கம்பம் நகர் இந்து எழுச்சி முன்னணி நடத்தும் 3-ம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
கம்பம் நகர் இந்து எழுச்சி முன்னணி நடத்தும் 3-ம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் கம்பம் – கோம்பை ரோடு, ரைஸ்மில் பரமத்தேவர் மண்டபத்தில்…
அச்சம் தவிர்! ஆளுமை கொள்!!
கம்பம் நகர் இந்து எழுச்சி முன்னணி நடத்தும் 3-ம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் கம்பம் – கோம்பை ரோடு, ரைஸ்மில் பரமத்தேவர் மண்டபத்தில்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 32 ஆம் ஆண்டு முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா இன்று கல்லூரி…
கந்தர்வகோட்டை அருகே அக்கட்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா. கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்…
ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டபள்ளி பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் ஓசூரில் நடைபெற்று வரும் 14வது ஆண்டு புத்தகத் திருவிழாவில் பெரும் மகிழ்வோடு…
எஸ். டி. பி.ஐ. கட்சி மதுரை வடக்கு மாவட்ட கட்சியின் 17 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மருத்துவ சேவை அணி மற்றும் அரசு மருத்துவமனை…
வலங்கைமான் அருகே செம்மங்குடியில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்…
இபிஎஸ் வருகை-முதுகுளத்தூர் அதிமுக ஆலோசனை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஜூலை 31 ல் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் வாகன பிரசாரத்திற்கு வரும் அதிமுக…
மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது;கடந்த 15.7.2025 அன்று சென்னை பெரம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க., துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்.பி., அவர்கள் இன்று வரையில் ஒட்டுமொத்த தமிழக…
கோவையில் கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கம் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டியில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட…
மேட்டுப்பாளையத்தில் ரோட்டரி சங்கம் நடத்தும் மெட்ரோ மெட்ரிகுலேஷன் பள்ளியின் 50வது ஆண்டு பொன் விழா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு…
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கையால் பரிசும்,பாராட்டு சான்றிதழும் பெற்றார்.
திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக அம்பேத்கர் பிறந்த நாள் பேச்சுப் போட்டி நடைபெற்றது. அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான சிறப்பு…
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி – க்ஷத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்து மாரியம்மன் கோவிலில், ஆடி கார்த்திகையை முன்னிட்டு நேற்று இரவுமுருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.…
கோவை தெற்கு மாவட்டம் வால்பாறை இந்து அன்னையர் முன்னணி சார்பாக ஆடிமாத முதல் வாரமான நேற்று வால்பாறையில் உள்ள காமாட்சி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு மஞ்சள் நீர்…
தஞ்சாவூர் மாவட்டம்:திருவோணம்பதிவு எண் 27/2024 தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சார்பில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் திருவோணம் ஒன்றியம் ஊரணிபுரம் ஒன்றிய மாவட்ட…
மதுரை யாதவர் பண்பாட்டுக் கழகம்(டிரஸ்ட்) மற்றும் காந்தி மகன் அறக்கட்டளை(மதுரை) இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமில்சாதனை படைத்த இளம் கலைஞர்களுக்கு தமிழ் விருது…
காரமடை ரோட்டரி சங்கத்தின் சார்பில் எஸ்விஜி வி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் இன்ட்ராக்ட் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்புவிழா நடைபெற்றது.. ரோட்டரி சங்கத் தலைவர் குமணன் தலைமை…
சைவ சமயத்தின் தலைமைபீடமாக விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் தனி கோவிலாக அமைந்திருப்பது ஸ்ரீகமலாம்பிகை அம்மன் ஆலயம். இவ்வாலயம் 64 சக்தி பீடங்களில் முதன்மையானதாக விளங்குகிறது..…
அரியலூரில் நடந்தது அரியலூரில் உள்ள ஏ ஐ டி யு சி அலுவலகத்தில் உடையார்பாளையம் நகர ஏ ஐ டி யு சி ஆட்டோ தொழிலாளர் சங்க…
சேரன்மகாதேவி குறு வட்ட இறகுபந்து போட்டிகள் வடக்கு அரியநாயகிபுரம் அரசு மேல்நிலை பள்ளி சார்பாக , நடுக்கல்லூர் அரசு மேல்நிலை பள்ளி உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது.அப்போட்டிகளில்…
தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தொடர் மறியல் போராட்டம் நடத்தினர். இந்நிகழ்வில் பழைய…
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதி வலங்கைமான் பேரூர் திமுக சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி “ஓரணியில் தமிழ்நாடு ”…
சகாதேவன் செய்தியாளர் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல் ஊராட்சியில் உள்ள குடிநீர் இல்லாமல் தவிக்கும் ஜெய்னுர் மக்கள் குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள் . கிருஷ்ணகிரி…
சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மறைமலை அடிகளாரின் 150 ஆவது பிறந்தநாள் விழாவில் மறை தி. தாயுமானவன் எழுதிய மறைமலை அடிகளாரின் நாட்குறிப்பேடு எனும் நூலினை விஐடி…
கோவையில் 29 ஆம் ஆண்டாக நடைபெற்ற தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு சுழற்கோப்பை விளையாட்டு போட்டியில், மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. தியாகி…
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் இயங்கும் உருமு தனலட்சுமி கல்லூரியில் யு ஜி படித்து வந்த இந்திய மாணவர் சங்க மாணவர்களை பீஜியில் சேர்ப்பதற்கு…
கிருஷ்ணகிரி,ஜுலை.18- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் மத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எம். சோமசுந்தரம்,மத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.பாவேந்திரன் ஆகியோர் புதிய ஒன்றிய செயலாளர்களாக டாக்டர் ராமதாஸ்…
திருச்சி இட மலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வரலாறு கூறும் நாணயங்கள் பணத்தாள்கள் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமை வகித்தார்…
திருச்சி இட மலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வரலாறு கூறும் நாணயங்கள் பணத்தாள்கள் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமை வகித்தார்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர். ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல் பால் அசோசியேசன் மற்றும் தஞ்சாவூர் ரோல் பால் அசோசியேசன் இணைந்து நடத்தும் 12வது மாநில…
சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மறைமலை அடிகளாரின் 150 ஆவது பிறந்தநாள் விழாவில் மறை தி. தாயுமானவன் எழுதிய மறைமலை அடிகளாரின் நாட்குறிப்பேடு எனும் நூலினை விஐடி…
கோவை அவினாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் மாணவர் மன்ற துவக்க விழா தொடக்க விழா முன்னாள் மாணவர் பொன் விழா அரங்கத்தில் நடைபெற்றது……
துறையூர் ஜூலைதிருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்புறம் கர்மவீரர் காமராஜரை பற்றி அவதூறு செய்தி பரப்பியதாக திருச்சி சிவாவை கண்டித்து துறையூர் நாடார் பேரவை சார்பில்…
மணலி புதுநகர் ஜூலை. 18 உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் மகளிர் உரிமைத் தொகை கோரி ஏராளமானோர் விண்ணப்பம் அளித்தனர். மணலி புதுநகர் 15 வது வார்டுக்கு…
மதுரை பெரியார் பேருந்து நிலையம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர். ஆசிரியர் இயக்கங்களின்பழைய ஓய்வூதியத்…
திருச்சி இட மலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வரலாறு கூறும் பணத்தாள்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளி…
திருவொற்றியூரில் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் இருந்து 56 மூத்த குடிமக்களுக்கு ஆன்மீகப் பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் சேகர் பாபு. திருவெற்றியூர். ஆடி மாத…
அண்டார்டிகா பாலிமர் பணத்தாள் திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வரலாறு கூறும் பணத்தாள்கள் நிகழ்வில் அண்டார்டிகா பாலிமர் பணத்தாள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பள்ளி தலைமை…
செஸ் மற்றும் சிலம்பம் போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் கோவை மாவட்டத்தில் மாணவ,மாணவிகளின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட அளவிலான குறுமைய விளையாட்டு போட்டிகள்…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் மேற்கு ஒன்றியம் திருமானூர் பேருந்து நிலையம் அருகில் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் 102வது பிறந்தநாள் விழா மற்றும் நான்காண்டு சாதனை…
கோவை கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் திமுக அரசாங்கத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்போது…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ பெரிய நாயகி சமேத ஶ்ரீ கைலாசநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனையொட்டி கால பைரவருக்கு…
செங்குன்றம் செய்தியாளர் புழல் , அம்பத்தூர் சாலையில் உள்ள பொப்புளி ராஜா அரசு மேநிலைபள்ளியில் மாதவரம் போக்குவரத்து போலீசார் மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வு…
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுவாமி தரிசனம். அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை…
அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்தது அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார் மாநில செயற்குழு உறுப்பினர் விக்னேஸ்வரன்…
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் மூத்த முன்னோடிகளுக்கு ஓருங்கிணைந்த மாவட்டம் சாா்பில் ெபாற்கிளி மற்றும் ஊக்கத்தொகை ஆகியவற்றை மாநில…
கந்தர்வக்கோட்டை ஜீலை 18 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செய்தித் தொடர்பாளர் ரகமதுல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்…
தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தொடர் மறியல் போராட்டம் நடத்தினர் பழைய ஓய்வூதிய…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள முண்டுவேலம்பட்டியில் ஏராளமான தனியார் காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன.இந்த நிலையில் இன்று காலை அங்குள்ள காற்றாலைகளில் ஒன்றின் மேல் பகுதியில் திடீரென…
தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருஈங்கோய்மலை சிவன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்றது.இந்த கோயிலில் சிவனை ஈ வடிவில் போகர் வழிப்பட்டதாக வரலாறு…
தமிழக பள்ளி கல்வித் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் ஷுக்கள் பெற்றதில் மகிழ்ச்சி அடைந்தனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு…
கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:- அரியலூரில் நடந்தது தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் மறியல் போராட்டம் அரியலூர்…
திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா விஜயகுமார் குடும்பத்தினர் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச…
மாநகராட்சி கண்டித்து தமிழக வெற்றி கழகம் திடீர் ஆர்ப்பாட்டம்தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட இன்னாச்சியார்புரம் நான்கு மூக்கு ஜங்ஷனில் தொடர் விபத்து நடைபெற்று வந்தது இதனை அடுத்து மாநகராட்சி…
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ், தலைமை ஆசிரியர் சந்தானவேல், தலைமையில் உறுதி மொழி ஏற்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுகாதார உறுதி…
முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டின் அறிக்கைதூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிா்கட்சி தலைவா் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி வருகை இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநில வா்த்தக…
திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா விஜயகுமார் உள்ளிட்ட குடும்பத்தினர் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க…
திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா விஜயகுமார் குடும்பத்தினர் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச…
இந்திய தர அமைவனத்தின் கோவை கிளை அலுவலக இயக்குனரும், தலைவருமான ஜி.பவானி வேண்டுகோள் இந்திய தர நிர்ணய அமைவனம் கோவை கிளை சார்பாக, பொறியியல் துறைகளில் உள்ள…
கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:- அரியலூரில் நடந்தது திமுக இளைஞரணி சார்பில் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் அரியலூர் ஆயிரங்கால் மண்டபம் அருகே நடந்த…
கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:- அரியலூர் வருகை தரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தீர்மானம் அரியலூர் மாவட்டத்தில் இந்த…
செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் நடைபெற்றற 15ம் ஆண்டு முளைப்பாலி திருவிழா நடைபெற்றறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் கள்ளர் தெருவில் உள்ள…
நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திய, திராவிட மாடல் முதல்வர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எண்ணற்ற பல மக்கள் நல திட்டங்களை…
சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் தொல்குடி தமிழ் சமூகத்தின் தோலிசைக் கருவியான பறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில்…
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஷியாம் பிரசாத் முகர்ஜி பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. கடலாடி அரசு கல்லூரியில் மத்திய…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கர்மவீரர் காமராஜரின் 123- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் விருப்பாட்சிபுரம் டிஇஎல்சி தொடக்கப் பள்ளியில்…
மதுரையில் ஆகஸ்டு 25-ம் தேதி த.வெ.க.வின் 2-வது மாநாடு! விஜய் அறிவிப்பு; பூமி பூஜை எளிமையாக நடந்தது!! தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) 2-வது மாநாடு மதுரையில்…
நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக அமைப்பு செயலாளர் / முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர்…
பி.எஸ்.ஜி. & சன்ஸ் அறக்கட்டளையின் நூற்றாண்டு விழா மற்றும் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு, லோகோ வெளியீட்டு விழா கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக்…
தேவகோட்டை-சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவந்திபுரம் ஊராட்சி மன்ற பகுதியில் அமைந்துள்ள பொதிகை அமர்நாத் கல்வி அறக்கட்டளை காமராஜர் மஹாலில் வைத்து உங்களுடன் ஸ்டாலின் முகாம்…
இந்தியா மாசில்லா நாடாக உருவாக்க வேண்டும் என்பதே குறிக்கோள் மேக் நிறுவனத்தின் தலைவர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் அறிவிப்பு. உலகம் முழுவதும் நாம் தினமும் ஏற்படுத்தி வரும்…
ஈரோடு, பல தலைமுறைகளாக இந்திய மக்களின் வலுவான நம்பிக்கையை பெற்ற கீர்த்திலால்ஸ் குழுமத்தின் நவீன, சமகால வைர மற்றும் தங்க ஆபரண பிராண்டான க்ளோ பை கீர்த்திலால்ஸ்,…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நாகோஜனஹல்லி பேரூராட்சி உட்பட்ட வேலம்பட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி முகாம் நடைபெற்றது தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களின் தலைமையில்…
