Category: இந்தியா

வால்பாறையில் ஓரணியில் தமிழ்நாடு திட்டம் பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வரின் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் புதிய வாக்காளர்களை இல்லந்தோறும் சென்று நேரடியாக சந்தித்து டிஜிட்டல் பதிவின் மூலம் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில்…

வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை இந்த ஆண்டு மிகவும் பிரமாண்டமாக கொண்டாட அதற்கான ஆலோசனை கூட்டம் இந்து…

தாராபுரத்தில் தமிழர் ஆட்சி கழகம் – தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை ஆலோசனை கூட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் தமிழர் ஆட்சி கழகம் – தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை ஆலோசனை கூட்டம் – சமூக நீதி காப்போம்…

அரியலூரில் நடந்தது தமிழ் பண்பாட்டு பேரமைப்பு ஆட்சி மன்ற குழு கூட்டம்

அரியலூரில் நடந்தது தமிழ் பண்பாட்டு பேரமைப்பு ஆட்சி மன்ற குழு கூட்டம் கூட்டத்திற்கு தலைவர் சீனி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார் செயலாளர் கதிர் கணேசன் மேற்கொள்ளப்பட வேண்டிய…

நடூர் கிராமத்தில் சீரான குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை

கடத்தூர் தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் தாளநத்தம் ஊராட்சியில் அய்யம்பட்டி நொச்சிக்குட்டை காவேரிபுரம் குண்டல் பட்டி , கோவில் வனம் , தாளநத்தம் தா நடூர், உள்ளிட்ட…

கோவை மாவட்ட தற்பொழுது நியமித்த டவுன் காஜி நியமனத்திற்கு எதிர்ப்பு..!

கோவை உருது மொழியை தாய்மொழியாக கொண்ட தக்னி முஸ்லீம்கள் : டவுன் காஜியாக நியமிக்க வேண்டும் – கோவை மாவட்ட தற்பொழுது நியமித்த டவுன் காஜி நியமனத்திற்கு…

கோவை மை கராத்தே இண்டர்நேஷனல் சார்பாக நடைபெற்ற கராத்தே பட்டையத்தேர்வு போட்டி

கோவை மை கராத்தே இண்டர்நேஷனல் சார்பாக நடைபெற்ற கராத்தே பட்டையத்தேர்வு போட்டி மூன்று வயது முதல் 35 வயது வரையிலான ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வண்ணப்பட்டையங்கள்…

ஜூலை 9 ல் சாத்தூரில் மதிமுக நெல்லை மண்டல செயல்வீரர்கள் கூட்டம்-மதிமுக துணைப் பொதுச்செயலாளர் அழைப்பு

தென்காசி, ஜூலை – 07 நெல்லை மண்டல மறுமலர்ச்சி திமுக செயல் வீரர்கள் கூட்டம் வரும் 09.07.2025 அன்று சாத்தூரில் நடைபெற உள்ளது. இதில் மதிமுக நிர்வாகிகள்…

காஞ்சிபுரம் அருகே பெண் சந்தேகத்திற்கிடமான வகையில் அடித்துக் கொலை

காஞ்சிபுரம்மாவட்டம் காஞ்சிபுரம் தாலுகா,காரை கிராமத்தில் செயல்பட்டு வரும் அட்டை கம்பெனியில் ஆண்டி சிறுவள்ளூர் பகுதியைச் சார்ந்த எப்சி மேரி வயது 41 என்ற பெண்மணி கடந்த மூன்று…

வாகன சோதனையில் 457கிலோ போதை பொருட்கள் பறிமுதல்-துறையூர் போலீசார் அதிரடி

துறையூர் ஜீலை-06திருச்சி மாவட்டம் துறையூரில் போலி பதிவு எண் கொண்ட காரில் போதை பொருட்கள் கடத்தி வந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். (05/07/2025) அதிகாலை 4…

திருப்பெரும்புதூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் வாக்குச்சாவடி பாக நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம்

