ஜோதியம்பட்டியில் விவசாயிகள் பொதுக்கூட்டம்
ஜோதியம்பட்டியில் விவசாயிகள் பொதுக்கூட்டம் : “பூஜ்ஜியம் நில மதிப்பு – விவசாயிகள் வாழ்வாதாரத்தை பறிக்கும் அரசின் சட்டவிரோதம்!” – வழக்கறிஞர் ஈசன் முருகசாமி கண்டனம் திருப்பூர் மாவட்டம்…
அச்சம் தவிர்! ஆளுமை கொள்!!
ஜோதியம்பட்டியில் விவசாயிகள் பொதுக்கூட்டம் : “பூஜ்ஜியம் நில மதிப்பு – விவசாயிகள் வாழ்வாதாரத்தை பறிக்கும் அரசின் சட்டவிரோதம்!” – வழக்கறிஞர் ஈசன் முருகசாமி கண்டனம் திருப்பூர் மாவட்டம்…
திருப்பட்டிணம் கொம்யூன், போலகம் கிராமத்தில், கொம்யூன் பஞ்சாயத்துக்குச் சொந்தமான திருமண மண்டபம் பக்கத்தில் உள்ள அன்பு திடல் தெற்கு தெருவில், இலக்கம் 1-ல் வசிக்கும் அப்பகுதி விவசாயி…
திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திருச்செங்கோடு, நவ:9 திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மற்றும் திமுக தோழமைக் கட்சி…
காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மேட்டு தெருவில் உள்ள கே டி எஸ் மணி மாளிகை, திமுக நகர கட்டிடத்தில், உலகப் புகழ்பெற்ற பாஸ்கின் ரோபிட்ஸ் மற்றும் பர்கர் மேன்…
வலங்கைமான் அருகே உள்ள ஆவூரில் திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ” தலைப்பில் தேர்தல் பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.…
கடலூர் மாவட்டம் நெகிழிப் பொருட்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசின் விருது வழங்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்தகவல் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும்…
பெரம்பலூர். நவ. 08. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதித்துறையின் சார்பில், பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கான அதிகாரமளித்தல், பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல்…
பெரம்பலூர். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) – 2026க்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும்…
கனரக வாகனத் துறையில் முன்னணி நிறுவனமான ஐசர் வாகனங்களின் புதிய விற்பனை மற்றும் சேவை மையம், ஆனைமலைஸ் மொபிலிட்டியின் கீழ் கோவையில் திறக்கப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு அரியூர் கிராமத்தில் அமைந்துள்ள லியோ லைஃப் முதியோர் காப்பகத்தில் சோழவந்தான்…
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீராணத்தில் ஆலங்குளம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் நிதியில் வீராணம் ஸ்ரீ காளியம்மன் கோவிலில் 8 லட்சம்…
பாப்பிரெட்டிப்பட்டி சார்பு நீதிமன்றம் முன்பு பாப்பிரெட்டிப்பட்டி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்ய கோரி நீதிமன்ற பணியினை புறக்கணித்து 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள்…
முதுகுளத்தூரில்நள்ளிரவில் பலசரக்கு கடையைஉடைத்து 20 ஆயிரம் மற்றும் சிகரெட் பிஸ்கட் பாக்கெட் திருட்டு. மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு. முதுகுளத்தூர்.நவ7 முதுகுளத்தூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ராஜா முகம்மது…
அந்தியூர் சத்தி ரோட்டிலுள்ள தனியார் ஓட்டலில் த.வா.கட்சி சார்பில், தொகுதி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அந்தியூர் தொகுதி செயலாளர் வேல்முருகன் வரவேற்றார். மாநில அமைப்புக்குழு நிர்வாகி…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு சார்பில் 108- வது நவம்பர் புரட்சித்தின கொடியேற்று விழா நடைபெற்றது.…
கே பி ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் நுண்ணறிவு அமைப்பு மற்றும் தரவு அறிவியல் புலம் சார்பாக EVOLVE 25 என்னும் தலைப்பில் தொழில்துறை…
ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சியாகத்தான், இந்த எஸ்ஐஆர் தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேட்டி தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் வித்யா…
ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்கள் கோயம்புத்தூர் மண்டலம் சார்பில், நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஜான்சி லட்சுமிபாய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. “உண்மையான…
திமுக 75 அறிவுத்திருவிழா’ அழைப்பிதழை முதலமைச்சரிடம் வழங்கினார் உதயநிதி ஸ்டாலின் சாமானிய மக்களை அரசியல்படுத்த தொடங்கப்பட்ட தி.மு.கழகம் எனும் பேரியக்கத்தின் அரசியல் பயணம், 75 ஆண்டுகளை நிறைவுசெய்து…
பெரம்பலூர் சங்குபேட்டையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஐப்பசி மாதம் பௌர்ணமியையொட்டி சிறப்பு பூஜை, மற்றும் அன்னதானம் . பெரம்பலூர் டவுன் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்…
திருச்சி நவ-05திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் துறையூரை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது…
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் தென்தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத சிறப்பாக சிவபெருமான் குருமகாலிங்கேஸ்வரராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.…