போடிநாயக்கனூரில் உங்கள் இல்லம் தேடி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உங்கள் இல்லம் தேடி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் போடிநாயக்கனூர் சுந்தரபாண்டியன்…
தென்னிந்தியாவின் முன்னணி தங்க நகை விற்பனையாளரான கேப்ஸ் கோல்ட் நிறுவனத்தின் உட்பிரிவான கலாஷா நிறுவனம், இந்திய பாரம்பரிய நகைக் கண்காட்சியை கோவையில் இன்று துவக்கியது. இந்தக் கண்காட்சி…
கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் தலைமை பண்பு வளர்ப்பதற்காக மகிழ்முற்றம் அமைப்பு தொடங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர்…
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுக்கா வேம்பனூர் கிராமத்தில்வசிக்கும் மகேஸ்வரி 27 கணவர் பெயர் விஜயகுமார் என்ற பெண்மணிக்கு பிரசவவலி என 108 அழைப்பு வந்தது அழைப்பை ஏற்று…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்திற்கு உட்பட்ட ஸ்ரீ பெரியநாயகி சமேத ஶ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம்…
வில்வா நிறுவனம் சார்பாக நடைபெற்ற இதில் மாடல் துறை சார்ந்த இளம் தொழில் முனைவோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக கோவையில்…
கோயம்புத்தூர் இந்தியாவின் முதன்மையான அழகியல் பயிற்சி அகாடமிகளில் ஒன்றான (Dr. Edumed Academy) டாக்டர்.எடுமெட், கோவையில் பிரமாண்டமாக புதிய கிளையை தொடங்கியுள்ளது. இது அழகியல் மருத்துவத்தின் எதிர்காலத்தை…
திருவையாறு அருகே, கருப்பூர் மாவடி கருப்பண்ணசாமி, ஐய்யனார் ,மதுரை வீரன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. திருவையாறு அருகே, கருப்பூர் பகுதியில் சித்தி விநாயகர்,மாவடி கருப்பண்ணசாமி,…
கோவை ஓ பை தமாராவில் உள்ள ஓ கஃபேவில், ஜூலை 18 முதல் 20 ஆம் தேதி மாலை 7:30 மணி வரை மங்கோலியன் உணவு திருவிழா…
துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் சித்திரப்பட்டி சௌந்தர்யா ஏசி ஹாலில் நேற்று முன்தினம் துறையூர் பெருமாள்மலை ரோட்டரி சங்கம் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நடைபெற்றது. துறையூர் பெருமாள்…
மது பாட்டில், போதை மாத்திரை,புகையிலை வடிவில் நின்று மாணவர்கள் விழிப்புணர்வு ஒரே நேரத்தில் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியது ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தில்…
வடசென்னையில் வாழும் திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் தாலுக்கா நாடார்கள் ஐக்கிய சங்கம் சார்பில் காமராஜர் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு 23ஆம் ஆண்டு ரத்த தான…
செங்குன்றம் செய்தியாளர் மாதவரம்,பொன்னியம்மன்மேடு ,கற்பகம் நகர் ,நாகவல்லி அவென்யூவில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயிலில் முன்னதாக அணுக்கை விக்னேஸ்வர பூஜை, எஜமான…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அரியலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பொதுச் செயலாளர் முஜிபுர்…
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் ஆற்காடு நவாப் காசுகளில் இந்து தெய்வ உருவங்கள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி லட்சுமி நாணய அருங்காட்சியக அறக்கட்டளை…
பா. வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு செயற்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தமிழ் மறவன் தலைமையில்…
உலகத் தரத்தில் கண் சிகிச்சை வழங்கும் டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை தனது 2-வது புதிய கிளையை கோவை சிங்காநல்லூர் திருச்சி சாலையில் துவக்கியுள்ளது. திறப்பு…
கரூர் மாவட்ட செய்தியாளர் மரியான் பாபு பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென கரூரில் ஆர்ப்பாட்டம்..கரூர் மாவட்டம் கரூரில் பத்திரிகையாளர்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டி கரூர் மாவட்ட அனைத்து பத்திரிகையாளர்கள்…
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பெரிச்சி வன்னியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழாவாக மகிழ் முற்றம் மாணவத் தலைவர்களுக்கு பதவி ஏற்ப விழா, மாணவர்களுக்கு அடையாள…
தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகில் தேனி கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில்…
இயக்குனர் மிஷ்கினின் பெருந்தன்மை திரையில் தெரியும் ஓஹோ எந்தன் பேபி படத்தின் இயக்குனர் கிருஷ்ணகுமார் கோவையில் தகவல் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான விஷ்ணு விஷாலின்விஷ்ணு விஷால்…
நிலகிரி தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க ,நடுநிலை, உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பேராசிரியர் அன்பழகன் விருது…
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தில் 64 குக்கிராமங்கள் உள்ளது. ஒன்றரை லட்சம் மக்கள் இந்த பஞ்சாயத்தில் வாழ்ந்து வருகின்றனர். வாக்காளர்கள் 40 ஆயிரம் முதல் 45…