Month: December 2025

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் புத்தாண்டு வாழ்த்து !

சென்னை டிச : 31 சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. புது வருடம் பிறக்கிறது…

திண்டுக்கல்லில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல்லில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது – 12 கிலோ கஞ்சா, ஆட்டோ பறிமுதல் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப்…

கடந்ததை வழியனுப்பி,புதிய ஆண்டை வரவேற்போம்-பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகம்மது ரஃபி ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

கடந்ததை வழியனுப்பி,புதிய ஆண்டை வரவேற்போம்-பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகம்மது ரஃபி ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினரும்,பல்சமய நல்லுறவு இயக்க தலைவருமான முகம்மது…

மேட்டுப்பாளையம் தென்திருப்பதி ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு விழா

மேட்டுப்பாளையம் கே.ஜி டெனிம் லிமிட்டெட் மற்றும் கண்ணபிரான் மில்ஸ் குடும்பத்தாரின் நிர்வாகத்தில் உள்ள தென்திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. அதிகாலையில் ஸ்ரீ…

SIR நியாயமான முறையில் திருத்தம் செய்யப்பட்டிருக்கின்றது-சரத்குமார்

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திரைப்பட நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம்…

தாராபுரம் அருகே, கீழவெண்மணி தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

தாராபுரம் அருகே கொழுமங்குழி ஊராட்சிப் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவையின் தலைவர் அ.சு.பவுத்தன் தலைமை வகித்தார். இதில் கீழவெண்மணியில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு அஞ்சலி…

எண்ணூர் பாரதியார் நகரில் சுனாமி 21 ஆம் ஆண்டு நினைவு நாள்

எண்ணூர் பாரதியார் நகரில் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் அவர்கள் தலைமையில் சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் கடலில்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் 21 ம் ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஊர்வலம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டத்தில் 21 ம் ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு திருமுல்லைவாசல்,பூம்புகார்,பழையார்,வாணகிரி,தொடுவாய்,கூழையார் உள்ளிட்ட 28 மீனவ கிராமத்தில் சுனாமி நினைவு தூணில்…

கீழவெண்மணி தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

தாராபுரம் அருகே, கீழவெண்மணி தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. தாராபுரம் அருகே கொழுமங்குழி ஊராட்சிப் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆதித்தமிழர் ஜனநாயகப்…

கமுதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா

பாரத முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 100 வது பிறந்தநாள் விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தெற்கு மண்டல பாஜக சார்பாக கமுதி பேருந்து…

திமுக தினசரி நாள்காட்டி வழங்கல்

காஞ்சி தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர்,காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஒரத்தி…

கமுதியில் பாஜக அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி -கோட்டைமேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நேற்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.…

அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாள் நிகழ்ச்சி

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் சார்பில் அச்சிறுப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே அமைந்துள்ளபுரட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் திரு உருவ சிலைக்கு…

மத்திய அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியின் பெயரை மாற்றி சட்டத்தைச் சிதைத்து…

மத்திய அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியின் பெயரை மாற்றி சட்டத்தைச் சிதைத்து…

சீர்காழியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்க சட்டம் கொண்டு வந்த ஒன்றிய…

காரைக்கால் மாநில திமுக சார்பில் தந்தை பெரியார் 52-வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

காரைக்கால் மாநில தி.மு.க சார்பில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 52-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்திருக்கும்…

எம்ஜிஆர் 38-ஆம் ஆண்டு நினைவு நாள் – ஓபிஎஸ் அணி சார்பில் தாராபுரத்தில் அனுசரிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அணி சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவரும், திரைப்பட…

மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜிஆரின் 38ம் ஆண்டு நினைவு நாள்- தூத்துக்குடி அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி மறைந்த தமிழக முதலமைச்சரும், அதிமுகவின் நிறுவனருமான பாரத ரத்னா எம்ஜிஆரின் 38ம் ஆண்டு நினைவு நாள் டிசம்பர் 24, நேற்று தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டது.…

