அந்தியூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அந்தியூர் எம்எல்ஏ., ஏஜி வெங்கடாசலம்,…
அச்சம் தவிர்! ஆளுமை கொள்!!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அந்தியூர் எம்எல்ஏ., ஏஜி வெங்கடாசலம்,…
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் தொகுதி வாரியாக…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம் புகழ்பெற்றஇளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் ஆடி மாத பிரதோஷவிழா நந்தி பெருமானுக்கு பால், தேன், பன்னீர், சந்தனம், இளநீர்,உள்ளிட்ட…
கம்பம் நகராட்சியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை நகராட்சி ஆணையரிடம் நகர் மன்ற கவுன்சிலர்கள் புகார் மனு தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை…
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கல்லூரி சந்தை நிகழ்ச்சி தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர்…
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் தொகுதியில் தனது பிரசாரத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார்.…
திருச்சி இந்திய கட்டுமான உபகரணத் துறையில் முன்னணி நிறுவனமான டாடா ஹிட்டாச்சி, நம்பிக்கை, நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை மறுவரையறை செய்ய வடிவமைக்கப்பட்ட அடுத்த தலைமுறை பேக்ஹோ ஏற்றியான…
பந்தநல்லூர் அருகே காகிதப்பட்டறை கிராமத்தில் விநாயகர் ஆலய மண்டல பூஜை நிறைவு விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரி சுவாமிகள் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அருள் ஆசி…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தமிழக வெற்றி கழகம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்,மரக்கன்றுகள் பாபநாசம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வழங்கினார்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம்…
கோவை தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு விளையாட்டு போட்டிகள் நிறைவு விழா தியாகி என்.ஜி. ராமசாமி நினைவு விளையாட்டு கழகம் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான 29ம்…
உக்ர ரத சாந்தி விழா” சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் மாத்தூர் ஊரில் உள்ள ஜநூற்றீஸ்வரர் பெரிய நாயகி அம்மாள் கோவிலில் எஸ்.டி.சுப்பிரமணியன் அவர்களுக்கும் மீனா சுப்ரமணியன்…
வால்பாறையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தீவிரம் கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அறிவுறுத்தலின் படி…
திமுக இளைஞரணி சார்பில் மூத்த திமுக நிர்வாகிகளுக்கு மருத்துவ உதவித் தொகை வழங்கல் திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் மூத்த திமுக நிர்வாகிகளுக்கு கல்வி மருத்துவ உதவித்…
சேரன்மகாதேவி குறு வட்ட இறகுபந்து போட்டிகள் வடக்கு அரியநாயகிபுரம் அரசு மேல்நிலை பள்ளி சார்பாக , நடுக்கல்லூர் அரசு மேல்நிலை பள்ளி உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது.அப்போட்டிகளில்…
திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ( ம) வன உயிரின காப்பாளர் கொடைக்கானல்,உதவி வன பாதுகாவலர் கொடைக்கானல் அவரது உத்தரவு படி பழனி – கொடைக்கானல் சாலை…
கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் நேற்று முன்தினம் காமராஜர் நகர் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியன் என்பவரின் வீட்டின் பின்புறமுள்ள சுவர் இடிந்து விழுந்தது அதேபோல…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 கொளத்துப்பாளையத்தில் சிப்காட் தொழில் கூடங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம்திருப்பூர், . திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் ஈரோடு மாவட்ட…
செங்கோட்டைபட்டியில் நம்மாழ்வார்கல்லூரி நாட்டுநலப்பணி திட்டமுகாம் ராமநாதபுரம்மாவட்டம் கமுதி அருகேயுள்ள நம்மாழ்வார் வேளாண்மற்றும் தொழில்நுட்பகல்லூரி சார்பில் நாட்டுநலப்பணி திட்டமுகாம் செங்கோட்டைபட்டி கிராமத்தில் நடைபெற்றது கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் மாணவ…
பிக்கி புளோ மகளிர் அமைப்பின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் கோவையில் “வணக்கம் கோவை” என்ற தலைப்பில் நடைபெற்றது இந்திய தொழில் வர்த்தக சபையின் மகளிர் அமைப்பான…
அரியலூர் மாவட்ட- மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி தலைமையில் அரியலூர் ஒன்றிய செயலாளர் பாண்டியன், செந்துறை ஒன்றியம் சிவக்குமார் நாகமங்கலம் பிச்சைபிள்ளை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலெக்டர்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2003 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் அப்போது…
ஸ்டெர்லைட் போராட்டத்தை மீண்டும் தூண்டி விடாதீர்கள் மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கடும் கண்டனம் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற…
