Category: தமிழ்நாடு

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளிகளில் 79 வது சுதந்திர தின கொண்டாட்டம்

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளிகளில் 79வது சுதந்திர தினம், வானவில் மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் சுதந்திர தின விழா

சுதந்திர தின விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா தலைமையிலும், நடிகர் மீசை மனோகரன், நடிகர் அப்பா…

ஸ்ரீ கிட்ஸ் மழலை பள்ளி மாணவர்கள் யோகாவில் உலக சாதனை

கோவை கொண்டையம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ கிட்ஸ் மழலையர் பள்ளி மாணவர்கள் 79 எண் வடிவில் அமர்ந்து யோகா செய்து சர்வதேச யுனைடெட் கலாம் உலக சாதனை…

துறையூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட 3, 11, 12, 13 ஆகிய வார்டுகளுக்கு வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் ஆகஸ்ட்…

சுதந்திர தின விழாவில்சமூக செயற்பாட்டாளருக்கு பாராட்டு!

திருச்சி கண்டோன்மெண்ட் கைராசி என் கோபால்தாஸ் ஜூவல்லர்ஸ் நிறுவனம் சார்பில் இந்திய 79 வது சுதந்திர தின விழா திருச்சியில் நடைபெற்றது. கைராசி என் கோபால்தாஸ் ஜூவல்லர்ஸ்…

கடையநல்லூர் நகராட்சியில் 79வது சுதந்திர தின விழா

தென்காசி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நகர மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் நகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி…

தூத்துக்குடி திருமண்டல பெருமன்ற உறுப்பினராக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் போட்டியின்றி தோ்வு

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தோ்தல் ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்கள் மூலமாக பல்வேறு கட்டமாக தோ்தல்கள் முறையாக அந்தந்த பகுதியில் உள்ள திருமண்டலத்திற்குட்பட்ட…

சுப்புராயபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 79வது சுதந்திர தினம்

அரியலூர் ஒன்றியம் சுப்புராயபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 79வது சுதந்திர தினத்தையொட்டி ஊராட்சி செயலாளர் சத்தியசீலன் தேசிய கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் அதனை தொடர்ந்து நடந்த…

வலங்கைமான் மகாமாரியம்மன் ஆலயத்தில் குத்துவிளக்கு பூஜை

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் வருடந்தோறும் ஆடி மாதம்…

சீர்காழி அருகே பழமை வாய்ந்த மாதானம் முத்துமாரியம்மன் கோவிலில் 10 ஆயிரம் பேர் தீமித்து நேர்த்திக்கடன்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட புளிய மரம் திரும்பவும் துளுர்விட்டு மரமானதால் அங்கு முத்து மாரியம்மன் தோன்றியதாக ஐதிகம் இந்த…

இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் 79வது சுதந்திர தினத்தை தேசிய கொடி ஏற்றி கொண்டாடியது

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகே, பெருந்தலைவர் காமராஜர் டாடா மேஜிக் டெம்போ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நலச் சங்கத்தின் வாகனங்கள்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பெயர் பலகை திறப்பு விழா

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில்சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பெயர் பலகை திறப்பு விழாமற்றும் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சட்ட…

வலங்கைமான் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 79- வது சுதந்திர தின விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தொழவூர் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 79- வது சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வரின் நேர்முக…

சுதந்திர காற்றை சுவாசிக்க பாடு பட்ட தியாகிகளை நினைவு கூறுவோம் – காயல் அப்பாஸ் சுதந்திர தின வாழ்த்து !

இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது. 1947 ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி என்பது…

கொப்பம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் கொப்பம்பட்டி, நாக நல்லூர் ஆகிய ஊராட்சிகளுக்கு கொப்பம்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 13 அன்று “உங்களுடன்…

புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில் 100-ஆவது ஆண்டு பள்ளி ஆண்டு விழா

திண்டுக்கல் நகர் புனித மரியன்னை மேனிலைப் பள்ளியின் 100 -ஆவது ஆண்டு புனித மரியன்னை மேனிலைப்பள்ளியின் கலையரங்கத்தில் இறை வழிபாட்டுடன் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்க்கு வருகை தந்துள்ள…

ஆழியாரில் அறிவுத்திருக்கோயிலில் வேதாத்திரி மகரிஷியின் 115வது ஜெயந்தி தினம்

பொள்ளாச்சி, பொள்ளாச்சியை அடுத்த ஆழியாரில் உள்ள அறிவுத்திருக்கோயிலில் வேதாத்திரி மகரிஷியின் 115வது ஜெயந்தி தினம் உலக அமைதி தினமாக கொண்டாடப்பட்டது. ஆழியாறில் உள்ள அறிவுத்திருக்கோயிலில் வேதாத்திரி மகரிஷியின்…

கரூர் திருமாநிலையூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கரூர் மாவட்டம் திருமாநிலையூர் பகுதியில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தில் 36 வது வார்டுக்கு உட்பட்ட அதனை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இம்மாமில் பல்வேறு துறைகளின்…

ரஜினிகாந்த் எப்போதும் படம் நடித்துக் கொண்டே இருப்பார் நோ ரிட்டயர்-நடிகர் சின்ன ஜெயந்த்

ரஜினிகாந்த் எப்போதும் படம் நடித்துக் கொண்டே இருப்பார் நோ ரிட்டயர்மென்ட் பல்லடத்தில் கூலி படம் பார்த்த நடிகர் சின்ன ஜெயந்த் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைந்துள்ள அருணோதயா…

மண்டலமாணிக்கத்தில் முளைப்பாரி திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியூனியனில் உள்ள மண்டலமாணிக்கம் கிராமத்தில் உள்ள வாழவந்தம்மன் திருக்கோயில் ஆடிபொங்கல் முளைப்பாரிதிருவிழாவை முன்னிட்டு நிறைவு நாளானா நேற்று முளைப்பாரி வாழவந்தம்மன் கோயிலில் இருந்து தூக்கி…

திரங்கா யாத்திரை பெருநாழில் பிஜேபி கட்சியின் சார்பாக கமுதி தெற்கு ஒன்றியத்தில் பேரணி

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் பெருநாழியில்பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக திரங்கா யாத்திரை பெருநாழியில் தேசியக்கொடி ஏந்தி பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு கமுதி தெற்கு ஒன்றிய…

திருமலாபுரம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தென்காசி மாவட்டம் தேன் பொத்தை ஊராட்சிக்கு உட்பட்ட திருமலாபுரம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியை தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லம் திவான்…

சுதந்திர செம்மல்’ ஆதிநாராயண செட்டியாரின் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு

சுதந்திரப் போராட்ட வீரரும், மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு கோவையின் முக்கிய பிரமுகர்களால் வெளியிடப்பட்டது கோயம்புத்தூர், சட்டத் துறை, அரசியல், கூட்டுறவு இயக்கங்கள்…

அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய தமிழக வெற்றி கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

விழாவிற்கு அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய பொருளாளர் புகழேந்தி தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர்நிஜாம்அலி ,பாபநாசம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அசாருதீன் உதுமான் அலி…

தாளவாடி அருகே லாரியை நிறுத்தி கரும்பை சுவைத்த காட்டு யானைகளின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. கரும்பு லாரிகளை தேடி யானைகள் அடர்ந்த வனப் பகுதியை விட்டு வெளியே வந்து சாலைகளில்…

ரஜினி நடித்த கூலி திரைப்படம் பொன்விழா ஆண்டு சத்தியமங்கத்தில் ரசிகர்கள் கொண்டாட்டம்

ரஜினிகாந்த் நடித்து கூலி திரைப்படம் வெளியான பொன்விழா ஆண்டு முன்னிட்டு சத்தியமங்கலம் புதிய பஸ் நிலையம் அருகில் தாலுக்கா தலைவர் செந்தில் தலைமையில் ஒன்றிய தலைவர் விஜய்,…