நல்லூரில் முன்னால் முதலமைச்சர் எம் ஜி ஆரின் 38-வது நினைவு நாள்

தமிழக முன்னால் முதலமைச்சர் அதிமுக நிறுவனருமான டாக்டர் புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 38 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அன்னதானம் வழங்கபட்டது கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர்…

கரூர் மாவட்ட திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக-வை கண்டித்து திமுக சார்பில் கரூரை அடுத்துள்ள வெண்ணைமலை…

பார்டரில் மத்திய அரசை கண்டித்து ஐஎன்டிஏ கூட்டணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்து ஐஎன்டிஏ கூட்டணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி டிசம்பர் 24 தென்காசி…

குண்டடம் ஒன்றியத்தில் 100 நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

குண்டடம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் ஒன்றியத்தில் 100 நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியத்தில், 100 நாள்…

பவுஞ்சூர் பகுதியில் திமுக அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் பகுதியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய பாஜக…

நாமக்கல்லில் சமூக ஆர்வலர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

நாமக்கல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிக்கும் திட்டத்திற்கு பெயர் மாற்றம் செய்த மசோதாவை கண்டித்து நாமக்கல்லில் சமூக ஆர்வலர்கள், அனைத்து கட்சியினர் உண்ணாவிரதப்…

முதுகுளத்தூரில் அதிமுக சார்பாக எம்ஜிஆரின் 38 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது

முதுகுளத்தூர், இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அஇஅதிமுக சார்பாகஎம்.ஜி.ஆரின் 38வது நினைவு தினத்தை முன்னிட்டு முதுகுளத்தூர் பஸ் நிலையம் எதிரில் முதுகுளத்தூர் மத்திய ஒன்றியம் மற்றும் முதுகுளத்தூர் மேற்கு…

லாரியில் கிராவல் மண் கடத்தியவா் கைது

திருச்சி கே. கே. நகர் பகுதியில் வாகனங்களில் கிராவல் மண் கடத்தப்படுவதாக புவியியல் மற்றும் கனிமவளத் துறைக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி புவியியலாளர் விஷ்வா…

குண்டடம் எம்.ஜி.ஆர் 38-வது நினைவு நாள்

திருப்பூர் மாவட்டம் குண்டடம் இன்று மறைந்த முன்னாள் முதல்வர் அதிமுக கழக நிறுவனரும் புரட்சித் தலைவர் பொன்மன செம்மல் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் 38வது ஆண்டு…

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக ஓ.பி.எஸ் அணி சார்பில் எம்.ஜி.ஆரின் 38வது ஆண்டு நினைவுநாள்

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக நிறுவனருமான பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 38வது ஆண்டு நினைவுநாள் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கபடுகிறது. அதையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக ஓ.பி.எஸ்…

அந்தியூரில் திமுக ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் யூனியன் அலுவலகம் முன்பு, தி.மு.க., சார்பில், 100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயரை நீக்கியதை கண்டித்து‌ நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்தியூர் தி.மு.க.,…

புதிய பொது விநியோக அங்காடி கட்டிடம்-சட்டமன்ற உறுப்பினர் ஆர் காமராஜ் திறந்து வைத்தார்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நார்த்தாங்குடி கூட்டுறவு சங்க வளாகத்தில் முன்னாள் அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.காமராஜ்…

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் திமுக ஒன்றிய செயலாளர் இளையராஜா வாழ்த்து பெற்றார்

தூத்துக்குடி, திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.கஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி சென்னை முகாம் அலுவலகம் அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மாவட்ட செயலாளர்கள், ஆகிய…

சென்னை கார் வியாபாரிகள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா

கொளத்தூர் , ராஜமங்கலம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் சென்னை கார் வியாபாரிகள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவும் முப்பெரும் விழாவும் நடைபெற்றது இந்த விழாவில்,…

சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளியில் இந்திய தர கழகம் தொடக்க விழா

மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளியில் கோயம்புத்தூர் இந்திய தர நிர்ணய அமைப்பின் கிளை அலுவலகத்துடன் இணைந்து தர கழகம் துவங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து…