கம்பம் நகர் இந்து எழுச்சி முன்னணி நடத்தும் 3-ம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் கம்பம் – கோம்பை ரோடு, ரைஸ்மில் பரமத்தேவர் மண்டபத்தில்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 32 ஆம் ஆண்டு முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா இன்று கல்லூரி…
கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:- அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழா ஆடி திருவாதிரை விழா வருகின்ற…
கந்தர்வகோட்டை அருகே அக்கட்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா. கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்…
ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டபள்ளி பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் ஓசூரில் நடைபெற்று வரும் 14வது ஆண்டு புத்தகத் திருவிழாவில் பெரும் மகிழ்வோடு…
எஸ். டி. பி.ஐ. கட்சி மதுரை வடக்கு மாவட்ட கட்சியின் 17 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மருத்துவ சேவை அணி மற்றும் அரசு மருத்துவமனை…
வலங்கைமான் அருகே செம்மங்குடியில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்…
இபிஎஸ் வருகை-முதுகுளத்தூர் அதிமுக ஆலோசனை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஜூலை 31 ல் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் வாகன பிரசாரத்திற்கு வரும் அதிமுக…
மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது;கடந்த 15.7.2025 அன்று சென்னை பெரம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க., துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்.பி., அவர்கள் இன்று வரையில் ஒட்டுமொத்த தமிழக…
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சிக்கார்தன அள்ளி கிராமம், தண்டுகாரன அள்ளியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது; எங்க ஊரில் அறநிலையத்துறைக்கு…
கோவையில் கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கம் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டியில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட…
மேட்டுப்பாளையத்தில் ரோட்டரி சங்கம் நடத்தும் மெட்ரோ மெட்ரிகுலேஷன் பள்ளியின் 50வது ஆண்டு பொன் விழா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு…
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கையால் பரிசும்,பாராட்டு சான்றிதழும் பெற்றார்.
திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக அம்பேத்கர் பிறந்த நாள் பேச்சுப் போட்டி நடைபெற்றது. அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான சிறப்பு…
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி – க்ஷத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்து மாரியம்மன் கோவிலில், ஆடி கார்த்திகையை முன்னிட்டு நேற்று இரவுமுருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.…
கோவை தெற்கு மாவட்டம் வால்பாறை இந்து அன்னையர் முன்னணி சார்பாக ஆடிமாத முதல் வாரமான நேற்று வால்பாறையில் உள்ள காமாட்சி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு மஞ்சள் நீர்…
தஞ்சாவூர் மாவட்டம்:திருவோணம்பதிவு எண் 27/2024 தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சார்பில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் திருவோணம் ஒன்றியம் ஊரணிபுரம் ஒன்றிய மாவட்ட…
மதுரை யாதவர் பண்பாட்டுக் கழகம்(டிரஸ்ட்) மற்றும் காந்தி மகன் அறக்கட்டளை(மதுரை) இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமில்சாதனை படைத்த இளம் கலைஞர்களுக்கு தமிழ் விருது…
காரமடை ரோட்டரி சங்கத்தின் சார்பில் எஸ்விஜி வி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் இன்ட்ராக்ட் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்புவிழா நடைபெற்றது.. ரோட்டரி சங்கத் தலைவர் குமணன் தலைமை…
சைவ சமயத்தின் தலைமைபீடமாக விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் தனி கோவிலாக அமைந்திருப்பது ஸ்ரீகமலாம்பிகை அம்மன் ஆலயம். இவ்வாலயம் 64 சக்தி பீடங்களில் முதன்மையானதாக விளங்குகிறது..…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் வாரந்தோறும் மன்றத் செயல்பாடுகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் இந்த வாரம் கணித மன்றச் செயல்பாடுகள் நடைபெற்றன.…
அரியலூரில் நடந்தது அரியலூரில் உள்ள ஏ ஐ டி யு சி அலுவலகத்தில் உடையார்பாளையம் நகர ஏ ஐ டி யு சி ஆட்டோ தொழிலாளர் சங்க…
சேரன்மகாதேவி குறு வட்ட இறகுபந்து போட்டிகள் வடக்கு அரியநாயகிபுரம் அரசு மேல்நிலை பள்ளி சார்பாக , நடுக்கல்லூர் அரசு மேல்நிலை பள்ளி உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது.அப்போட்டிகளில்…
என் பள்ளி! என் பெருமை!! போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தமிழக அரசின்செய்தி மக்கள்…
தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தொடர் மறியல் போராட்டம் நடத்தினர். இந்நிகழ்வில் பழைய…
கமுதி அருகே மீன்பிடி திருவிழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதியூனியனில் உள்ளது மண்டலமாணிக்கம் ஊராட்சி இந்தஊராட்சிக்கு அருகில் உள்ள கிராமம் ம.பச்சேரி ஆகும் இங்குசுமார் 600பேர் வசித்துவருகின்றனர் இவர்கள்…