திருப்பெரும்புதூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் எஸ் டி கருணாநிதி தலைமையில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருபெரும்புதூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட…

உலக மருத்துவ தினத்தை முன்னிட்டு புவனகிரி ஆர் வி பி மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்

புவனகிரி ஜூலை 6 கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மேலமணக்குடி கிராமத்தில் உலக மருத்துவ தினத்தை முன்னிட்டு புவனகிரி ஆர் வி பி மருத்துவமனை மற்றும்…

வனத்துறை சுழல் அங்காடி திறப்பு விழா

வனத்துறை சுழல்அங்காடி திறப்புவிழா இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட அரியமான் கடற்கரையில் தமிழ்நாடு வனத்துறை சார்பாக அமைக்கப்பட்ட சூழல் அங்காடியை தமிழக வனம் மற்றும் கதர்கிராம…

ஏழை – எளிய மக்கள், சிறு, குறு தொழில்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது – அமைச்சர் சிவசங்கர் கோவையில் பேட்டி

கோவை ஏழை – எளிய மக்கள், சிறு, குறு தொழில்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது – அமைச்சர் சிவசங்கர் கோவையில் பேட்டி… பொதுமக்கள்…

கோவையில் 22 வது வெங்கடேசலு நினைவு கோப்பை மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி

கோவையில் 22 வது வெங்கடேசலு நினைவு கோப்பைக்கான மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி சுகுணா ரிப் வி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.. மாணவர் மற்றும் மாணவியருக்கான…

விருதாச்சலம் தெற்கு ஒன்றியம் சார்பில் பாஜகவில் 300 க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்

விருத்தாசலம் : ஜூலை 05. விருதாச்சலம் தெற்கு ஒன்றியம் சார்பில் பாஜகவில் 300 க்கும் மேற்பட்டோர் இணைந்தனர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வெற்றிகரமான ஆட்சியின்…

தஞ்சை மண்ணில் தூதுவர்கள் பள்ளியில் தமிழ்மாலை நிகழ்ச்சி

தஞ்சாவூர்,தஞ்சாவூர் அருகே உள்ள திருக்கானூர்பட்டி மண்ணில் தூதுவர்கள் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் தமிழ்மாலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவகல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமை…

கோவையில் ரோட்டரி 3206 மாவட்டம் புதிய ஆளுநனராக ரொட்டேரியன் செல்லா ராகவேந்திரன் பதவியேற்பு

கோவையில் ரோட்டரி 3206 மாவட்டம் புதிய ஆளுநனராக ரொட்டேரியன் செல்லா ராகவேந்தி்ரன் பதவியேற்பு சமூகம் சார்ந்த நலப்பணிகளில் தொடர்ந்து செயல்பட்டி வரும் , ரோட்டரி சங்கங்கள் சமூக…

இஷின்ரியூ கராத்தே சார்பில் காஞ்சிபுரத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம் இஷின்ரியூ கராத்தே சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணியானது காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரே இஷின்ரியூ கராத்தே மாஸ்டர் நூறுமுகமது ஏற்பாட்டில் இன்று…

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் அதிமுக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி சாமி தரிசனம்

சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் அதிமுக பொதுசெயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி சாமி தரிசனம் செய்தார். திங்கட்கிழமை காலை தமிழகம் முழுவதும் அவர்…

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் சந்தித்த பாஜக தலைவர்

புதுவை மாநிலத்தில் மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் அவர்கள் கூட்டணி கட்சி – அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் அவர்களை மரியாதை…

திருப்பத்தூர் மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக வீர வாக பேரணி

க.தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகாமையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக வீர வாக பேரணி நடைபெற்றது மேலும்…

திருச்செந்தூர் முருகன் திருக்கோயில் குடமுழுக்கு., தமிழில் நடத்தவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம்..

