Category: தமிழ்நாடு

திருவண்ணாமலை புதிய ஆட்சியராக வந்தனா கார்க் நியமனம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை புதிய மாவட்ட ஆட்சியராக வந்தனா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.…

வால்பாறையில் அதிமுக நிர்வாகி தவெக வில் இணைந்தார்

கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் அக்கட்சிகளிலிருந்து விலகி தவெக நகரச்செயலாளர் ஆண்ட்ரூஸ் மற்றும் நகர இணைச்செயலாளர் செய்யது அலி ஆகியோர்…

திருப்புகலூர்அக்னீஸ்வரர் கோவில் வைகாசி பிரமோற்சவ விழா

நாகப்பட்டினம்,மே.24-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அக்னி பாணாசுரன் வழிபட்ட தலமாகவும், சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவர்களாலும் பாடல் பெற்ற…

குண்டடம் அருகே அமைந்துள்ள மதுபான கடை அகற்றக்கோரி தாராபுரம் கோட்டாட்சியர் மனு

திருப்பூர் மாவட்டம். தாராபுரம் தாலுகா குண்டடம் கிராமத்தில் அரசு மதுபான கடை எண்: 3455 இயங்கி வருகிறது. இந்த மதுபான கடை அரசு அறிவித்துள்ளபடி கிறிஸ்துவ வழிபாட்டுத்தலத்திற்கு…

மன்னார்குடி , கூத்தாநல்லூர் நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட மருந்து கடையடைப்பு

மன்னார்குடி., மே. 20 ஆன்லைன் இன்டர்நெட் மருந்து .வியாபாரத்தை நிறுத்த கோரி , தமிழகத்தில் மருந்து வணிகர்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்…

தமிழகத்தில் 717 மதுபான கடைகள் மூடல்,முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கலை ஓவியம் – கோவையில் முயற்சி

கோவை தமிழகத்தில் 717 மதுபான கடைகள் மூடல்,முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கலை ஓவியம் – கோவையில் முயற்சி கோவை: தமிழகத்தில் 717 மதுபான (டாஸ்மாக்) கடைகளை…

பிளஸ் டூ தேர்வில் 595 மார்க் எடுத்த மாணவி பால அனுசியா முதலிடம்

தமிழகத்தில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன்படி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்…

பெரம்பை கிராமத்தில் ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா

மலர்கொடி புதுச்சேரி செய்தியாளர் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 16-ம் ஆண்டு…

உப்பிலியபுரம் அருகே டூவீலரில் ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ரூ1,10,000/- பறிமுதல்

துறையூர் ஏப்-20திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள புடலாத்தி பிரிவு சாலை பகுதியில் 08-04-2026 அன்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி செல்வகுமார் தலைமையில்…

பண்ருட்டியில் தவெகவுக்கு வாக்கு சேகரிக்கும் பாஜக பொறுப்பாளர்‌.! சிதறும் பாஜக வாக்குகள்.!

பாஜகவின் இளைஞரணி மாநில இணைப் பொறுப்பாளராகப் பதவி வகித்து வரும் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த கிருஷ்ணகுமார் நாகராஜன், தனது சொந்தக் கட்சியின் கூட்டணியில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளருக்கு…

கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் டாக்டர்.திவ்யா

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர்.திவ்யா கரூர் மாவட்ட மருத்துவ அணி துணை செயலாளர் ஆவார்

ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரியில் “AURA ’26” தேசிய அளவிலான கருத்தரங்கு: 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

​கோயம்புத்தூர், ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரியின் (AIT) வளாகத்தில், “AURA ’26” என்ற தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரியின் நிறுவன கண்டுபிடிப்பு கவுன்சில் (IIC) சார்பில்…

கடலூர், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கடலூர், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர்கோ.புண்ணிய கோட்டி தலைமையில் நடைபெற்றது கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட…

வடலூரில் அடுத்தடுத்து மூன்றுகடையின் பூட்டை உடைத்து திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை

வடலூர் மாருதி நகரை சேர்ந்த கனகசபை மகன் ஞானமணி (33)வடலூரில் இருந்து நெய்வேலி செல்லும் சாலையில் இ சேவை மையம் நடத்தி வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல்…

பெரம்பை கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய மயான கொள்ளை விழா

செய்தியாளர் ராஜாராம்குமார் பெரம்பை கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய மயான கொள்ளை விழாவிழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி…

உலக சிந்தனை நாள் நூற்றாண்டு விழா பேரணி டிஎஸ்பி கொடியசைத்து துவக்கி வைப்பு.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள என் சி பி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பாரத சாரா சாரணிய சங்கத்தின் சார்பில் உலக சிந்தனை நாள்…

ஜனசக்தி நகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி தாசில்தாரிடம் கோரிக்கை மனு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையில் அமைந்துள்ள கவுண்டச்சி புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஜனசக்தி நகர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்துடன் 50க்கும் மேற்பட்ட…

திருச்சியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் மேட்டுப்பட்டி, வையம்பட்டி, வாளாடி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை பிப்ரவரி 9 ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், காலை…

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஸ்ரீ துளசி தயாளன் சிட்ஸ் கிளை துவக்கம்.

கோவையில் 36 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஸ்ரீ துளசி தயாளன் சிட்ஸ் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்ற நிறுவனமாக செயல் பட்டு வருகிறது. சுமார் ஒரு இலட்சம்…

பூவாணிக்குப்பத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் குடியிருப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், பூவாணிக்குப்பம் பகுதியில் ரூ.8.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டடங்களை காணொலி காட்சி…

போடிநாயக்கனூரில் ஏல விவசாயிகள் வணிகர்களை சந்தித்து குறைகளை கேட்ட தேனி எம் பி.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் ஏல விவசாய சங்க பெருமக்கள் வர்த்தக சங்க பிரமுகர்கள் ஆகியோர்களை சந்தித்து திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறியும் போடி நகரில் நிறைவேற்றப்பட…

போடிநாயக்கனூர் நகராட்சியில் ரூபாய் 1.70 கோடி  உயிரி வாயு இயற்கை உர ஆலை மையத்தை திறந்து வைத்த நகர் மன்றதலைவர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூபாய் 1.70. கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட உயிரிவாயு மற்றும் இயற்கை…

தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற சாதாரண கூட்டம்.

வருவாயை பெருக்கும் நோக்கில் பேருந்து நிலையத்தில் 64 கடைகள் மறு ஏலம் விட முடிவு.நகர் மன்ற கூட்டத்தில் 67 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி…

கீழக்கரை நகராட்சி கட்டிடடம் கட்ட எதிர்ப்பு- பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் கூட்டமைப்பு அலுவகத்தில் நடைபெற்றது,இதில் கடந்த ஜன,30அன்று நகராட்சிஅலுவகத்தில், நடைபெற்ற அவசர நகர் மன்ற…

பொதக்குடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவையொட்டி இந்து மதத்தினர் சீர்வரிசை.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே பொதக்குடியில் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த உமர் பின் கத்தாப் பள்ளிவாசல் உள்ளது இந்த பள்ளிவாசல் சுமார் 2…

இந்திரா கணேசன் நிறுவனத்தில் ‘நானோ தொழில்நுட்பம்’ குறித்த மாநில அளவிலான பயிலரங்கம்.