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதி வலங்கைமான் பேரூர் திமுக சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி “ஓரணியில் தமிழ்நாடு ”…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடத்தில் முறையாக மின் கணக்கீடு செய்ய வலியுறுத்தி பா.ஜ.க ஆர்பாட்டம் திருப்பூர், குண்டடம் மின்சார அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார அலுவலகத்தால் 60…
சகாதேவன் செய்தியாளர் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல் ஊராட்சியில் உள்ள குடிநீர் இல்லாமல் தவிக்கும் ஜெய்னுர் மக்கள் குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள் . கிருஷ்ணகிரி…
சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மறைமலை அடிகளாரின் 150 ஆவது பிறந்தநாள் விழாவில் மறை தி. தாயுமானவன் எழுதிய மறைமலை அடிகளாரின் நாட்குறிப்பேடு எனும் நூலினை விஐடி…
கோவையில் 29 ஆம் ஆண்டாக நடைபெற்ற தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு சுழற்கோப்பை விளையாட்டு போட்டியில், மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. தியாகி…
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் இயங்கும் உருமு தனலட்சுமி கல்லூரியில் யு ஜி படித்து வந்த இந்திய மாணவர் சங்க மாணவர்களை பீஜியில் சேர்ப்பதற்கு…
கிருஷ்ணகிரி,ஜுலை.18- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் மத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எம். சோமசுந்தரம்,மத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.பாவேந்திரன் ஆகியோர் புதிய ஒன்றிய செயலாளர்களாக டாக்டர் ராமதாஸ்…
திருச்சி இட மலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வரலாறு கூறும் நாணயங்கள் பணத்தாள்கள் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமை வகித்தார்…
திருச்சி இட மலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வரலாறு கூறும் நாணயங்கள் பணத்தாள்கள் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமை வகித்தார்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர். ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல் பால் அசோசியேசன் மற்றும் தஞ்சாவூர் ரோல் பால் அசோசியேசன் இணைந்து நடத்தும் 12வது மாநில…
சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மறைமலை அடிகளாரின் 150 ஆவது பிறந்தநாள் விழாவில் மறை தி. தாயுமானவன் எழுதிய மறைமலை அடிகளாரின் நாட்குறிப்பேடு எனும் நூலினை விஐடி…
கோவை அவினாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் மாணவர் மன்ற துவக்க விழா தொடக்க விழா முன்னாள் மாணவர் பொன் விழா அரங்கத்தில் நடைபெற்றது……
துறையூர் ஜூலைதிருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்புறம் கர்மவீரர் காமராஜரை பற்றி அவதூறு செய்தி பரப்பியதாக திருச்சி சிவாவை கண்டித்து துறையூர் நாடார் பேரவை சார்பில்…
மணலி புதுநகர் ஜூலை. 18 உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் மகளிர் உரிமைத் தொகை கோரி ஏராளமானோர் விண்ணப்பம் அளித்தனர். மணலி புதுநகர் 15 வது வார்டுக்கு…
மதுரை பெரியார் பேருந்து நிலையம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர். ஆசிரியர் இயக்கங்களின்பழைய ஓய்வூதியத்…
திருச்சி இட மலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வரலாறு கூறும் பணத்தாள்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளி…
திருவொற்றியூரில் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் இருந்து 56 மூத்த குடிமக்களுக்கு ஆன்மீகப் பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் சேகர் பாபு. திருவெற்றியூர். ஆடி மாத…
திருவொற்றியூர். திருவொற்றியூர் ராஜா கடை பகுதியில் அமைந்துள்ள அரசு புனித பால்சேவியர் பள்ளியில் திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார் சாலை விதிகளை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும், இருசக்கர…
அண்டார்டிகா பாலிமர் பணத்தாள் திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வரலாறு கூறும் பணத்தாள்கள் நிகழ்வில் அண்டார்டிகா பாலிமர் பணத்தாள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பள்ளி தலைமை…
செஸ் மற்றும் சிலம்பம் போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் கோவை மாவட்டத்தில் மாணவ,மாணவிகளின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட அளவிலான குறுமைய விளையாட்டு போட்டிகள்…
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலிலுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் மேற்கு ஒன்றியம் திருமானூர் பேருந்து நிலையம் அருகில் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் 102வது பிறந்தநாள் விழா மற்றும் நான்காண்டு சாதனை…
கோவை கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் திமுக அரசாங்கத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்போது…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ பெரிய நாயகி சமேத ஶ்ரீ கைலாசநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனையொட்டி கால பைரவருக்கு…