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அரசு, தனியார் உட்பட அனைத்து துறைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்…, தமிழ்த் தேச தன்னுரிமை கட்சியின் தலைவர் வியனரசு தூத்துக்குடியில் பேட்டி.!…

திருச்செந்தூர் முருகன் திருக்கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்தவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அரசு, தனியார் உட்பட அனைத்து துறைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்…, தமிழ்த் தேச தன்னுரிமை கட்சியின் தலைவர் வியனரசு தூத்துக்குடியில் பேட்டி.!…

அரியலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் கண் சிகிச்சை முகாம்

ராவுத்தன்பட்டி சங்க அலுவலகத்தில் நடந்தது திருச்சி மகாத்மா கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் மீனா குமாரி ரமேஷ் குழுவினர் பொதுமக்களுக்கு கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளித்து…

திருவாரூர் பரவை நாச்சியார் ஆலய கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடக்கம்

இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர் திருவாரூர் பரவை நாச்சியார் ஆலய கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடக்கம் பிறந்தாலே முக்தி தரும் ஸ்தலமான திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில், வேளாக்குறிச்சி ஆதீனம்…

கமுதி அருகே குடமுருட்டி ஐயப்பசுவாமி கோவில் ஸ்ரீமத் சாது சுவாமிகள்35-ம் ஆண்டு குருபூஜை விழா

கமுதி அருகே குடமுருட்டி ஐயப்பசுவாமி கோவில் ஸ்ரீமத் சாது சுவாமிகள்35-ம் ஆண்டு குருபூஜை விழாவில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ பங்கேற்பு ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே இந்து…

மலை கிராமங்களில் கூடுதல் பிஎஸ்என்எல் டவர் அமைக்கப்படும் எம்பி தகவல்

க.தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் மலை கிராமங்களில் கூடுதல் பிஎஸ்என்எல் டவர் அமைக்கப்படும் எம்பி தகவல் திருப்பத்துார், திருவண்ணாமலை எம்பி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவில்…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் 3ம் கால யாகசாலை பூஜைகள்- தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்று வழிபாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருவெண்காடு புதன் ஸ்தலமான சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் 3ம் கால யாகசாலை பூஜைகள் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு…

இந்தியாவில் முதன்முறையாக தேசிய அளவிலான குதிரையேற்ற லீக் போட்டி கோவையில் துவங்கியது

கோவை இந்தியாவில் முதன்முறையாக தேசிய அளவிலான குதிரையேற்ற லீக் போட்டி கோவையில் துவங்கியது… Show Jumping League எனப்படும் குதிரையேற்ற போட்டி வெளிநாடுகளில் பிரபலமான போட்டியாகும். தற்போது…

தமிழ்நாடு அரசு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வை விளக்கிக் கொள்ள வேண்டும் !

தமிழக தொழில் அமைப்புகளின் வேண்டுகோள்!! கோவையில்தமிழக தொழில் அமைப்புகள் சார்பில்கொடிசியா தலைவர் கார்த்திகேயன் இந்தியா வர்த்தக சபை கோவை கிளை தலைவர் ராஜேஷ்மற்றும்தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் நிருபர்களுக்கு…

தாராபுரம் அருகே தனியார் இரும்பு ஆலை எதிர்ப்பு ஐந்து பஞ்சாயத்து மக்கள் காத்திருப்பு போராட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே தனியார் இரும்பு ஆலை எதிர்ப்பு ஐந்து பஞ்சாயத்து மக்கள் காத்திருப்பு போராட்டம். தாராபுரம் அருகே இரும்பு ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு…

கமுதி நகர் அரிமா சங்கத்தின் 2025- 26 ஆம் ஆண்டுக்கான கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி நகர் அரிமா சங்கத்தின் 2025- 26 ஆம் ஆண்டுக்கான கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. ஆசிரியர் ஆர்.சிவலிங்கம் அனைவரையும் வரவேற்று பேசினார் அரிமா…

அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நுகர்வோர் மன்றத்தின் சார்பில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு கடைபிடிக்கப்பட்டது