எஸ்.வி.ஜி.வி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

காரமடை எஸ்.வி.ஜி வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது விழாவில் எஸ்விஜிவி பள்ளியின் தாளாளர் டாக்டர் பழனிசாமி, தலைமை தாங்கினார் , நிர்வாக அறங்காவலர்.லோகு முருகன்,…

பெரம்பலூர் மாவட்டத்தில் வனத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி

பெரம்பலூர்.டிச.22. பெரம்பலூர் மாவட்ட வனத்துறையின் சார்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட…

காரமடை எஸ்.வி.ஜி.வி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

காரமடை எஸ்.வி.ஜி வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது . விழாவில் எஸ்விஜிவி பள்ளியின் தாளாளர் டாக்டர் பழனிசாமி, தலைமை தாங்கினார், நிர்வாக அறங்காவலர் .லோகு…

செங்குன்றத்தில் 1500 வது மீலாதுன் நபி விழா

செங்குன்றம் செய்தியாளர் செங்குன்றத்தில், பெருமானார் நபியின் மீது புகழ்பாடும் பேரவை மற்றும் ஆசிகுர்ரசூல் பேரவை இணைந்து நடத்தும் 1,500 வது மீலாதுன் நபி விழா, நாகூர் நாயகத்தின்…

கோவை மாவட்ட குரும்பா சங்கம் சார்பாக மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கோவை மாவட்ட குரும்பா சங்கத்தின் தலைவர் கல்பனா வேலுச்சாமி தலைமையில் குரும்பா சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து மனு…

தேனி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்

தேனி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட கலெக்டர் வெளியிட்டார் தேனி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டார் மொத்தம்…

டிவிங்கிள் டவுன் பாப் அப் சார்பாக கிறிஸ்துமஸ் பஜார் விற்பனை கண்காட்சி

லூலு ஹைப்பர் மார்க்கெட் வளாகத்தில் டிசம்பர் 19 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தகவல் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நெருங்கி வரும்…

கோவை பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரியின் முன்னோடிகளை கவுரவிக்கும் விழா

கோவை பி.எஸ்.ஜி.குழுமங்களின் பவள விழாவை பூ.சா.கோ தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஒருங்கிணைத்த முன்னோடிகளுக்கான பாராட்டு விழா (Felicitation Function of the Forerunners) பி.எஸ்.ஜி.தொழில்…

துறையூரில் பாஜக பூத் கமிட்டி மாநாடு

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றம் தொகுதி சார்பில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது.துறையூர் எம்எஸ்கே மஹாலில் மாவட்ட தலைவர் அஞ்சா நெஞ்சன் தலைமையில் துறையூர் சட்டமன்றம்…

திருவாரூரில் ஊரக வளர்ச்சி. ஊராட்சி துறை ஓய் ஊதியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க திருவாரூர் மாவட்ட சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு…

அரியலூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பா. வடிவேல் – அரியலூர் செய்தியாளர் அரியலூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…

குமரகுரு கலை அறிவியல் கல்லூரி சார்பில் இந்திய பாதுகாப்பு பொருளாதாரம் பற்றிய 3-நாள் மாநாடு துவக்கம்

கோவை, 18 டிசம்பர் 2025 குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ரைசெட் அறக்கட்டளை இணைந்து நடத்தும் ‘கோயம்புத்தூர் கான்க்ளேவ் 2025’ எனும் பாதுகாப்பு, பொருளாதாரம்…

தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பு இ.பைலிங் நடைமுறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தேனி வழக்கறிஞர் சங்கம் சார்பில் கூட்டமைப்பின் தென் மண்டல செயலாளர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் தலைமையில் தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பு இ.பைலிங் நடைமுறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு தரிசன பாதை ஏற்பாடு செய்து தர வேண்டும்- தமிழக அரசுக்கு சிவ சேனா கோரிக்கை