இந்திரா கணேசன் நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை சார்பில் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய பயிலரங்கம் நடைபெற்றது. மெல்லிய படல நானோ பொருட்கள் உற்பத்தி…

வேதாரண்யம் அருகே கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் கிராமத்தைச் சேர்ந்த சிவபாலன் மனைவி காவியா (23). இவர்களுக்கு 7 மாத சமீரா என்ற பெண் குழந்தை உள்ளது .…

கோவை சேரன் கல்வி குழுமத்தின் சார்பாக வேலை வாய்ப்பு முகாம்

கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பிரிவு பகுதியில் அமைந்துள்ளசேரன் சுகாதார அறிவியல் நிறுவன வளாகத்தில்,சேரன் கல்விக் குழுமத்தின் சார்பாக,மாணவர்களின் வேலை வாய்ப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில்ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு…

பெங்களுாில் நடைபெறும் சர்வதேச யோகா போட்டி தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கு மேயர் பாராட்டு

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கல்வியின் தரம் உயா்வதற்கு மாநகராட்சி சாா்பில் பல்வேறு கட்டமைப்பு பணிகளை…

திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை

தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடக்கு சுழற்சி நிலவுவதால் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக…

இந்த வாய்ப்பை காங்கிரஸ் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்-எஸ் ஏ சந்திரசேகரன்

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் அவர்களின் தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரன் கலந்து…

குண்டடம் காவல் நிலையத்தில் 77 வது குடியரசு தின விழா

திருப்பூர் மாவட்டம் குண்டடம் காவல் நிலையத்தில் இன்று 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு குண்டடம் காவல் நிலையம் ஆய்வாளர் விவேக் தேசிய கொடியை ஏற்றினார்…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, ஐப் பசி, தை, மாசி திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.…

ராமேஸ்வரத்தில் தை அமாவாசையை முன்னிட்டு குவிந்த மக்கள்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் சிறப்புமிக்க தைஅமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே கடலில் பல்லாயிரக்கணக்காண பொதுமக்கள் நீராடிவிட்டு தீர்த்தக்களில் குளித்துவிட்டு ராமநாதசுவாமியை குடும்பத்துடன் தரிசித்து வருகின்றனர் தர்பணம் செய்பவர்கள்…

தேனியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல்

தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக் கடையில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தேனி பாராளுமன்ற…

திண்டுக்கல்லில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல்லில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது – 12 கிலோ கஞ்சா, ஆட்டோ பறிமுதல் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப்…

சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளியில் இந்திய தர கழகம் தொடக்க விழா

மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளியில் கோயம்புத்தூர் இந்திய தர நிர்ணய அமைப்பின் கிளை அலுவலகத்துடன் இணைந்து தர கழகம் துவங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து…

துறையூரில் பாஜக பூத் கமிட்டி மாநாடு

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றம் தொகுதி சார்பில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது.துறையூர் எம்எஸ்கே மஹாலில் மாவட்ட தலைவர் அஞ்சா நெஞ்சன் தலைமையில் துறையூர் சட்டமன்றம்…

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட மதுரை தயாராகி வருகிறது

இயேசுகிறிஸ்து உலகில் அவதரித்த டிசம்பர் 25ம் தேதி ஆண்டுதோறும் கிறிஸ்தவ பெருமக்களால் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது. அதன்படி இந்தாண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25ம்…

வள்ளுவக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இடம் மாற்றம்- செய்வதை கண்டித்து 10 கிராமத்தைச் சேர்ந்த 200 பேர் சாலை மறியல் போராட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வள்ளுவக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இடம் மாற்றம் செய்வதை கண்டித்து 10 கிராமத்தைச் சேர்ந்த 200 பேர்…

டிசம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/திருத்த சிறப்பு முகாம்

திருச்சி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/திருத்தலுக்கான சிறப்பு முகாமானது எதிர்வரும் 20.12.2025(சனிக்கிழமை) மற்றும் 21.12.2025 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என மாவட்ட…

திருவிடைமருதுரில் ரத்த தானம் முகாம்

கும்பகோணம் :திருவிடைமருதூர் பெரிய பள்ளிவாசல், அல்கரீம் பைத்துல்மால் அறக்கட்டளை,திருவிடைமருதூர் மஸ்ஜிதே மஃமூர் ஜூம்ஆ பள்ளிவாசல்குடந்தை யூத் ஸ்டார்ஸ் லயன்ஸ் சங்கம் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை…