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நுகர்வோர் மன்றத்தின் சார்பில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு அறிவியல் பட்டதாரி…

தமிழ் வளர்ச்சித் துறையின் பேச்சுப் போட்டியில் முதலிடம் வென்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி மாணவி

தமிழ் வளர்ச்சித் துறையின் பேச்சுப் போட்டியில் சிவகங்கை மாவட்ட அளவில் முதலிடம் பெற்று ரூபாய் 10,000 பரிசையும் வென்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி மாணவி ரித்திகாவிற்கு…

வேளாண் அறிவியல் நிலையத்தில் பஜன்கோவா விவசாயக் கல்லூரி மாணவ மாணவியருக்கு களப் பயிற்சி.

புதுச்சேரி அரசின் விவசாயக் கல்லூரியான பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு கம்யூன், செருமாவிலங்கை கிராமத்தில் இயங்கி வருகிறது.…

அமைச்சர் கே என் நேரு ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில்நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே என் நேரு “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர்…

ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்க துறையூரில் காங்கிரஸ் சொத்து மீட்பு குழுவினர் ஆய்வு

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் காங்கிரஸ் சொத்து மீட்பு குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.துறையூரில் நகர தலைவர் ராமநாதன் ஏற்பாட்டில் காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான ஆலமரம் அருகில்…

ரூ.50 கோடி மதிப்பிலான 1000 ஆண்டு பழைமையான ஐம்பொன் சாமிசிலைகள்!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வெங்கங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், வெளிநாட்டில் கப்பலில் தலைமை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் உள்ளவர்கள் தங்களது…

இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய எம்எல்ஏ நல்லதம்பி

க.தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே 29 ஆண்டுகள் கழித்து பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 86 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய…

கிளை வாய்க்கால்களில் தண்ணீர் வருவதற்குள் கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பு-ஏகேஆர். ரவிச்சந்தர் கண்டனம்*

தஞ்சாவூர் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் ,தலைவர் ஏகேஆர். ரவிச்சந்தர் கூறியதாவது: மேட்டூர் அணை திறந்து கல்லணையும் திறந்து தஞ்சாவூர் டெல்டாவில் குறுவை சாகுபடியை முழுவீச்சில் விவசாயிகள்…

கும்பகோணம் மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்பாட்டம்

கும்பகோணம். தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளின் செயலற்ற நிர்வாகங்களை வேடிக்கை பார்க்கும் திமுக அரசைக் கண்டித்து அ.தி.மு.க.கழக பொதுச்செயலாளரும்,தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடியார் அறிவுறுத்தல்படி மக்களின் அடிப்படைத் தேவைகளை…

வேலூர் TO திருச்செங்கோடு மகளிர் விடியல் பயணம்-புதிய பேருந்து வழித்தடத்தினை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்

பரமத்தி-வேலூர் வேலூர் TO திருச்செங்கோடு மகளிர் விடியல் பயணம் புதிய பேருந்து வழித்தடத்தினை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார் திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், மாநில…

புதுவண்ணாரப்பேட்டையில் வீட்டின் சீலிங் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் காயம்

சென்னை தண்டையார்பேட்டை வஉசி நகர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முனியம்மா(54). இவர் நேற்றிரவு வீட்டில் இருந்தபோது அவருடைய தங்கை கோவிந்தம்மாள்…

கடலங்குடி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள கண்டிரமாணிக்கம் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட கடலங்குடி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமினை திருவாரூர்…

மன்னவனூர் கிராமத்திற்கான பாரம்பரிய கிராம சபைக்கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் உள்ள மன்னவனூர் கிராமத்திற்கான பாரம்பரிய கிராம சபைக்கூட்டம் பாரம்பரிய கிராம பெரியோர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வன உரிமைச்சட்டம்- 2006 –…

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அமைச்சரிடம் கோரிக்கை மனு

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கினார்கள் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில் கல்வி ஆசிரியர் சங்க நிறுவனத் தலைவர் அரியலூர் நல்லப்பன்…

