Month: August 2025

ஆலய திருப்பணி நிறைவு நாஜிம் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்

புதுச்சேரி காரைக்கால் ஸ்ரீ பொய்யாத மூர்த்தி விநாயகர் ஆலய விநாயகர் மூர்த்தி விநாயகர் ஆலய திருப்பணி நிறைவுப் பணிகளை நாஜிம் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்

கோவை மாவட்டத்தில் லெஜண்ட் சரவணன் ரசிகர் நற்பணி மன்ற ஆலோசனை கூட்டம்

கோவை மாநகர் மாவட்ட லெஜண்ட் சரவணன் ரசிகர் நற்பணி மன்ற ஆலோசனை கூட்டம் புதிய அலுவலகம் திறப்பது தொடர்பாக மாநில,மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை ஆலோசனைக் கூட்டத்தில் பிரபல…

இராமநாதபுரத்தில் என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம்

இராமநாதபுரம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவின் பேரில், என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் இராமநாதபுரம் ஆன்ரூஸ் மகளீர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட…

புதுச்சேரி பாஜக பயிற்சி பிரிவின் – மாநில அமைப்பாளராக ரௌத்திரம் சக்திவேல் நியமனம்

புதுச்சேரி பாஜக பயிற்சி பிரிவின் – மாநில அமைப்பாளராக ரௌத்திரம் சக்திவேல் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக-வின் சித்தாந்தம் மற்றும் கொள்கைகளை கட்சியின் தொண்டர்களிடம் பயிற்சி மூலம் கொண்டு செல்வது…

சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்

தாராபுரம்,சதுர்த்தியை முன்னிட்டு தாராபுரம் பகுதியில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. விநாயகர் சிலைகள் தாராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மண்பாண்ட கடையில் அகல்விளக்கு மற்றும்…

தூத்துக்குடி புத்தகத்திருவிழா

தூத்துக்குடி புத்தகத்திருவிழா வெங்கடேசன் எம்.பிக்கு அமைச்சர் கீதாஜீவன் நினைவு பாிசு வழங்கினாா். தூத்துக்குடி மாவட்டத்தின் 6வது புத்தகத்திருவிழா நிகழ்ச்சியில் “தொடர்ந்து படி தூத்துக்குடி” என்ற தலைப்பின் கீழ்…

பாஜக காரைக்கால் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

பாரதிய ஜனதா கட்சி புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்நடைபெற்றது. மாவட்ட தலைவர் திரு. முருகதாஸ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர்…

பணி நிரந்தரம் எப்போது?-முதல்வரின் வாக்குறுதிக்காக பகுதிநேர ஆசிரியர்கள் 52 மாதமாக போராட்டம்

பணி நிரந்தரம் எப்போது?-முதல்வரின் வாக்குறுதிக்காக பகுதிநேர ஆசிரியர்கள் 52 மாதமாக போராட்டம்: தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வலியுறுத்தல்: பணி நிரந்தரம் செய்தால்…

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்பட்டது

இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். ஆங்கில ஆசிரியர் சிந்தியா அனைவரையும் வரவேற்றார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா…

மண்டலமாணிக்கத்தில் மணல்குவாரிஅமைக்க கிராமமக்கள் கடும் எதிர்ப்பு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதிவட்டம் மண்டலமாணிக்கம் ஊராட்சியில் மண்டலமாணிக்கம் ஆற்றுப்படுகையில் மணல்குவாரி அமைக்க. அரசு முயற்சிசெய்து வருகின்றது போனமாதம் கிராமமக்கள் ஒட்டு மொத்தமாக கமுதி வட்டாச்சியரிடம் வந்து எதிர்ப்பு…

அரியலூரில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் முப்பெரும் விழா

அரியலூர் ஜி ஆர் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடந்தது அரியலூர் வட்டாரத் தலைவர் சி தங்கராஜ் தலைமை தாங்கினார் கள்ளங்குறிச்சி ஐயா வீரராகவன் சுப்பிரமணியன் புகழேந்தி ஆகியோர்…

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி மாவட்ட அளவிலான பேச்சு போட்டியில் முதலிடம்

மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதியில் செயல்பட்டு வரும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி கோவை மாவட்ட அளவிலான திருக்குறள் பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளது. கோவையில்…