கும்பகோணம்:ஐயப்ப பக்தர்களுக்காக சிறப்பு தரிசனப் பாதை அமைக்கப்பட வேண்டும்: சிவசேனா கட்சி சார்பாக மாநிலத் துணைத் தலைவர் எஸ் பூக்கடை ஆனந்த் கோரிக்கை விடுத்துள்ளார். பின்னர் தொடர்ந்து…

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு (FLC) வெற்றிகரமாக நிறைவு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPATகளின் முதல் நிலைச் சரிபார்ப்பு (FLC) வெற்றிகரமாக நிறைவு.* புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் – 2026 இற்காக பயன்படுத்தப்படவுள்ள மின்னணு…

வடலூர் மனவளக்கலை மன்றத்தின் பதினாறாவது ஆண்டு துவக்க விழா

“செய்தி ஜீவா செந்தில் “ குறிஞ்சிப்பாடி வட்டம்,வடலூர் மனவளக்கலை மன்றத்தின், பதினாறாவது ஆண்டு துவக்க விழா, தலைவர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது, மன்றசெயலாளர் மணிவண்ணன் அனைவரையும் வரவேற்றார்.…

வால்பாறையில் நடைபெற இருந்த போராட்டம் ஒத்திவைப்பு -தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது அறிவிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அண்ணா தோட்ட தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் தோட்டத் தொழிலாளர்களின் நலன்கருதி கடந்த…

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட மதுரை தயாராகி வருகிறது

இயேசுகிறிஸ்து உலகில் அவதரித்த டிசம்பர் 25ம் தேதி ஆண்டுதோறும் கிறிஸ்தவ பெருமக்களால் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது. அதன்படி இந்தாண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25ம்…

வள்ளுவக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இடம் மாற்றம்- செய்வதை கண்டித்து 10 கிராமத்தைச் சேர்ந்த 200 பேர் சாலை மறியல் போராட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வள்ளுவக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இடம் மாற்றம் செய்வதை கண்டித்து 10 கிராமத்தைச் சேர்ந்த 200 பேர்…

டிசம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/திருத்த சிறப்பு முகாம்

திருச்சி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/திருத்தலுக்கான சிறப்பு முகாமானது எதிர்வரும் 20.12.2025(சனிக்கிழமை) மற்றும் 21.12.2025 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என மாவட்ட…

பசும்பலூர் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, பசும்பலூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி…

துறையூரில் பேருந்துகளில் ஏர்ஹாரன்கள் தொல்லை

துறையூர் டிச-17திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் 16/12/2025 ந் தேதி மாலை 3மணி அளவில் துறையூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் அருண் தலைமையில் பேருந்துகளில்…

செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தின் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு விழா

பா.வடிவேல் – அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கீழப்பழுவூரில் செயல்பட்டு வரும் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனம், தனது சமூக மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு (CSR)…

மாத்தாம்பட்டினம் கிராமத்தில் ஆற்றில் மூங்கில் பாலம் அமைத்து ஆபத்தான முறையில் கடந்து செல்லும் மாணவர்கள்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே மாத்தாம்பட்டினம் கிராமத்தில் பிரதான சாலையில் பள்ளிக்கு சென்றால் ஏற்படும் நேரவிரயத்தை தடுக்க ஆற்றில் மூங்கில் பாலம் அமைத்து ஆபத்தான…

கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பெங்களூர் பயணம்

கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பெங்களூர் பயணம் தேனி மாவட்டம் கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி…

கோவையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பாக வரும் பிப்ரவரி 13 மற்றும் 14 ந்தேதி வீட்டுக் கடன் கண்காட்சி

கோவையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பாக வரும் பிப்ரவரி 13 மற்றும் 14 ந்தேதி வீட்டுக் கடன் கண்காட்சி-கண்காட்சி அறிமுக விழாவில் முன்னணி கட்டுமானம் மற்றும்…

மாநகராட்சி அலுவலகத்திற்குள் குப்பை வண்டிகளுடன் போராட்டம்

மாநகராட்சி அலுவலகத்திற்குள் குப்பை வண்டிகளுடன் போராட்டம் தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பணியை அவர் லேண்ட் நிறுவனம் செய்து வருகிறது 60 வார்டுகளிலும் பணியாளர்கள் மூலம் தெருக்களி தேங்கின்ற…