அரியலூரில் நடந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாடு பொதுக்கூட்டம்

அரியலூரில் நடந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாடு பொதுக்கூட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமநாதன் தலைமை தாங்கினார்…

மதுரையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நடப்பு கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய் விற்கான வழிகாட்டு தல்களும், கால அட்டவணையும் வெளியிட்ட பின்பு நிர்வாக மாறுதல் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் விதிகளுக்கு…

கந்தர்வக்கோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் மன்ற செயல்பாடுகள் தொடக்க விழா

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களிடையே கல்வி இணை மற்றும் கல்வி சார் கல்வி சாரா செயல்பாடுகள் குறித்து…

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் சி வி கணேசன் நேரில் ஆய்வு

நோயாளிகளிடம் அன்பாக நடந்து கொண்டாலே பாதி குணமாகி விடுவார்கள் என செவிலியர்களுக்கு ஆலோசனை விருத்தாசலம், ஜூலை.4-கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் 2023- 24 ம் ஆண்டிற்கான 15வது…

விருத்தாசலம் நகர திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம்

விருத்தாசலம், ஜூலை. 4: தமிழக முதல்வர் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆணையின் பேரிலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரிலும் கடலூர் மேற்கு மாவட்ட…

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1 கோடியே 15 லட்சத்துக்கு பருத்தி ஏலம்.

திருப்பூர், திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை பருத்திவிற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர் கரூர் திருச்சி திண்டுக்கல் ஈரோடு,கோவை மாவட்டங்களை…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டம் சார்பில் 26வது மாநாடு

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெற்கு மாவட்ட 26வது மாவட்ட மாநாடு செங்கிப்பட்டியில் இன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள்…

கோவை மாநகராட்சியில் 21 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் திறப்பு விழா

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 34 மாவட்டங்களில் 208 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் மற்றும் 50…

துறையூரில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை விளக்க பொதுக்கூட்டம்

துறையூர்திருச்சி மாவட்டம், துறையூர் பாலக்கரை கலைஞர் திடில் 02/07/2025 அன்று வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில்” ஓரணியில் தமிழ்நாடு”,உறுப்பினர் சேர்க்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.…

ஆரம்பசுகாதார நிலையம் முதல்வர் காணொலியில் திறந்துவைத்தார்

ஆரம்பசுகாதார நிலையம் முதல்வர் காணொலியில் திறந்துவைத்தார் ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் ராமநாதபுரம் 6- வார்டு மாரியம்மன் கோவில் தெருவில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப…

கோவை முத்தூஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் முத்து சரவணகுமாருக்கு குவியும் பாராட்டு

மூட்டு தேய்மானம்,தண்டு வட பிரச்னைகள் என எலும்பு தொடர்பான சிகிச்சைகளில் பெரும்பாலும் அறுவை சிகிச்சைகள் இல்லாமல் செய்யும் கோவை முத்தூஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் முத்து சரவணகுமாருக்கு…

ஆடியோ வெளியீட்டு மக்காச்சோள வியாபாரி தற்கொலை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தயாளர் பிரபுசெல்:9715328420 மதுரை மண்டல திமுக பொறுப்பாளர் பிடி மணிமாறன் தன்னை ஏமாற்றி நஷ்டத்தை ஏற்படுத்தியதாக ஆடியோ வெளியீட்டு மக்காச்சோள வியாபாரி தற்கொலை…

கோவையில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயமுத்தூர் நார்த் சார்பாக இரத்த தான முகாம்

கோவையில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயமுத்தூர் நார்த் சார்பாக நடைபெற்ற இரத்த தான முகாமில் ரோட்டரி சங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு குருதி கொடை வழங்கினர்…

பூதங்குடி எஸ். டி. சீயோன் பள்ளியில் மாணவர்கள் பதவியேற்பு விழா

சேத்தியாத்தோப்பு ஜூலை 3 கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி எஸ். டி. சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2025 – 26 ஆம் கல்வி ஆண்டிற்கான…