முதல் பிக்கிள் பால் உலக தரவரிசை போட்டிகள் கோவையில் தொடக்கம்

கோவையின் முதல் பிக்கிள் பால் அணியான ‘கோயம்புத்தூர் சூப்பர் ஸ்மாஷர்ஸ்’ சார்பில் வரும் 23.8.25 (சனி) மற்றும் 24.8.25 (ஞாயிறு) அன்று கோயம்புத்தூர் பிக்கிள் பால் ஓபன்…

கிருமாம்பாக்கம் டாக்டர். அம்பேத்கர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவியர்களுக்கு கணினி பயிற்சி

புதுச்சேரி கிருமாம்பாக்கம் டாக்டர். அம்பேத்கர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவியர்களுக்கு ‘கணினி பயிற்சி, தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி’ ஆகியவற்றை ஆகியவற்றிற்கான அறிமுக வகுப்பு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.…

புதுச்சேரி பாஜக நிர்வாகி ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்

புதுச்சேரி பாஜக மாநில ஊடகத்துறை துணை தலைவர் ரௌத்திரம் சக்திவேல் அவர்கள் ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.இந்நிகழ்வின் போது வாழும் கலை நிறுவனத்தின் ஆசிரியர்…

கரூர் பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் ரத்ததான முகாம்

கரூரில் பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில், உலக சகோதரத்துவ நாள், ராஜ யோகினி தாதி பிரகாஷ் மணியின் 18 வது நினைவு நாளை முன்னிட்டு பிரம்ம குமாரிகள்…

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வலங்கைமான் – நீடாமங்கலம் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்…

வேங்கடத்தனூர் மருவத்தூர் ஊராட்சிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி வரதராஜபுரம் தனியார் திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 22 ந் தேதி “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. இம்முகாமை எம்எல்ஏ…

வேப்பூர் வட்டார பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வேப்பூர் கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் வேப்பூர் பகுதியில் உள்ள கிராம பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பெட்டிசன் இயக்கம் சார்பில் அனைத்து கட்சிகளின் கவன…

துறையூர் நகர லயன்ஸ் சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை அருகில் உள்ள பிரசன்னா மஹாலில் 22/08/2025 அன்று துறையூர் நகர லயன்ஸ் சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,மதுரை அரவிந்த்…

குட்கா விற்பனை- ஏழு பேர் கைது

திருச்சி மாவட்டத்தில் குட்கா விற்பனை தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், துவரங்குறிச்சி, ஜீயபுரம், பெட்டவாய்த்தலை, புலிவலம்,…

திருச்சி காந்தி மார்க்கெட் இடம் மாறாது- அமைச்சர் நேரு தகவல்

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், திருச்சி காந்தி மார்க்கெட் மாற்றப்படாது என்றும், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில்…

வெற்றித் தமிழர் பேரவை சார்பில் புத்தக வெளியீட்டு விழா

புத்தக வெளியீட்டு விழா” வெற்றித் தமிழர் பேரவை சார்பில் மதுரை உலகத் தமிழ் சங்கம் அரங்கில் கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டது. ராகவி சினி…

சிப்காட் அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

தாராபுரம், அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரி வித்து கிராம மக்கள் கண் டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட் டம் தாராபுரம் அருகே உள்ளது கொளத்துப்பா…

ஸ்டேன்ஸ் பள்ளியின் 163 வது ஆண்டு விழா-பள்ளியின் 2024-25 ஆம் ஆண்டுக்கான சிறப்பு மலர் வெளியீடு

கோவையில் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் 163 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவையில் நூற்றாண்டுகளை கடந்த பள்ளியாக அவினாசி…

சி பி ராதாகிருஷ்ணன் ஒரு ஆர் எஸ் எஸ் காரர்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது துணை ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பாரதிய…

துறையூரில் 14, 15வது வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் செங்குந்தர் துவக்க பள்ளியில் நேற்று (ஆக-21)14 மற்றும் 15 வது வார்டுகளுக்கு “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. இம்முகாமை எம்எல்ஏ ஸ்டாலின்…

கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

கோவை ஆவணி மாதம் அமாவாசை முன்னிட்டு கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆவணி மாதம் பக்தி…

போடிநாயக்கனூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் நகரின் 19.31 ஆகிய வார்டு பொது மக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்…