மாணவ மாணவிகளுக்கு இந்த ஆண்டின் விலையில்லா மிதி வண்டிகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

சென்னை திருவொற்றியூரில் இயங்கி வரும் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு பதினோராம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி…

மண்ணை கொண்டு ஓவியம் வரைந்த கோவை கலைஞர்

நாளை மறுநாள் 18ம் தேதி ஈரோட்டில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு மக்களை…

மின் விநியோகத்தை சீர் செய்ய நேதாஜி நகருக்கு மூன்றாவது டிரான்ஸ்பார்மர்

காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் பகுதிக்கு ரூபாய் 12- இலட்சத்து 71- ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் புதிதாக ( 200KV ) திறன் கொண்ட…

மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் பற்றிய விழிப்புணர்வு பேரணி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் வரும் ஜனவரி 2 ஆம் தேதி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. அதை…

பழனியில் போக்குவரத்து மேலாளரின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்து கொண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பாக பழனி கிளை இரண்டு…

நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம்

தமிழக மக்களின் நன்மதிப்பை பெற்ற மாபெரும் மக்கள் இயக்கமான நமது மக்கள் முன்னேற்றக் கழகம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம் அங்குள்ள…

மதுரை விமான நிலையத்தில் பேட்மின்டன் போட்டியில் தங்கம் வென்ற வெற்றி மங்கைக்கு உற்சாக வரவேற்பு

மதுரை யா.புதுப்பட்டியைச் சேர்ந்த விஸ்வநாதன். இவரது மனைவி கனகலட்சுமி. இவர்களது மகள் சந்தியா. மாற்றுத்திறனாளியான சந்தியா, திண்டுக்கல்லில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லுாரியில் 2ம் ஆண்டு படிக்கிறார்.…

ஆதரவற்ற உரிமை கோரப்படாத பிணங்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளருக்கு பாராட்டு!

பெரம்பலூர் பொதிகை தமிழ் செம்மொழி பேரவை, புவியின் பொன்னி நதி சங்கமம் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா திருச்சி ஸ்ரீ மத்வ சபா கட்டிடவளாகத்தில் நடைபெற்றது. அறக்கட்டளை…

திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில்…

ஜெய்ப்பூரில் நடைபெறும் இலக்கியத் திருவிழா போன்று மதுரையில் இலக்கியத் திருவிழா

ஜெய்ப்பூரில் நடைபெறும் இலக்கியத் திருவிழா போன்று மதுரையில் இலக்கியத் திருவிழா நடத்துவது தொடர்பான முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.…

திருவிடைமருதுரில் ரத்த தானம் முகாம்

கும்பகோணம் :திருவிடைமருதூர் பெரிய பள்ளிவாசல், அல்கரீம் பைத்துல்மால் அறக்கட்டளை,திருவிடைமருதூர் மஸ்ஜிதே மஃமூர் ஜூம்ஆ பள்ளிவாசல்குடந்தை யூத் ஸ்டார்ஸ் லயன்ஸ் சங்கம் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை…

திண்டுக்கல்லில் மக்கள் நீதிமன்றம் மூலம் 2,696 வழக்குகள் தீர்வு

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல்லில் மக்கள் நீதிமன்றம் மூலம் 2,696 வழக்குகள் தீர்வு – ரூ.12,53,98,183 வசூல் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம்…

கோவை மாநகராட்சி 80-வது வார்டில் புதிய பொது கழிப்பிடங்கள் திறப்பு விழா!