புவனகிரி பகுதியில் உயிரிழந்த அஜித்குமாருக்கு நீதி கேட்டு அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு

கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் அதிமுக மாணவரணி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு திருபுவனம் பகுதியில் உள்ள ஆலயத்தில் தற்காலிக காவலாளியாக பணிபுரியும் அஜித்குமார் என்பவரை நகை…

புவனகிரி அருகே ஸ்ரீ அமிர்தவள்ளி மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தெற்குத்திட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அமிர்தவள்ளி மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட…

டெல்டா மாவட்டங்களின் நீர் வழித்தடங்களை சரி செய்ய சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீரை சேகரிக்க நீர் வழித்தடங்களை சரி செய்ய சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை…

இந்திய அளவில் வேளாண் தொடர்பான முதன்மை கண்காட்சியான அக்ரி இன்டெக்ஸ் 2025

கோவை கொடிசியாவில் வரும் 10 ந்தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடைபெற உள்ள இதில்,விவசாயிகளுக்கு அனுமதி இலவசம் என கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு வேளாண் தொடர்பான இந்திய…

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வியாண்டு இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு தொடக்க விழா

கோவை நவிந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு துவக்க விழா கல்லூரி…

வலங்கைமான் ஸ்ரீ தையல் நாயகி சமேத ஶ்ரீ வைத்தீஸ்வர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் செவ்வாய் பரிகார ஸ்தலமான ஸ்ரீ தையல் நாயகி சமேத ஶ்ரீ வைத்தீஸ்வர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 30- ந்தேதி மாலை…

தொடக்க பள்ளி தலைமை ஆசிரியருக்கு அண்ணா தலைமைத்துவ விருது..!

வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம. புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் டி.ஆர்.நம்பெருமாள் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அண்ணா…

பாலமேட்டில் பாறை கருப்பசாமி முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேட்டில் பாறைக்கல் தெருவில் பறையர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பாறை கருப்பசாமி, முத்தாலம்மன்,பாலவிநாயகர், பாலமுருகன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.…

இந்து சமய அறநிலை துறை சார்பாக இரண்டு ஏழை ஜோடிக்கு இலவச திருமணம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருள்மிகு முனியாண்டி சுவாமி வகையறா திருக்கோவிலில் இந்து சமய அறநிலை துறை சார்பாக இரண்டு ஏழை ஜோடிக்கு இலவச திருமணம் நடைபெற்றது. 4…

தண்டலை கிராமத்தில் திருவெற்றி அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தண்டலை கிராமத்தில் அமைந்துள்ளஶ்ரீ திருவெற்றி அய்யனார் திருக்கோவில் மற்றும் 21 பரிவார தெய்வங்களுக்கும் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு கால…

தாராபுரத்தில் 35 ஜோடி மணமக்களுக்கு அமைச்சர்கள் தலைமையில் திருமணம்.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் 35 ஜோடி மணமக்களுக்கு அமைச்சர்கள் தலைமையில் திருமணம். திருப்பூர், ஜூன்.2- திருப்பூர மாவட்டம் தாராபுரம் அகத்தீஸ்வரர் கோவிலில் 35 ஜோடி மணமக்களுக்கு…

ஜூலை 7ல் ஸ்ரீ அய்யங்காளியம்மன்கோவில் கும்பாபிஷேகம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நாடி முத்து நகரில் அமைந்துள்ளஸ்ரீ அய்யங்காளியம்மன் கோவில் ஜூலை 7-ம் தேதி கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. ஜூலை 6ம் தேதி காலை…

கும்பகோணத்தில் தேசிய மருத்துவர் தின விழா

கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் சார்பில் தேசிய மருத்துவர் தின விழா கீழக்கொட்டையூர் ஜெயின் மருத்துவமனையில் நடைபெற்றது இவ்விழாவில் சங்க தலைவர் லயன் சரவணன் தலைமையில் மாவட்ட…

கந்தர்வகோட்டை பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு.