மதுரை மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை மேயர் இந்திராணி தொடங்கி வைத்து பார்வையிட்டார்

மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.84 பகுதிகளுக்கு வில்லாபுரம் ஹவுசிங் போர்டில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் மேயர் இந்திராணி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை…

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சிறார் திரைப்படப் போட்டி

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறார் திரைப்பட போட்டி நடைபெற்றது. நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.…

நடுக்கல்லூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் மேசைப்பந்து போட்டியில் வெற்றி

சேரன்மகாதேவி குறு வட்ட மேசைப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற நடுக்கல்லூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு , சான்றிதழ்களை வழங்கி, பள்ளி தலைமையாசிரியர் திருமதி. ரோகிணி தலைமை…

குடவாசல் அரசு பள்ளியில் காய்கறி தோட்டம் அமைத்த மாணவர்கள்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட பள்ளி கல்வித் துறை சார்பாக அனைத்து மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளுக்கு பல விதமான விதைகள் வழங்கப்பட்டது.…

தென்னிந்திய ஜோதிடர் நலச்சங்க முப்பெரும் விழா-ஜோதிடர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர கோரிக்கை

தென்னிந்திய ஜோதிடர் நல சங்கத்தின் முப்பெரும் விழா கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது சங்கத்தின் சபை தலைவர் சமீல் முருகன் தலைமையில் இதில்,ஒருங்கிணைப்பாளர்…

போச்சம்பள்ளி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த அதிமுக கழக தொண்டர் குடும்பத்தாருக்கு 10 லட்சம் நிதி உதவி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் தெற்கு ஒன்றியம், புளியம்பட்டி ஊராட்சி, கீழ்மைலம்பட்டி கிளைக் கழகத்தைச் சேர்ந்த, கழகத்தின் தீவிர விசுவாசி திரு. தங்கராஜ் அவர்கள், கடந்த 12.8.2025…

வீடு கட்ட மானிய தொகை நிறுத்தி வைப்பு- விரைந்து தொகையை வழங்க நாஜிம் எம்எல்ஏ அரசுக்கு கோரிக்கை

நாஜிம் எம்எல்ஏ தனது செய்திகளில் கூறியதாவது புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் குடிசைமாற்று வாரியத்தின் மூலம் வீடு கட்ட மானியம் வழங்கும் திட்டம் நிறுத்திவைப்பு விண்ணப்பித்த யாருக்கும் இதுவரைக்கும்…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் எழுத்தாளர் விவேக் ராஜ் பிறந்தநாள் விழா

எழுத்தாளர் விவேக் ராஜ் பிறந்தநாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக…

கமுதியில் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாட்சியராக ஸ்ரீராம் பொறுப்பேற்றுக் கொண்டார்.கமுதி வட்டாட்சியராக பணிபுரிந்த காதர் முகைதீன் முதுகுளத்தூர் ஆதிதிராவிடர் நல வட்டாட்சியராக பணி மாறுதலில் சென்றதையடுத்து ராமநாதபுரம் கோட்ட…

தொட்டியம் அருகே மின்சாரம் தாக்கி வெல்டர் சாவு

தொட்டியம் அருகே உள்ள கோட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் வெல்டராக பணிபுரிந்து வருகிறார் சம்பவத்தன்று அப்பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரது வீட்டில் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது…

திருச்சி பகுதியில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் நடந்த கொள்ளை சம்பவம்- போலீசார் விசாரணை

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நம்பர் ஒன் டோல்கேட் சமயபுரம்…

EKYC ஆதார் எண் OTP மற்றும் FRS முறையை கைவிட கோரி-அங்கன்வாடி ஊழியர்கள் கருப்பு உடையில் ஆர்ப்பாட்டம்

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு 21/08/2025 அன்று மாலை 4மணி அளவில் திருச்சி மாவட்ட”தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்…

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை…

அரசு விதிமுறைகளை மீறி விநாயகர் சிலைகள் தயாரிப்பு-தடுக்க கோரி சிவசேனா கட்சியின் சார்பில் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு

கும்பகோணத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ள விதிமுறைகளை மீறி விநாயகர் சிலைகள் தயாரிப்பு அதை தடுக்க கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் கும்பகோணம் கோட்டாட்சியரிடம் சிவசேனா…