பாபுராயன் பேட்டையில் வேளாண் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து விழிப்புணர்வு பேரணி

செங்கல்பட்டு மாவட்டம் பாபுராயன்பேட்டையில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம் வேளாண் அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு வேளாண்மை துறை மாணவர்கள் மேற்கொள்ளும் கிராம புற பணி அனுபவத் திட்டத்தின்…

காத்திருப்பு கிராமத்தில் உலக நலன் வேண்டி சொர்ண கால பைரவருக்கு மகா அஷ்டமி அஷ்டபைரவர் மகாயாகம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் உலக நலன் வேண்டி சொர்ண கால பைரவருக்கு மகா அஷ்டமி அஷ்டபைரவர் மகாயாகம். ஏராளமான பக்தர்கள்…

தனியார் பள்ளியில் இரவில் பூத்து குலுங்கிய 2 பிரம்ம கமலம் மலர்கள் மக்கள் கண்டு வழிப்பட்டனர்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள தனியார் பள்ளியில், அதிசய பிரம்ம கமலம் மலர் வெள்ளிக்கிழமை இரவு பூத்தது. இந்துக்களின் ஆன்மிக நம்பிக்கையை பெற்றது இந்த மலர் என்பதால்,…

ஒரு பெண் முதல்வராக வந்து ஆட்சி செய்தால் புதுவை வளர்ச்சி பெரும்-R.L. வெங்கட்ராமன் பேச்சு

புதுவையில் ஒரு பெண் முதலமைச்சர் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தில் புதிதாக இணைந்த மகளிர் மத்தியில் R .L .…

திப்பனூர் கிராமத்தில் ஶ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

திப்பனூர் கிராமத்தில் ஶ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா – 1000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த திப்பனூர் கிராமத்தில் ஶ்ரீ…

மதுரை ஏ. வி. மேம்பாலம் 139 வது ஆண்டு துவக்க விழா-கேக் வெட்டி கொண்டாட்டம்

வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் மதுரை ஏ. வி. மேம்பாலத்தின்139 வது ஆண்டு துவக்க விழா கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது .பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க…

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் புகழஞ்சலி நிகழ்ச்சி

கோவை வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 69வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சிமேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு…

கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் முகவர் நலன் கருதி மருத்துவ முகாம்

தஞ்சாவூர் மாவட்டம் :கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக முகவர்களின் நலன் கருதி ஒவ்வொரு மாதமும் பலவேறு மருத்துவ .முகாம்களை ஏற்பாடு செய்து வருகிறது.இந்த மாதத்தில்…

மதுரை மீனாட்சி மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு இரத்ததான சிறப்பு முகாம்

மதுரை மீனாட்சி மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித்திட்டம் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான சிறப்பு முகாம்…. மதுரை மீனாட்சி மேல்நிலைப் பள்ளி நாட்டு…

தாராபுரத்தில் 50 ஆண்டுகள் கடந்தும், அம்பேத்கர் சிலை அமைக்க தேவையான அரசு அனுமதி கிடைக்காத நிலை-சிலை அமைக்க கோரி நாயிடம் மனு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் அம்பேத்கர் சிலை அமைக்க கோரி நாயிடம் மனு – ஆதித்தமிழர் கழகத்தினர் நடவடிக்கை, போலீசாருடன் வாக்குவாதம்… திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சர்ச்…

நூற்றாண்டுகள் கடந்த உறையூர் பருத்தி சேலைக்கு புவிசார் குறியீடு – மகிழ்ச்சியில் நெசவாளர்கள்

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, உறையூர் பருத்தி சேலை உள்பட 5 கைத்தறி ரகங்களுக்கு புவிசார்…

அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி புரட்சியாளர் அம்பேத்கரின் 69வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை…

மதுரையில் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி-சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று கால் இறுதி போட்டிக்கு முன்னேறியது!!