கந்தர்வகோட்டை ஜீலை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஆத்தங்கரை விடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் முதல்…

ஓரணியில் தமிழ்நாடு குறித்து தென்காசியில் வருவாய்துறை அமைச்சர் பேட்டி

தென்காசி, தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் அறிவித்துள்ள ஓரணியில் தமிழ்நாடு திட்டம் குறித்து தமிழ்நாடுபேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தென்காசியில்…

கடினமான சூழலில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிக்கு மருத்துவரின் தன்னம்பிக்கை பேச்சுதான் முதல் சிகிச்சை

கோவை சரவணம்பட்டி முத்தூஸ் மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவர் தின விழாவில் டாக்டர் முத்துசரவணகுமார் பேச்சு நாடு முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்களின் அயராத பணி மற்றும் அர்ப்பணிப்பை…

எம்ஜிஆர் பாடல் கேட்டதற்கே தாக்குதல் – கண்ணீர் மல்கும் பெரிய வீரன்; திமுகவினரின் கொடூரத்தை கண்டிக்கும் கிராமம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 “எம்ஜிஆர் பாடல் கேட்டதற்கே தாக்குதல் – கண்ணீர் மல்கும் பெரிய வீரன்; திமுகவினரின் கொடூரத்தை கண்டிக்கும் கிராமம்!” திருப்பூர் மாவட்டம்…

ஆலங்குளம் முத்தாரம்மன் கோவில் சமையலறை இடிப்பு

தென்காசி,தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள முத்தாரம்மன் கோயில் சமையலறை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டதால் பரபரப்பு நிலவியது. ஆலங்குளம் பழைய பேருந்து நிலைய…

கமுதி அருகே ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் வராததால் மக்கள் சிரமம்

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உடையநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாய்களில் குடிநீர் வராததால் விலைக்கு வாங்கி…

30 ஆண்டுகால ஆக்கிரமிப்பை அகற்ற விசிக மனு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பிரம்மதேசம் சின்னக்குளத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆக்கிரமிப்பில் உள்ள ஓடை புறம்போக்கை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி தலைமை செயலாளர், கலெக்டர்,…

பாசிச பாஜக ஆட்சி தமிழகத்திற்கு எதிராக வன்மம் கொண்டு இருக்கிறது-அமைச்சர் கீதா ஜீவன்

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி.! சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், மீன்வளம் மீனவர் நலத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் முன்னிலையில் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி…

கும்பகோணத்தில் உலக மருத்துவ தின விழா

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோனம் வள்ளலார் அரிமா சங்கம் சார்பில் மருத்துவ விழா கொண்டாடப்பட்டது.. விழாவில் பூதலுர் முது மருத்துவர் கிருஷ்ணன், பூதலூர் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர்…

உப்பிடமங்கலம் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

கரூர் மாவட்ட செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு திட்டத்தின் கீழ் மானியம்…

துறையூர் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்தில் வழக்கறிஞர் சங்க தேர்தல் 27/06/2025 அன்று நடைபெற்றது.இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புதிய…

தமிழக வெற்றி கழகம் சார்பில் கிராம மக்களுக்கு நீர் பரிசல் படகு

கோவை தமிழக வெற்றி கழகம் சார்பில் காரமடை ஒன்றியம் நெல்லித்துறை ஊராட்சி கெம்மாரம் பாளையம் ஊராட்சி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று கோவை வடக்கு…

பாமக மாவட்ட அமைப்பு செயலாளர் நியமனம்

செங்கல்பட்டு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் இராமதாஸ் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஆணைக்கிணங்க செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி அ.வே.பக்கிரிசாமி செங்கல்பட்டு தெற்கு…