தேனி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் தேனி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர்…
கோயம்புத்தூர், கோவை ஓ பை தமாராவில் உள்ள ஓ கஃபேவில் செட்டிநாடு சமையலின் பாரம்பரியத்தை அனுபவிக்க, ஆச்சி சகோதரிகள் காரைக்குடியின் திடமான, தனித்துவமான சுவைகளை உங்கள் தட்டில்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் கிளை…
மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி மற்றும் உசிலம்பட்டி, சோழவந்தான், மேலூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 10 சட்டமன்ற தொகுதி களில் 27…
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் சோழர் கால நாணயங்கள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர்…
தூத்துக்குடி மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் சார்பில் நடைபெற்ற ஜூனியர் சாம்பியன்ஷிப் தேர்வுப் போட்டிகள் நேற்று முன் தினம் திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தன் உடற்பயிற்சி கல்லூரியில் சிறப்பாக…
அரியலூரில் நடந்தது சி ஐ டி யு தமிழ்நாடு மாநில மாநாடு திரு மெய்ஞானம் தியாகிகள் சுடர் பயணம் அரியலூர் வந்தது நிர்வாகிகள் வரவேற்றனர் இந்திய தொழிற்சங்க…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்: தாராபுரம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதால், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருவது சமூகத்தில் பெரும் கவலைக்குரியதாக…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், வீனஸ் வித்யாலயா பள்ளியில் எய்டு இந்தியா திட்டம் சார்பில் டெக்னாலஜி பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பித்தல் திறன்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.…
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா…
சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 28 வது வார்டில் ரூபாய் 1. 50 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு திடல் அமைக்கப்பட்டு விளையாட்டு வீரர்கள் பயன்பாட்டிற்காக திறப்பு விழா…
அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குறவன்குளம் கிராமத்தில் ராஜ வம்ச சாம்பவர் குல பெருமக்களுக்கு தனித்து புராதன பாத்தியப்பட்ட ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோவில் மஹா…
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று கோரிக்கை…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்ட எக்ஸ்னோரா கிளை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா முன்னிட்டு ஐம்பெரும் விழா (ஒரு லட்சம் மரக்கன்றுகள் & பனை விதைகள் நடும்…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ்நாடு அளவில் நடைபெற்ற எஸ் ஜி எஃப் ஐ மட்டைப்பந்து தெறிவு போட்டி விருதுநகர் மாவட்டத்தில்…
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சிறுத்தை புலி, யானை, கரடி, மான்,காட்டுபன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன இவைகள் அவ்வப்போது இரைகள்…
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் இரண்டாம் தேதி கல்லறை திருநாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றனர். அதன்…
காரைக்கால் மாரியம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ கல்லறை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25-இலட்சம் திட்ட மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு கல்லறை திருவிழா முன்னிட்டுசட்டமன்ற உறுப்பினர்…
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழ்நாடு தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநிலத்தலைவரும் எம்ஜிஆர் அண்ணா தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவருமான வால்பாறை வீ.அமீது தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்…
ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகள் பஹ்ரைன் நாட்டில் கடந்த 19 ஆம் தேதி துவங்கியது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 19 விளையாட்டுகளில் பங்கேற்றனர்.…
மதுரையில் நவம்பர் 2 ம் தேதியை சகல ஆத்துமாக்களின் திருநாள் எனும் கல்லறை திருநாளை, இறந்தோரை என்றும் மறந்தார் இல்லை என்பதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள்…
தூத்துக்குடி தமிழக அரசு விளையாட்டு துறையில் உள்ள அனைவரையும் சாதனையாளர்களாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடுவிதிமுறைகளுக்குட்பட்டு ஊக்குவித்து வருகின்றனா். இந்நிலையில் தூத்துக்குடி மீளவிட்டான் என்.பொியசாமி விளையாட்டு திடலில்…
தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் குடவாசலில் உள்ள ஜிடி மகால் என்ற திருமண…
கோவையில் யூனியன் வங்கி சார்பாக ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழா சுத்தமான காற்று நம் எல்லா தலைமுறைக்கும் தவிர்க்க முடியாத தேவை எனவும்,அதற்கு மரங்கள் நடுவது…
கோவை மாவட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல சங்கத்தின் 16 வது பொதுக்குழு கூட்டம் புலயகுளம் பகுதியில் புலியகுளம் சாரதா மீட்டிங் ஹாலில் நடைபெற்றது. கோவை மாவட்ட…
