொந்த விவசாய நிலத்தின்…
மறுமலர்ச்சி திமுக 33-ஆம் ஆண்டு துவக்க விழா
திருவாரூர் செய்தியாளர்V, செந்தில் குமார், மறுமலர்ச்சி திமுக 33-ஆம் ஆண்டு துவக்க விழா பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை! திருவாரூர் வடக்கு மாவட்டம் திருவாரூரில்…
கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்
கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம், ஹோட்டல் டைமண்ட் மினி மஹால் நடைபெற்றது இக்கூட்டத்தில் முகவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள்..மண்டலப் பயிற்சியாளர்…
திருவாரூர் மாவட்டத்தில் மழை மக்கள் மகிழ்ச்சி
திருவாரூர் செய்தியாளர் V, செந்தில் குமார் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில், கோடைக்காலத்தின் உச்சபட்ச வெயில் தாக்கும் என வானிலை மையம்…
வால்பாறை – அக்கா மலை எஸ்டேட் புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்கா மலை எஸ்டேட் பகுதியில் எழுந்தருளியுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழா வரும் 9…
மதுரை சித்திரை திருவிழாவின் 9-ம் நாள் பூப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர் இன்று கோயிலை அடைகிறார்
மதுரை கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 9-ம் நாளான இன்று பூப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர் கோயிலை அடைகிறார். நாளை உற்சவசாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. கள்ளழகர் கோயில்…
தாம்பரத்தில் மணிதநேய மக்கள் கட்சி சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா
தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ். 9940337853 சென்னை அடுத்த தாம்பரத்தில் மணிதநேய மக்கள் கட்சி சார்பில் சுட்டெரிக்கும் வெய்யிலின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் திறப்பு விழா செங்கல்பட்டு…
உலக ஆஸ்துமா தினம் 2026: அன்றாடக் கட்டுப்படுத்துதல் சிகிச்சை, நிவாரணம் மட்டுமல்ல, சிறப்பான ஆஸ்துமா வெளிப்பாடுகளுக்கான திறவுகோல்
கோயம்புத்தூர் 05, மே 2026: இந்த உலக ஆஸ்துமா தினம் 2026 ஜினா வீக்க எதிர்ப்புக்கான இன்ஹேலர் சிகிச்சைகளுக்கான அணுகலின் தேவையை முன்னிலைப்படுத்துகிறது, இந்தியாவில், நிபுணர்கள் ஆஸ்துமா…
திருவாரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் திமுக, அதிமுக கூட்டணி தலா கட்சிகள் தலா இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன
திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியில் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக உட்பட 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இங்கு மொத்தம் உள்ள 2,60,027 வாக்குகளில், 2,17, 995 வாக்குகள்(தபால்…
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவிற்கான அரசு அறக்கட்டளைச் சொற்பொழிவு கருத்தரங்கம்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புத்துறையில் பாவேந்தர் பாரதிதாசன் 136ஆவது பிறந்தநாள் விழாவிற்கான அரசு அறக்கட்டளைச் சொற்பொழிவுக் கருத்தரங்கம் வளர்தமிழ்புலக் கருத்தரங்குக் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மொழிபெயர்ப்புத்துறைத் தலைவரும்,…
தவேக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
நீலகிரி 04.05.2026 தமிழகத்தில் நடைபெற்ற முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 110க்கும் மேற்பட்ட இடங்களுக்கும் முன்னிலை வகித்து வருவதால் உதகையில் அக்கட்சியின் மாவட்ட ஆலோசகர்…
எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார்!வழக்கறிஞர் Rtn.அன்பரசுரவி பேட்டி!
கருத்துக் கணிப்புகளை தவிடு பொடியாக்கி எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார்! அ.தி.மு.க. திருவள்ளூர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்டஇணை செயலாளர் வழக்கறிஞர் Rtn.அன்பரசுரவி பேட்டி! மே…
பெரியகுளம் கைலாசநாதர்மலை கோயில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு கிரிவலம்
தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் 1/5/26 வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் வந்தனர் காலையில் சிறப்பு…
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கரு.ஜெயக்கண்ணன் இல்ல குடும்ப விழா
துறையூர் பாலக்கரை விஷ்ணு மஹாலில் நடைபெற்றது.விழா அரங்கத்தில் மாலை 03.00 மணிக்கு அகில இந்திய சமூக விழிப்புணர்வு பேரவை மற்றும் அகில இந்திய கலை இலக்கிய ஊடக…
என்.மோட்டூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள நெடுங்கல் அடுத்த என்.மோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மற்றும் சுந்தர விநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக…
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு பாஜக சார்பில் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பல லட்சம் பக்தர்கள் வருகை தந்தார்கள் இரண்டாம் ஆண்டு அன்னதானம் வழங்கும் விதமாக பாஜக சார்பில் தொடர் அன்னதானம்…
பெரம்பை கிராமத்தில் ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா
மலர்கொடி புதுச்சேரி செய்தியாளர் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 16-ம் ஆண்டு…
கொடைக்கானல் வனத்துறையை கண்டித்து சுற்றுலா சுற்றுலாவாகன ஓட்டிகள் போராட்டம்
கொடைக்கானல் வனத்துறையை கண்டித்து சுற்றுலா சுற்றுலாவாகன ஓட்டிகள் வனத்துறை சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதி … திண்டுக்கல் மாவட்டம்…
செங்குன்றம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி வெங்கடேச பெருமாள் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
செங்குன்றம் செய்தியாளர் திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த தீர்த்தக்கரையம்பட்டு ஊராட்சி, அத்திவாக்கம் கோட்டூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு, ஸ்ரீதேவி,பூதேவி வெங்கடேச பெருமாள் ஆலய ஜீர்ணோத்தாரன அஷ்ட பந்தன…
பெரம்பை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கல்யாண மகோற்சவம்
மலர்கொடி செய்தியாளர் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவிலில், ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜ…
மதுரையில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம்
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள சுனில் மைத்ரா அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின்…
பெரம்பை கிராமத்தில் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோயில் பனிரெண்டாம் ஆண்டு பிரதிஷ்டை வார்ஷீக கும்பாபிஷேகம்
மலர்கொடி செய்தியாளர் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ லஷ்மி நாராயணப்பெருமாள், ஸ்ரீ பெருந்தேவி தாயார், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ…
மு.க.அழகிரியை திமுகவில் சேர்க்க வலியுறுத்தி,செல்போன் டவரில் ஏறி தொண்டர் ஒருவர் வினோத போராட்டம்!
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்க்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் ஒருவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
பண்ருட்டி அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்
செய்தியாளர் சிவ சக்தி யோகினி 9384111563 பண்ருட்டி அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்;பராபவ வருடம் 2026 சித்திரை மாதம் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது; ஆறாம்…
புதுச்சேரி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது
செய்தியாளர் ராஜ ராம்குமார் புதுச்சேரி மாநிலம் உழவர்கரை நகராட்சி பிச்சைவீரன்பேட் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில், பராபவ வருடம் சித்திரை மாதம் துவாதசி…
மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் -சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது!
மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் பங்கேற்று பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன்…