கோவையில் ரோட்டரி 3206 மாவட்டம் சார்பாக கொண்டு குருதி கொடை

கோவையில் ரோட்டரி 3206 மாவட்டம் சார்பாக நடைபெற்ற இரத்த தான முகாமில் ரோட்டரி சங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு குருதி கொடை வழங்கினர் ரோட்டரி சங்கங்களின்…

சிறப்பாக சேவை செய்த ரோட்டரி மாவட்டம் 3201- நன்றி சொல்லும் நிகழ்வு

சிறப்பாக சேவை செய்த ரோட்டரி மாவட்டம் 3201-ன் கவர்னர் ஏகேஎஸ் சுந்தரவடிவேலுவுக்கு நன்றி சொல்லும் நிகழ்வு மற்றும் சிறப்பாக செயல்பட்ட ரோட்டரி சங்கங்களுக்கு விருது ரோட்டரி மாவட்டம்…

தமிழகத்தில் சிறிய படங்களுக்கான திரையரங்கங்கள் கிடைப்பது இல்லை-அருண்பாண்டியன்

இன்றைய காலகட்டத்தில் கதைகள் நன்றாக இருந்தாலே படத்தை தானாக மக்கள் அங்கீகரிப்பார்கள் என நடிகரும் ,தயாரிப்பாளுருமான அருண்பாண்டியன் தெரிவித்தார். நடிகர் அருண் பாண்டியன் தயாரித்து அவரது மகள்…

துறையூர் கிழக்கு ஒன்றிய தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

துறையூர்திருச்சி வடக்கு மாவட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழக துறையூர் கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் 30-06-2025 அன்று கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளர்…

திருப்பத்தூர் பகுதியில் தொடர்ந்து தண்ணீர் வராத காரணத்தினால் சாலை மறியலில் ஈடுபட்ட ஊர் பொதுமக்கள்

தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த திருமால் நகர் பகுதியில் தொடர்ந்து தண்ணீர் வராத காரணத்தினால் சாலை மறியலில் ஈடுபட்ட ஊர் பொதுமக்கள் பலமுறை…

லாக்கப் மரணம் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் கண்டனம்

லாக்கப் மரணம் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் கண்டனம்திமுக அரசு பதவி ஏற்று நான்கு ஆண்டு முடிந்து உடைந்து உள்ள நிலையில் இதுவரை காவல் நிலையத்தில் 24…

நிலத்தடி நீருக்கு வரி -தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு

கோவை வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இது சம்பந்தமாக கோரிக்கை மனு அளித்துள்ளனர் .…

காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் மரணத்திற்கு காயல் கடும் கண்டனம் !

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக தற்காலிகமாகப்…

சீர்காழி அடுத்த திருவெண்காடு புதன் கோவிலில் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம்-நவக்கிரக ஹோம பூஜைகளுடன் துவக்கம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த திருவெண்காடு புதன் கோவிலில் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம்- அனுக்ஞை, எஜமானு,விக்னேஸ்வர ,கணபதி, நவக்கிரக ஹோம பூஜைகளுடன் துவக்கம்:-…

வாட்டர் பெல் திட்டம்: சமூக அமைப்பினர் வாட்டர் பாட்டில்களை வழங்கினர்

வாட்டர் பெல் திட்டம்: சமூக அமைப்பினர் வாட்டர் பாட்டில்களை வழங்கினர்திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழக அரசு அறிவித்துள்ள வாட்டர்…

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் நீர் திறப்பு- கலெக்டர் எச்சரிக்கை

முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் இன்று (ஜூன் 30) மாலை 5 மணி முதல் உபரிநீர் திறக்கப்பட உள்ளது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தினை பொருத்து…

தாராபுரம்:உப்பாறு அணைக்கு முழு கொள்ளளவு தண்ணீர் வழங்கக் கோரி கவன ஈர்ப்பு முற்றுகை ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம்:உப்பாறு அணைக்கு முழு கொள்ளளவு தண்ணீர் வழங்கக் கோரி கவன ஈர்ப்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் – 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள்…