புதுச்சேரி செஞ்சி சாலையில் புனித லூயிஸ் தெ கொன்சாகா பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியில் 1988 ஆம் ஆண்டு பணியில் இணைந்து 2025 ஆம் ஆண்டு வரை…
மாமன்னர் இராஜராஜ சோழன் 1040வது சதய விழாவை முன்னிட்டு தமிழ்நாடு சிவசேனா கட்சியின் மாநில செயல் தலைவர் க சசிகுமார் தலைமையில் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை…
நாமக்கல் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் எந்த ஒரு கோரிக்கை மனுவையும் கண்டு கொள்ளவில்லை. பரமத்தி-வேலூர் அருகே, நஞ்சை இடையாற்றில் தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கையில்…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வட புதுப்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஊராட்சி செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாநகர் 3 வது தெரு பகுதியில் 15தினங்களுக்கு முன்பு மழையின் காரணமாக சுமார் 15 அடி உயரம் கொண்ட நடைபாதை சுவர் இடிந்து…
புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி மாநில செயற்குழு கூட்டம் அரியாங்குப்பம் மாவட்டம் மணவெளி தொகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் அணி…
சீர்காழி அருகே மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான பெருந்தோட்டம் ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றி சீரமைக்கும் பணிதீவிரம். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி. மயிலாடுதுறை மாவட்டம்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பொன்னூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான ‘பெண் கல்வியும் பாதுகாப்பும்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பள்ளி…
மதுரை வருகை புரிந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர்…
புதுச்சேரியில் பசுபொன் முத்துராமலிங்கத்தேவர் 118வது ஜெயந்தி விழா மற்றும் 63வது குருபூஜை விழாவை முன்னிட்டு புதுவை பாலாஜி தியேட்டர் அருகில் உள்ள படம் திறப்பு விழா நடந்தது.…
தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு காங்கிரஸ் சாா்பில் முரளிதரன் மாியாதை தூத்துக்குடி முத்துராமலிங்கத் தேவரின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி…
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அரசு விருந்தினர் மாளிகைக்கு அருகில் அமைந்துள்ள தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்றுரைத்த தேவர் திருமகனாரின் திருவுருவ சிலைக்கு இன்று மூவேந்தர்…
RAMP திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட MSME-களுக்கான நிதி சார்ந்த கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி. புதுச்சேரி மாவட்ட தொழில் மைய வளாகத்தில் கைவினைஞர்களை முதன்மையாகக் கொண்ட MSME-களுக்கான…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.இந்தக் கூட்டுறவு கடன் சங்கத்தில் வைத்தீஸ்வரன்கோவில், மருவத்தூர்,திருப்புன்கூர், கற்கோயில், புங்கனூர் கன்னியாகுடி,…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு தேவரின் 118 வது ஜெயந்தி விழா மற்றும் 68 வது குருபூஜை விழாவை முன்னிட்டு…
கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “துளிர் கண்காட்சி & வினாடி வினா” நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் மன்றத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்வில்,…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் இரண்டாவது கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 13 முதல் 24 வது வார்டுகளில் வார்டு சிறப்பு…
புதுச்சேரி மாவட்ட துணை ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேர்தல் நடத்தும் அதிகாரி இஷிதா ராட்டி அவர்கள் தலைமையில் முதலியார்பேட்டை மற்றும் நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதிகளுக்கு சிறப்பு வாக்காளர்…
வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து துறை இயக்குநரிடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா ஆலோசனை…
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் பெற்றது.இம்முகாம் கடந்த 7 நாட்களாக நடைபெற்ற இச்சிறப்பு முகாமின் 6ம் நாள்…
திருச்சி சார்ந்த மாணவர் கார்த்திகேயன் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார் தன்னுடைய ஓவிய கலைத்திறன் மேம்படுத்தும் விதமாக பல்வேறு வடிவிலான ஓவியங்களை மிகவும் தத்ரூபாமக வரைந்து…
கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர திமுக அலுவலகம் மற்றும் அங்கு நிறுவபப்பட்டுள்ள கலைஞர் முழு உருவ வெண்கல சிலையை திமுக தலைவரும் தமிழ்நாடு தலைவருமான…
தமிழக முதலமைச்சரை வரவேற்ற மாநகராட்சி மேயர் ஜெகன் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக தென் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார் செவ்வாய்க்கிழமை இரவு…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்…
கடலூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் தகவல.. கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய…