மதுரை ஹாக்கி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இரவு நேர மின்னொளியில் கொட்டும் மழையில் நடந்த ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா – சுவிட்சர்லாந்து அணி மோதிய…

வீனஸ் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணிகண்டன் பிறந்தநாள் விழா

கும்பகோணம் வீனஸ் கல்வி நிறுவனர் (வி டி சி)டாக்டர் மணிகண்டன் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடப்பட்டது நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லோகநாதன்…

திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா தாலடி நெற்பயிர்கள் பாதிப்பு

நன்னிலம், நவ.30-டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையால் மாவட்டத்தில் விளைநிலங்கள் மற்றும் தாழ்வான…

அன்புமணிக்கு-ராமதாஸ் சாபம்

கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்தபொதுக்குழு கூட்டம்,வடலூர் தனியார் திருமண மஹாலில், வன்னியர் சங்கத்தலைவர்பு.தா.அருள்மொழி,தலைமையில்நடைபெற்றது,மாவட்ட செயலாளர்கள், சுரேஷ், ஜெகன்,சசிகுமார் பாண்டியன்,மாவட்டத் தலைவர்கள்காசிலிங்கம்,செல்வராசு,கதிரவன்,ஆகியோர் முன்னிலைவகித்தனர்,கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோபிநாத்,வரவேற்புரை ஆற்றினார்.பாமக…

திமுக பொறியாளர் அணி சார்பில் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் நிகழ்ச்சி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரியில் மாவட்ட…

காயல் பட்டிணத்தில் மழை நீர் தேக்கம் – கண்டு கொள்ளாத நகராட்சி நிர்வாகம்

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டிணம் பகுதி சாலைகளில் மற்றும் தெருக்களிலும் மழை…

நீடாமங்கலம் அருகே கனமழையினால் தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இருவர் காயம்

நீடாமங்கலம், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே மேலாளவந்தசேரி கிராமத்தில சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளார்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய…

தாராபுரத்தில் முரசொலி மாறன் 23ஆம் ஆண்டு நினைவு நாள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் திமுக கட்சி அலுவலகத்தில், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் நினைவு நாளை…

தஞ்சாவூர் அருகே போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி

தஞ்சாவூர் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது இந்த பேரணியை பள்ளியின் துணை முதல்வர் அரங்கநாயகி கொடியசைத்து துவக்கி வைத்து,…

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு திருக்குடை ஊர்வலம்

செங்கல்பட்டு மாவட்டம் திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருக்குடை ஊர்வலம் அச்சிறுப்பாக்கம் பஜார் பகுதியில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு…

திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திருச்செங்கோடு, நவ:9 திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மற்றும் திமுக தோழமைக் கட்சி…

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் நடந்தது தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்தது மாவட்ட…

அரியலூரில் சிஐடியு தமிழ்நாடு மாநில மாநாடு தியாகிகள் சுடர் வரவேற்பு நிகழ்ச்சி

அரியலூரில் நடந்தது சி ஐ டி யு தமிழ்நாடு மாநில மாநாடு திரு மெய்ஞானம் தியாகிகள் சுடர் பயணம் அரியலூர் வந்தது நிர்வாகிகள் வரவேற்றனர் இந்திய தொழிற்சங்க…

தாராபுரத்தில் 1 கிலோ 800 கிராம் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த வாலிபர்கள் கைது!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்: தாராபுரம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதால், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருவது சமூகத்தில் பெரும் கவலைக்குரியதாக…

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா…

கோவையில் யூனியன் வங்கி சார்பாக ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழா

கோவையில் யூனியன் வங்கி சார்பாக ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழா சுத்தமான காற்று நம் எல்லா தலைமுறைக்கும் தவிர்க்க முடியாத தேவை எனவும்,அதற்கு மரங்கள் நடுவது…

கொடைக்கானல் நகராட்சியை கண்டித்து பாஜாகாவினர் கண்டண ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாநகர் 3 வது தெரு பகுதியில் 15தினங்களுக்கு முன்பு மழையின் காரணமாக சுமார் 15 அடி உயரம் கொண்ட நடைபாதை சுவர் இடிந்து…