கோவை வி.எல்.பி.கல்லூரியில் நடைபெற்ற உலக புகைப்பட தின விழா கண்காட்சி

கோவை வி.எல்.பி.கல்லூரியில் நடைபெற்ற உலக புகைப்பட தின விழா கண்காட்சி காட்சி தொடர்பியல் துறை சார்பாக நடைபெற்ற இதில், பழமையான கேமரா மற்றும் புகைப்பட தொழில் நுட்பங்களை…

திருவொற்றியூர் 10 வது வார்டு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

உடனுக்குடன் தீர்வு மகளிர் உரிமை தொகைக்காக ஏராளமான பெண்கள் பங்கேற்றப்பு.இந்த முகாமில் வடக்கு வட்டார துணை ஆணையர் ரவி தேஜா கட்டா மற்றும் மாவட்ட கழக செயலாளர்…

கமுதி அருகே அபிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே அபிராமம் பேரூராட்சியில் 9-வது வார்டு முதல்18-வது வார்டு வரையிலான பகுதி மக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று அகத்தாரிருப்பு பகுதியில் நடைபெற்று,…

மதுரையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பனை விதையில் விநாயகர்

விநாயகர் சதுர்த்தி வரும் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பனை விதையில் விநாயகர் பொம்மையினை செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும்…

கோவையில் அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள்-ஆகஸ்ட் 23 முதல் 27 வரை 5 நாட்கள் நடைபெறுகின்றது

கோயம்புத்தூர், ஆகஸ்ட் 21, 2025 : கடந்த 58 ஆண்டுகளாக பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண்கள் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று…

காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘SPROUT’25’ மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘SPROUT’25’ மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி (2025-2026) மற்றும் எம்பிஏ ஓரியண்டேஷன் நிகழ்ச்சி (2025-2027) காங்கேயம். Empowering Minds” எனும்…

இந்துஸ்தான் தொழில்நுட்ப நிறுவனத்தின் முதலாம் ஆண்டு UG B.E./B.Tech, MBA, MCA துவக்கவிழா

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் இந்துஸ்தான் தொழில்நுட்ப நிறுவனத்தின் முதலாம் ஆண்டு UG B.E./B.Tech, MBA, MCA துவக்கவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நிர்வாக…

கோவை மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மருத்துவர் அனுராதா பங்கேற்று,உணவு பாதுகாப்பு சட்டம், மற்றும் விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தல் கோவையில் உணவு பாதுகாப்பு சட்டம், மற்றும் விதிமுறைகள்…

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு(TNTET) தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்க ஆசிரியர்கள் கோரிக்கை

தமிழ்நாட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வில் எஸ்.டி பிரிவினருக்கு மட்டும் தேர்ச்சி மதிப்பெண் 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் எஸ் .சி உள்ளிட்ட மற்ற பிரிவினர்…

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம் 1-ந் தேதி நடக்கிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும்.…

தூத்துக்குடி மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கும் வாரந்தோறும் 4 மண்டலத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கும் 10 நாளில் 69…

செங்காட்டுப்பட்டியில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு-துறையூர் வட்டாட்சியரிடம் பொதுமக்கள் புகார்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி இந்திரா காலனி,வீரபுரம் தெருவில் தனி நபர் ஒருவர் பொது பாதையை ஆக்கிரப்பு செய்துள்ளதாக 20/08/2025 அன்று துறையூர்…

மாதவரம் எம் .ஆர் .எச் நெடுஞ்சாலையில் சாலைகள் பழுதடைந்து மண்புழுதியால் பொதுமக்கள் அவதி

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் எம்ஆர்எச் நெடுஞ்சாலை மூலக்கடையில் இருந்து செங்குன்றம் செல்லும் மாதவரம் சின்ன ரவுண்டான வரை குடிநீர் வாரியம் மற்றும் டோரண்ட் கேஸ் குழாய் பதிக்கும்…

நெருஞ்சிப்பட்டியில் அங்கன்வாடி மையம் தொடர்பான சர்ச்சை – 200க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டம்

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், நெருஞ்சிப்பட்டி கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் பழுதடைந்ததால், புதிய மையம் அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.…