வெளிநாடு அனுப்புவதாக கூறி பல்வேறு நபர்களிடம் 29 லட்ச ரூபாய் மோசடி செய்த நபரை கைது செய்து பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட…
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பொயணப்பாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 200 பேர் மாநகராட்சி துணை மேயர் பா தாமரைச்செல்வன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்…
நீடாமங்கலம் நாகை , ,திருவாரூர், தஞ்சை நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங் கனில் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த இருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தால் சேதம்…
தருமபுரி:ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்தை இரண்டாவது ரயில் முனையத்திற்கான ஆய்வு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டம் பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்த நிகழ்வில் ரயில்வே துறையின் ஏடிஆர்எம், தலைமைப்…
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து இளம்…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் முதல் கட்டமாக அக்டோபர் 27ஆம் தேதி 12 வார்டுகளில் வார்டு சிறப்பு கூட்டம் நடைபெறுவதாக நகராட்சி…
திருவாரூரில் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்தி ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் அரசு நடுநிலைப் பள்ளியில்…
கடலூர் மாவட்டத்தில் 01.11.2025 உள்ளாட்சிகள் தினத்தன்று காலை 11.00 மணி அளவில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபை கூட்டத்தில் சம்மந்தப்பட்ட…
கம்பம் நகரில் நமது மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை தேனி மாவட்டம் கம்பம் நகரில் நமது மக்கள் முன்னேற்றக்…
சமூகநலத்துறை வழியாக குழந்தைகள், மாணவிகள் மற்றும் மகளிர் நலனுக்காக தமிழக அரசு நிறைவேற்றிய மகத்தான சாதனைகள் அமைச்சர் கீதாஜீவன் தகவல் தூத்துக்குடி மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக…
மதுரை. மதுரை மேற்கு ஒன்றியம் அரியூர் கிராமத்தில் மதுரை டியூக் லயன்ஸ் சங்கத்தின் சமூகச் சேவை நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்புஇலவச மருத்துவ முகாம், மாணவர்களுக்கு நோட்டுப்…
ஈரோடு:2024 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றியானது, ‘வாக்குத் திருட்டு’ மூலம் பெற்றது, இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் உடந்தையாக இருந்தது என குற்றம் சாட்டி, இளம் தலைவர்…
திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் கோவில்வெண்ணி பகுதியில் மத்தியகுழுவினர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர் நாகை , ,திருவாரூர், தஞ்சை நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட…
அரசு நூலக நிலம் தனிநபருக்கு பட்டா-பொதுமக்கள் சாலை மறியல் தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கேத்துரெட்டிப்பட்டி கிராமத்தில், அரசு நூலகம் மற்றும் மகளிர் சுய…
செய்தியாளர் பார்த்தசாரதி வில்லியனூரில் பழங்குடியினர் விடுதலை இயக்கம் விடுதலை சிறுத்தை கட்சியினர் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது இதில் வில்லியனூர் மூர்த்தி நகர் சாலை ஓரமாக ஒதியம்…
அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லணை ஊராட்சியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கு…
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 252 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும்…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வாக சுரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்.சரவணன், பழனி சட்டமன்ற உறுப்பினர்…
கம்பம் நகரில் இலவச கண் சிகிச்சை முகாம் தேனி மாவட்டம் கம்பம் நகரில் பாப்பாபட்டி ஆச்சிகிழவி அறக்கட்டளை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச…
காஞ்சிபுரம் தமிழ்நாட்டில் அனைத்து பகுதியிலும் பரந்து விரிந்து வாழும் பிற்படுத்தப்பட்ட மக்களான யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்காததால் 1989 முதல் போதிய இடஒதுக்கீடு கிடைக்காமல் கல்வி,…
மன்னார்குடி அருகே மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகப்பெருமான் அரக்கனை வதம் செய்த காட்சிகள் தத்ரூபமாக நிகழ்த்தபட்ட நிலையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் திருவாரூர்…
கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சியில் உள்ள வார்டுகள் 3, 6, 7, 8,9,10,11, 14, 15…
கடலூர் மாவட்டம்வடலூர் அருகே கரைமேடு கிராமத்தில் வசிக்கும் கலியன் மகன் உதயநிதி (32 )அதே ஊரை சேர்ந்த ஞானமூர்த்தி மகன் வசந்தகுமார் 29;இவர்கள் இருவரும் நேற்று மாலை…
சின்னமனூர் பாஜக சார்பில் மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை தேனி மாவட்டம் சின்னமனூர் பாஜக நகரத் தலைவர் சிங்கம் தலைமையில் நகர பொதுச்செயலாளர் இ.…
கடலூர், மாவட்டம் வடலூர் பிரைடு லயன்ஸ் கிளப் சார்பாக தூய்மை பணியாளர்கள் நலத்திட்ட உதவி மற்றும் முதல் வட்டார கலந்தாய்வுக்கூட்டம் இனிதே நடைபெற்றது கூட்டத்திற்கு வட்டாரத்தலைவர் ஜெயராஜ்…