செங்குன்றம் செய்தியாளர் புழல் , அம்பத்தூர் சாலையில் உள்ள பொப்புளி ராஜா அரசு மேநிலைபள்ளியில் மாதவரம் போக்குவரத்து போலீசார் மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வு…
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுவாமி தரிசனம். அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை…
அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்தது அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார் மாநில செயற்குழு உறுப்பினர் விக்னேஸ்வரன்…
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் மூத்த முன்னோடிகளுக்கு ஓருங்கிணைந்த மாவட்டம் சாா்பில் ெபாற்கிளி மற்றும் ஊக்கத்தொகை ஆகியவற்றை மாநில…
கந்தர்வக்கோட்டை ஜீலை 18 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செய்தித் தொடர்பாளர் ரகமதுல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்…
தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தொடர் மறியல் போராட்டம் நடத்தினர் பழைய ஓய்வூதிய…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள முண்டுவேலம்பட்டியில் ஏராளமான தனியார் காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன.இந்த நிலையில் இன்று காலை அங்குள்ள காற்றாலைகளில் ஒன்றின் மேல் பகுதியில் திடீரென…
தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருஈங்கோய்மலை சிவன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்றது.இந்த கோயிலில் சிவனை ஈ வடிவில் போகர் வழிப்பட்டதாக வரலாறு…
தமிழக பள்ளி கல்வித் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் ஷுக்கள் பெற்றதில் மகிழ்ச்சி அடைந்தனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு…
கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:- அரியலூரில் நடந்தது தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் மறியல் போராட்டம் அரியலூர்…
திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா விஜயகுமார் குடும்பத்தினர் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் வட்டாரத் தலைவர் ஆர்.முருகையா தலைமையில் அம்மா உணவகம்…
மாநகராட்சி கண்டித்து தமிழக வெற்றி கழகம் திடீர் ஆர்ப்பாட்டம்தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட இன்னாச்சியார்புரம் நான்கு மூக்கு ஜங்ஷனில் தொடர் விபத்து நடைபெற்று வந்தது இதனை அடுத்து மாநகராட்சி…
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ், தலைமை ஆசிரியர் சந்தானவேல், தலைமையில் உறுதி மொழி ஏற்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுகாதார உறுதி…
முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டின் அறிக்கைதூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிா்கட்சி தலைவா் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி வருகை இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநில வா்த்தக…
திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா விஜயகுமார் உள்ளிட்ட குடும்பத்தினர் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க…
திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா விஜயகுமார் குடும்பத்தினர் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச…
இந்திய தர அமைவனத்தின் கோவை கிளை அலுவலக இயக்குனரும், தலைவருமான ஜி.பவானி வேண்டுகோள் இந்திய தர நிர்ணய அமைவனம் கோவை கிளை சார்பாக, பொறியியல் துறைகளில் உள்ள…
கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:- அரியலூரில் நடந்தது திமுக இளைஞரணி சார்பில் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் அரியலூர் ஆயிரங்கால் மண்டபம் அருகே நடந்த…
கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:- அரியலூர் வருகை தரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தீர்மானம் அரியலூர் மாவட்டத்தில் இந்த…
செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் நடைபெற்றற 15ம் ஆண்டு முளைப்பாலி திருவிழா நடைபெற்றறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் கள்ளர் தெருவில் உள்ள…
நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திய, திராவிட மாடல் முதல்வர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எண்ணற்ற பல மக்கள் நல திட்டங்களை…
சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் தொல்குடி தமிழ் சமூகத்தின் தோலிசைக் கருவியான பறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில்…
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஷியாம் பிரசாத் முகர்ஜி பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. கடலாடி அரசு கல்லூரியில் மத்திய…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கர்மவீரர் காமராஜரின் 123- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் விருப்பாட்சிபுரம் டிஇஎல்சி தொடக்கப் பள்ளியில்…
மதுரையில் ஆகஸ்டு 25-ம் தேதி த.வெ.க.வின் 2-வது மாநாடு! விஜய் அறிவிப்பு; பூமி பூஜை எளிமையாக நடந்தது!! தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) 2-வது மாநாடு மதுரையில்…