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், 80-வது வார்டுக்கு உட்பட்ட உப்பு மண்டி வீதி, கெம்பட்டி காலனி பகுதியில்,பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் தூய்மை இந்தியா (2.0)…

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக மகளிரணி கூட்டம் 16ம் தேதி நடைபெறுகிறது- அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை

தூத்துக்குடி.தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான…

10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும், அனைத்து சாதியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட…

அதிமுகவின் பொதுசெயலாளர் எடப்பாடியாரை மரியாதை நிமித்தமாக சந்தித்த வால்பாறை நகரச்செயலாளர்

சென்னையில் நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுகவின் பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடியாரை கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள்…

திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் வாழ்க்கை வரலாறு நூலில் இடம் பெற வாய்ப்பு

திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கம் திருச்சி மாவட்ட எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாற்றினை ஆவணப்படுத்தி நூலாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்கள் பல்வேறு வகையான…

பாபுராயன் பேட்டையில் வேளாண் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து விழிப்புணர்வு பேரணி

செங்கல்பட்டு மாவட்டம் பாபுராயன்பேட்டையில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம் வேளாண் அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு வேளாண்மை துறை மாணவர்கள் மேற்கொள்ளும் கிராம புற பணி அனுபவத் திட்டத்தின்…

காத்திருப்பு கிராமத்தில் உலக நலன் வேண்டி சொர்ண கால பைரவருக்கு மகா அஷ்டமி அஷ்டபைரவர் மகாயாகம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் உலக நலன் வேண்டி சொர்ண கால பைரவருக்கு மகா அஷ்டமி அஷ்டபைரவர் மகாயாகம். ஏராளமான பக்தர்கள்…

தனியார் பள்ளியில் இரவில் பூத்து குலுங்கிய 2 பிரம்ம கமலம் மலர்கள் மக்கள் கண்டு வழிப்பட்டனர்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள தனியார் பள்ளியில், அதிசய பிரம்ம கமலம் மலர் வெள்ளிக்கிழமை இரவு பூத்தது. இந்துக்களின் ஆன்மிக நம்பிக்கையை பெற்றது இந்த மலர் என்பதால்,…

ஒரு பெண் முதல்வராக வந்து ஆட்சி செய்தால் புதுவை வளர்ச்சி பெரும்-R.L. வெங்கட்ராமன் பேச்சு

புதுவையில் ஒரு பெண் முதலமைச்சர் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தில் புதிதாக இணைந்த மகளிர் மத்தியில் R .L .…

புதுச்சேரி மாநிலமே திரும்பிப் பார்க்கும் வகையில் மிகச்சிறப்பாக நடைபெற்ற சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் மனித உரிமைகள் தின விழா

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பாக உலக மனித உரிமைகள் தின விழா 10.12 .2025 புதன்கிழமை புதுச்சேரி மாநிலத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி…

ஸ்ரீலஸ்ரீ பிரம்மரிஷி தலையாட்டி சித்தர் சுவாமிகளின் 37ம் ஆண்டு குருபூஜை விழா

பெரம்பலூர்.டிச.09. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் வடபுறம் உள்ள ஸ்ரீலஸ்ரீ பிரம்மரிஷி தலையாட்டி சித்தர் சுவாமிகளின் 37 ஆம் ஆண்டு குருபூஜை ஸ்ரீலஸ்ரீ பிரம்மரிஷி தலையாட்டி சித்தர்…

மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு

மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது.மதுரையில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றாகவும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் துணைக் கோயிலாகவும் உள்ளது தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில், இங்கு…

கோவையில் தனிஷ்க்-ஜூவல்லரி சார்பில் 3 நாள் உயர் ரக வைர நகை கண்காட்சி மற்றும் விற்பனை அறிவிப்பு!

டாடா குழுமத்தின் தங்க மற்றும் வைர நகை விற்பனை பிராண்டான தனிஷ்க் – ஜூவல்லரி சார்பில், வரும் சனிக்கிழமை (13.12.25) முதல் திங்கள் ( 15.12.25) வரை…

திப்பனூர் கிராமத்தில் ஶ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

திப்பனூர் கிராமத்தில் ஶ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா – 1000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த திப்பனூர் கிராமத்தில் ஶ்ரீ…