சீர்காழி அருகேஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றி சீரமைக்கும் பணிதீவிரம்-விவசாயிகள் மகிழ்ச்சி

சீர்காழி அருகே மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான பெருந்தோட்டம் ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றி சீரமைக்கும் பணிதீவிரம். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி. மயிலாடுதுறை மாவட்டம்…

பொன்னூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பெண் கல்வியும் பாதுகாப்பும் விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பொன்னூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான ‘பெண் கல்வியும் பாதுகாப்பும்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பள்ளி…

மதுரை மீனாட்சியம்மனை தரிசனம் செய்த குடியரசு துணைத் தலைவர்

மதுரை வருகை புரிந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர்…

தூத்துக்குடியில் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு தவெக அஜிதா ஆக்னல் மாலை அணிவித்து மாியாதை

தூத்துக்குடியில் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு தவெக அஜிதா ஆக்னல் மாலை அணிவித்து மாியாதை தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு 3-வது மைல் பகுதியில் அமைந்துள்ள திருவுருவச்…

சீர்காழி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு விவசாயிகள் முற்றுகை போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.இந்தக் கூட்டுறவு கடன் சங்கத்தில் வைத்தீஸ்வரன்கோவில், மருவத்தூர்,திருப்புன்கூர், கற்கோயில், புங்கனூர் கன்னியாகுடி,…

கோவையில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “துளிர் கண்காட்சி & வினாடி வினா” நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் மன்றத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்வில்,…

துறையூர் 13-வது வார்டில் வார்டு சிறப்பு கூட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் இரண்டாவது கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 13 முதல் 24 வது வார்டுகளில் வார்டு சிறப்பு…

ஓவிய கலைத்திறனில் கல்லூரி மாணவர்

திருச்சி சார்ந்த மாணவர் கார்த்திகேயன் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார் தன்னுடைய ஓவிய கலைத்திறன் மேம்படுத்தும் விதமாக பல்வேறு வடிவிலான ஓவியங்களை மிகவும் தத்ரூபாமக வரைந்து…

அரியலூரில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்…

வெளிநாடு அனுப்புவதாக கூறி பல்வேறு நபர்களிடம் 29 லட்ச ரூபாய் மோசடி

வெளிநாடு அனுப்புவதாக கூறி பல்வேறு நபர்களிடம் 29 லட்ச ரூபாய் மோசடி செய்த நபரை கைது செய்து பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட…

திட்டக்குடி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பொயணப்பாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 200 பேர் மாநகராட்சி துணை மேயர் பா தாமரைச்செல்வன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்…

மதுரை கூடல்நகர் ரயில் நிலையம் – ஒருங்கிணைந்த ஆய்வுக்கூட்டம்

மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்தை இரண்டாவது ரயில் முனையத்திற்கான ஆய்வு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டம் பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்த நிகழ்வில் ரயில்வே துறையின் ஏடிஆர்எம், தலைமைப்…

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து இளம் நுகர்வோர்களுக்கான பயிற்சி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து இளம்…

துறையூர் நகராட்சி 1-வது வார்டில் வார்டு சிறப்பு கூட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் முதல் கட்டமாக அக்டோபர் 27ஆம் தேதி 12 வார்டுகளில் வார்டு சிறப்பு கூட்டம் நடைபெறுவதாக நகராட்சி…

கடலூர் மாவட்டத்தில் கிராம சபைக்கூட்டம் 01.11.2025 அன்று நடைபெறவுள்ளது

கடலூர் மாவட்டத்தில் 01.11.2025 உள்ளாட்சிகள் தினத்தன்று காலை 11.00 மணி அளவில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபை கூட்டத்தில் சம்மந்தப்பட்ட…

மகளிர் நலனுக்காக தமிழக அரசு நிறைவேற்றிய மகத்தான சாதனைகள் அமைச்சர் கீதாஜீவன் தகவல்