சீர்காழியில் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் ஸ்ரீ வேல்முருகன் ஆலய மகா கும்பாபிஷேகம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மகா…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு புதிய வெள்ளி சப்பரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு புதிய வெள்ளி சப்பரம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு எட்டாம் திருநாள் அன்று காலையில் வெள்ளை சாத்தி சப்பரத்தில் சுவாமி…

வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும்…

கொளத்தூரில் 6 வயது சிறுவன் ஜூனியர் மாடல் இன்டர்நேஷனல் உலகச் சாம்பியன் கேடயம் வென்று சாதனை

செங்குன்றம் செய்தியாளர் கொளத்தூர் ராஜமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீனிவாச நகர் பிரதான சாலையில் வசித்து வரும் லோகேஷ் அவரது மனைவி கீர்த்தி லோகேஷ் தம்பதியினரின் ஆறு…

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப்பெருமாள் கோவில் கருங்கல் மண்டபம்-திருப்பணி நாஜிம், MLA துவங்கி வைத்தார்

புதுச்சேரி காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப்பெருமாள் கோவில் கருங்கல் மண்டபம் அமைப்பதற்கான திருப்பணிகளை நாஜிம், MLA துவங்கி வைத்தார்கள் இந்த நிகழ்வில் ஆலய நிர்வாக அதிகாரி காளிதாசன், திருப்பணி…

திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி பதினைந்தாம் ஆண்டு விழா

திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி பதினைந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டுஒரு பண்பாட்டின் பயணம் சிந்து முதல் வைகை வரை ஓவிய கண்காட்சி – 2025திருச்சி ஹோட்டல் ரம்யாஸ் சௌபாக்யா…

வாரணவாசி அரசு உயர்நிலைப் பள்ளியில் அரங்கமேடை அடிக்கல் நாட்டு விழா

அரியலூர் வாரணவாசி சமத்துவபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் வாரணவாசி அரசு உயர்நிலைப் பள்ளியில் அரங்கமேடை ரூபாய் 7 லட்சம்…

தாராபுரம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பதட்டமான இடங்களை டி.ஐ.ஜி நேரில் ஆய்வு..!

தாராபுரம், திருப்பூர். மாவட்டம் தாராபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பதட்டமான இடங்களை, கோவை மேற்கு மண்டல காவல்துறை துணைத்…

கோவை வால்பாறை நகராட்சியில் ரூ.80 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல்

கோவை வால்பாறை நகராட்சியில் ரூ.80 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ள நகராட்சி தலைவர் அழகு சுந்தரவள்ளி மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக…

கரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி

கரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியில் “தமிழ் கனவு” நிகழ்ச்சி நடைபெற்றது.தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாக, கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்தும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும்…

பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் பல்வேறு சமூக மக்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி,…

வலங்கைமானில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 81- ‌வது பிறந்த நாள் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே இளைஞர் காங்கிரஸ் சார்பில் பாரத ரத்னா, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 81- வது…

கரூரில் தமிழர் தேசம் கட்சி மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

கரூர் மாவட்டம் தனியார் கூட்டரங்கில் தமிழர் தேசம் கட்சியின் மாநில,மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்ர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர் K.K.…

போடிநாயக்கனூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் நகரின் 27.28 ஆகிய வார்டு மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட நகராட்சி மேலாளர் முனிராஜ் தலைமையில் இங்குள்ள தேவாங்கர் செட்டியார் சமுதாயக்…

தமிழக அரசின் வாசிப்பு இயக்கம்-புத்தங்கள் பள்ளிக்கு வழங்குதல்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா வாசிப்பு இயக்க புத்தகங்களை பள்ளி மாணவர்களுக்கு தேவகோட்டை எஸ்.எஸ்.ஏ.மேற்பார்வையாளர் வழங்கினார்.

மேதலோடை ஊராட்சியில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மேதலோடை ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை கட்டிடத்தை ராமநாதபுரம் திமுக…

சின்னமனூர் அருகே குச்சனூரில் பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் பேரூராட்சியில் அலுவலகக் கூட்ட அரங்கில் பேரூராட்சி மன்ற தலைவர் பி.டி. ரவிச்சந்திரன் தலைமையில் செயல் அலுவலர் முருகன் துணைத்…

வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆண்டு தோறும் இந்து முன்னணி சார்பாக நடைபெற்றுவரும் விநாயகர் சதுர்த்தி விழா இந்தாண்டு வரும் 27 ஆம் தேதியன்று வெகுசிறப்பாக நடைபெற உள்ளது…

திருச்சி மாவட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கான மாபெரும் ஓவியப்போட்டி!

திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி பதினைந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு டிசைன் ஓவியப்பள்ளி இளம் ஓவியர்களை ஊக்குவிக்கும் வகையில் திருச்சி மாவட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கான ஓவியப்போட்டி திருச்சி…

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் புத்தகங்கள் வெளியிட்டு விழா

தென்காசி, தென்காசி மாவட்டம், குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ். அமிர்தவல்லி தலைமையில், நடைபெற்ற நிகழ்ச்சியில் தாவரவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.…

தமிழகம், புதுச்சேரியில் நடமாடும் வேன்கள் மூலம் ஆரம்ப சுகாதார மருத்துவ சேவைகளை வழங்கும் கோடக் லைஃப்

தமிழகம், புதுச்சேரியில் நடமாடும் வேன்கள் மூலம் ஆரம்ப சுகாதார மருத்துவ சேவைகளை வழங்கும் கோடக் லைஃப் கோடக் லைஃப நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் 45 சதவீதம்…

திருவாரூர் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

திருவாரூர் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை திருவாரூர் கீழவீதியில் உள்ள பழமை வாய்ந்த பாடல் பெற்ற ஸ்தலமான அருள்மிகு பஞ்சின் மெல்லடியாள் சமேத தூவாயநாதர் கோயிலில் இரவு…

புதுக்கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

கமுதி அருகே புதுக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில், புதுக்கோட்டை, ஒ.கரிசல்குளம், இடையங்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.…

பூரணாங்குப்பம் முழியின் குளம் சீரமைப்பு பணிக்கு நன்கொடை பள்ளி மாணவர்கள்

பூரணாங்குப்பம் முழியன்குளம் சீரமைப்பு பணிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தாங்கள் சிறு சிறுக சேமித்து வைத்த தொகையை சபாநாயகர் R. செல்வம் அவர்களிடம் வழங்கினார்கள் அரசு சார்பில்…

துறையூர் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாநில மாநாடு விளக்க தெருமுனை கூட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.துறையூர் பேருந்து…

தமிழ்நாடு பெஸ்ட் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பேராசிரியர்கள் கூட்டமைப்பின் முப்பெரும் விழா

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் ஜான் ஹோட்டலில் “தமிழ்நாடு பெஸ்ட் ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கூட்டமைப்பு”-ன் முப்பெரும் விழா (மாவட்ட அமைப்பு துவக்க விழா,பணி ஓய்வு…

ஸ்ரீ அரியநாச்சி அம்மன் ஆடி பொங்கல் கும்மிபாட்டு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கே.வேப்பங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அரியநாச்சி அம்மன் ஆலய வருடாந்திர கடைசி ஆடி வெள்ளி பொங்கல் முளைப்பாரி பால்குடம் உற்சவ…

அரியலூரில் மறைந்த ஜி கே மூப்பனார் பிறந்த தின விழா

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது மக்கள் தலைவர் ஜி கே மூப்பனார் பிறந்த தின விழா சிறப்பாக நடந்தது தமிழ் மாநில காங்கிரஸ்…

கோவையில் உலக அமைதி வேண்டி 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட மாபெரும் மராத்தான் போட்டி

கோவை அமைதி வேண்டி கோவை 5கே மராத்தான் சார்பில் கொடிசியா மைதானத்தில் மாபெரும் மாரத்தான் நடைபெற்றது. இதற்கு கோவை மாரத்தான் அசோசியேசன் தலைவர் பிரபு தலைமை தாங்கினார்.…

திருவண்ணாமலை (கி) மாவட்டம் சார்பில் தவெக 2 ஆவது மாநில மாநாடு பாடல் வெளியீடு

மதுரையில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு திருவண்ணாமலை (கி) மாவட்டம் சார்பில் கானா பாலமுருகன் எழுதி பாடிய மாநாட்டு…