சின்ன காஞ்சிபுரம் பகுதியில் தற்காப்பு கலை குறித்து வீரர்களுக்கு விழிப்புணர்வு

காஞ்சிபுரம் 1.5 டன் டன் எடை கொண்ட ஐஸ் கட்டிகளை மார்பு பகுதியில் வைத்து உடைத்து தற்காப்பு கலை குறித்து வீரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கராத்தே வீரர்…

உலக அளவில் இந்தியா வல்லரசாக ஆவதற்கு பெண் தொழில் முனைவோர்களின் பங்களிப்பு அவசியம்

உலக அளவில் இந்தியா வல்லரசாக ஆவதற்கு பெண் தொழில் முனைவோர்களின் பங்களிப்பு அவசியம் பள்ளி பருவத்தில் இருந்தே பெண்களின் தொழில் முனைவு திறன்களை கண்டறிந்து ஊக்கப்படுத்த பெற்றோர்கள்…

மதுரை ஏ. வி. மேம்பாலம் 139 வது ஆண்டு துவக்க விழா-கேக் வெட்டி கொண்டாட்டம்

வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் மதுரை ஏ. வி. மேம்பாலத்தின்139 வது ஆண்டு துவக்க விழா கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது .பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க…

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் புகழஞ்சலி நிகழ்ச்சி

கோவை வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 69வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சிமேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு…

காங்கயத்தில் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள்

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயத்தில் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள். காங்கயம்,சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாள் காங்கயத்தில் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, காங்கயம் நகரப் பேருந்து…

அம்பேத்கர் 69-ஆவது நினைவு நாள்: தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் மரியாதை!.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அம்பேத்கர் 69-ஆவது நினைவு நாள்: தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் மரியாதை!.. தாராபுரம் திருப்பூர் கிழக்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், புரட்சியாளர்…

தலைவநாயக்கன்பட்டியில் திருக்கார்த்திகை திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே தலைவ நாயக்கன்பட்டியில், திருக்கார்த்திகை திருவிழா வினோதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பகுதியில்600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் செய்து…

நன்னிலத்தில் மருத்துவ முகாம்- முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் அதிமுக, தஞ்சை ஸ்ரீ காமாட்சி மருத்துவமனை மற்றும் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை இணைந்து இருதய நோய் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ சிகிச்சை…

தேனியில் அம்பேத்கர் நினைவு தினம் மாவட்ட கலெக்டர் பங்கேற்பு

தேனியில் அம்பேத்கர் நினைவு தினம் மாவட்ட கலெக்டர் பங்கேற்பு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டுகள் நூலக அரங்கில் அண்ணல் அம்பேத்கர்…

கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் முகவர் நலன் கருதி மருத்துவ முகாம்

தஞ்சாவூர் மாவட்டம் :கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக முகவர்களின் நலன் கருதி ஒவ்வொரு மாதமும் பலவேறு மருத்துவ .முகாம்களை ஏற்பாடு செய்து வருகிறது.இந்த மாதத்தில்…

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தூத்துக்குடியிலிருந்து 3 கப்பல்களில் நிவாரண பொருட்களை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து அனுப்பி வைத்தாா்

தூத்துக்குடி டிட்வா புயலால் கடுமையான பாதிப்புக்குள்ளான இலங்கைக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணப் பொருட்களை சென்னை துறைமுகத்திலிருந்து அனுப்பி வைத்ததை தொடர்ந்து, வ.உ.சி.…

மதுரை மீனாட்சி மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு இரத்ததான சிறப்பு முகாம்

மதுரை மீனாட்சி மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித்திட்டம் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான சிறப்பு முகாம்…. மதுரை மீனாட்சி மேல்நிலைப் பள்ளி நாட்டு…

தாராபுரத்தில் 50 ஆண்டுகள் கடந்தும், அம்பேத்கர் சிலை அமைக்க தேவையான அரசு அனுமதி கிடைக்காத நிலை-சிலை அமைக்க கோரி நாயிடம் மனு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் அம்பேத்கர் சிலை அமைக்க கோரி நாயிடம் மனு – ஆதித்தமிழர் கழகத்தினர் நடவடிக்கை, போலீசாருடன் வாக்குவாதம்… திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சர்ச்…