சமூகநலத்துறை வழியாக குழந்தைகள், மாணவிகள் மற்றும் மகளிர் நலனுக்காக தமிழக அரசு நிறைவேற்றிய மகத்தான சாதனைகள் அமைச்சர் கீதாஜீவன் தகவல் தூத்துக்குடி மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக…

அரியூர் கிராமத்தில் இலவச மருத்துவம்

மதுரை. மதுரை மேற்கு ஒன்றியம் அரியூர் கிராமத்தில் மதுரை டியூக் லயன்ஸ் சங்கத்தின் சமூகச் சேவை நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்புஇலவச மருத்துவ முகாம், மாணவர்களுக்கு நோட்டுப்…

வாக்காளர் உரிமைப் பேரணி

ஈரோடு:2024 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றியானது, ‘வாக்குத் திருட்டு’ மூலம் பெற்றது, இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் உடந்தையாக இருந்தது என குற்றம் சாட்டி, இளம் தலைவர்…

கோவில்வெண்ணி பகுதியில் மத்தியகுழுவினர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் கோவில்வெண்ணி பகுதியில் மத்தியகுழுவினர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர் நாகை , ,திருவாரூர், தஞ்சை நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட…

அரசு நூலக நிலம் தனிநபருக்கு பட்டா-பொதுமக்கள் சாலை மறியல்

அரசு நூலக நிலம் தனிநபருக்கு பட்டா-பொதுமக்கள் சாலை மறியல் தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கேத்துரெட்டிப்பட்டி கிராமத்தில், அரசு நூலகம் மற்றும் மகளிர் சுய…

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 252 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும்…

தென்காசியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தென்காசி, தென்காசி மாவட்டத்தில் இன்று நடைபெறும் அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு புதிய திட்டங்களை துவக்கி வைத்து, பல…

கம்பம் நகரில் இலவச கண் சிகிச்சை முகாம்

கம்பம் நகரில் இலவச கண் சிகிச்சை முகாம் தேனி மாவட்டம் கம்பம் நகரில் பாப்பாபட்டி ஆச்சிகிழவி அறக்கட்டளை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச…

கோகுல மக்கள் கட்சி தலைவர் தலைமையில் கொட்டும் மழையிலும் ஆர்பாட்டம்

காஞ்சிபுரம் தமிழ்நாட்டில் அனைத்து பகுதியிலும் பரந்து விரிந்து வாழும் பிற்படுத்தப்பட்ட மக்களான யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்காததால் 1989 முதல் போதிய இடஒதுக்கீடு கிடைக்காமல் கல்வி,…

கமுதி ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம்பாத்தியபட்ட கமுதி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் இன்று அதி விமர்சையாக பக்தர் வெள்ளத்தில்…

மன்னார்குடி அருகே மேலவாசல் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி

மன்னார்குடி அருகே மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகப்பெருமான் அரக்கனை வதம் செய்த காட்சிகள் தத்ரூபமாக நிகழ்த்தபட்ட நிலையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் திருவாரூர்…

வடலூர் நகராட்சியில் சிறப்பு வார்டு கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சியில் உள்ள வார்டுகள் 3, 6, 7, 8,9,10,11, 14, 15…

தவறிய பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்கள்

கடலூர் மாவட்டம்வடலூர் அருகே கரைமேடு கிராமத்தில் வசிக்கும் கலியன் மகன் உதயநிதி (32 )அதே ஊரை சேர்ந்த ஞானமூர்த்தி மகன் வசந்தகுமார் 29;இவர்கள் இருவரும் நேற்று மாலை…

சின்னமனூர் பாஜக சார்பில் மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சின்னமனூர் பாஜக சார்பில் மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை தேனி மாவட்டம் சின்னமனூர் பாஜக நகரத் தலைவர் சிங்கம் தலைமையில் நகர பொதுச்செயலாளர் இ.…