ஸ்ரீ அரியநாச்சி அம்மன் ஆடி பொங்கல் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கே.வேப்பங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அரியநாச்சி அம்மன் ஆலய வருடாந்திர கடைசி ஆடி வெள்ளி பொங்கல் முளைப்பாரி பால்குடம் உற்சவ…

சீர்காழியில் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்.வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் பாராட்டு சான்றுகளை சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் வழங்கினார். தமிழ்நாடு பள்ளி…

பாபநாசத்தில் ஜி.கே. மூப்பனார் பிறந்த நாளை முன்னிட்டு விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா

தமிழ் மாநில காங்கிரஸ் தஞ்சை மேற்கு மாவட்டம் சார்பில் மறைந்த ஜி.கே .மூப்பனார் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா பாபநாசம் கடைவீதியில்…

கமுதி அருகே ஸ்ரீ அரியநாச்சியம்மன் கோவில் பொங்கல் விழாவில் முளைப்பாரி ஊர்வலம்

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கே.வேப்பங்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அரியநாச்சியம்மன் ஆலயத்தில் வருடா வருடம்ஆடி மாதத்தில் பொங்கல் விழா நடைபெறுவது. அதன்படி கடந்த வாரம்…

சசிகலா பிறந்தநாள் விழா-பண்பொழி திருமலை கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

தென்காசி மாவட்டத்தில் சசிகலா பிறந்த தின விழாவை முன்னிட்டு பண்பொழி திருமலை கோவிலில் வழக்கறிஞர் எம்‌‌.பூசத்துரை பாண்டியன் தலைமையில் தங்கத் தேர் இழுத்து வழிபாடு செய்யப்பட்டது. அதிமுக…

புதுச்சேரி பாஜக தலைவர் வாழ்த்து செய்தி

புதுச்சேரி பாஜக தலைவர் தனது வாழ்த்து செய்திகளில் கூறியதாவது..பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் பரிந்துரையின்படி, பாஜக மூத்த தலைவரும் மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநருமான ஆர்எஸ்எஸ் சுவயம்சேவகர்…

திருவாரூரில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு காவல்துறை சார்பில் ஆயத்த கூட்டம்

திருவாரூரில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு காவல்துறை சார்பில் இப்போது மக்கள் மத்தியில் ஊர்வலம் நடத்துவதற்கான ஆயத்த கூட்டத்தில் கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சிலைகள் வைக்க…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை தயாரிக்கும் பணி தீவிரம்.

திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அடுத்த வஞ்சிபாளையம் பிரிவு பாரதியார் குருகுலம் பகுதியில் வருகிற ஆகஸ்ட் 27 ஆம் தேதி இந்து முன்னணி சார்பில்2500 சிலை தயாரிப்பு விநாயகர்…

தாராபுரம் அருகே கோழிப்பண்ணையை அகற்ற கோரி தமிழ்ப்புலிகள் கட்சி மனு

திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்திற்கு கண்ணாங்கோவில் கிராமம் ஆலாம் பாளையம் பெரியார் நகர் அருந்ததியர் தெருவில் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் கிழக்கு பகுதியில்…

அதிநவீன சிறுதுளை இதயபை பாஸ் அறுவை சிகிச்சை – மருத்துவ வர்கள் சாதனை

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஆக- 19. தஞ்சாவூர் அனு மருத்துவமனையில் நோயாளிக்கு அதிநவீன சிறுதுளை (MICS) இதய பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக…

ஆவூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு கதிர் ஞானி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வலங்கைமான் மேற்கு ஒன்றிய…

அரியலூரில் முக முகமூடி அணிந்து சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூரில் நடந்தது அரக்க முக முகமூடி அணிந்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது அரியலூர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு…

தமிழகத்தில் பல மாவட்ட விவசாயம் செழிக்க நீலகிரியில் நதிகளை இணைக்க வேண்டும்-சமுக ஆர்வலர்கள் கோரிக்கை

பாண்டியாறு- மாயாறு இணைப்பு பல மாவட்டங்களை வளமாக்கும் என திட்டவட்டம் இயற்கை.அன்னையின் அற்புத ஆட்சியில் கண்கெள்ளா காட்சிகளை தரும் ஓவேலி சுதந்திர போராட்ட தியாகிகள் வாழ்ந்த பகுதியாகும்…