பொள்ளாச்சி நகராட்சியை நிர்வாகத்தை கண்டித்து அதிமுக பாரதிய ஜனதா- தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி நகராட்சியை நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க. பாரதிய ஜனதா தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் மக்களுக்கான எந்தவித அடிப்படை…

அரியலூரில் நடந்தது சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

அரியலூரில் நடந்தது சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் அலுவலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்திற்கு தலைவர் எல்ஐசி கிருஷ்ணன் தலைமை தாங்கினார் மாநில துணைத்தலைவர் ரங்கராஜன் கலந்து…

அரியலூரில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அரியலூர் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் உ முருகன் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் இராஜகுமார் அனைவரையும் வரவேற்று பேசினார்…

கோவை ஹைதர்அலி திப்புசுல் தான் தக்னி சுன்னத் ஜமாத் நிர்வாக சபை 2025 தேர்தல்

கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள ஹைதர் அலி திப்புசுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் நிர்வாக சபை புதிய நிர்வாகிகளை சந்தித்து தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது…

கமுதியில் தேசிய நூலகர் தின விழா கொண்டாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி முழுநேர நூலகத்தில் நூலகர் வாசகர் வட்டம் நடத்திய தேசிய நூலகர் தினவிழா நடைப்பெற்றது.விழாவில் நூலக தந்தை எஸ் ஆர் .அரங்கநாதன் திருஉருவப்படத்தை கமுதி…

மோன்ட்ரா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன விற்பனை மையம் கோவையில் துவக்கம்

டி.வி.எஸ் வெஹிக்கிள் மொபிலிட்டி சொல்யூஷன்ஸ் உடன் இணைந்து துவங்கி உள்ள இதில், இ-வியேட்டர் (EViator) ரக சரக்கு ரக வாகனங்கள் விற்பனை செய்ய இருப்பதாக மோன்ட்ரா நிறுவன…

நீராவி தேவாங்கர் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள நீராவி தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு பள்ளியின் செயலாளர் கே. எஸ்.ராமர்…

கும்பகோணம் ராயல் ஹார்டுவேர்ஸ் ஷோரூம் திறப்பு விழா

கும்பகோணம் ராயல் ஹார்டுவேர்ஸ் ஷோரூம் திறப்பு விழா கும்பகோணம் உழவர் சந்தை அருகில் ராயல் ஹார்டுவேர்ஸ் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தொழிலதிபர் முஜிபுர் ரஹ்மான் தலைமை…

குக்கர் விசில் முடிந்தவுடன் தானாக அணையும் அடுப்பு-மதுரை மாணவியர் கண்டு பிடிப்பு

செயல்முறை விளக்கம். கேஸ் ஸ்டவ்வில் குக்கர் மூலம் சாதம் மற்றும் அசைவம் சமைக்கும் போது 3 அல்லது அதற்கு மேல் விசில் செட் செய்து வைத்து விடவேண்டும்.…

கரடி தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பாக 10 லட்சம் ரூபாயை வழங்கி எம்.பி.ஈஸ்வரசாமி ஆறுதல் கூறினார்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வேவர்லி எஸ்டேட்டில் தோட்டத்தொழிலாளியாக பணிபுரிந்து வரும் சொர்பத் அலி என்பவரின் 7 வயது மகன் நேற்று முன்தினம் கரடி தாக்கி…

வலங்கைமானில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே உள்ள அங்காடியில் இருந்து அரிசி, சர்க்கரை உள்ளிட்ட குடிமைப் பொருட்களை முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே…

திருவிடைமருதூர்ஸ்ரீ நாக மாரியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு திருவிளக்கு பூஜை விழா

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்: :திருவிடைமருதூர் ஸ்ரீ நாக மாரியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு திருவிளக்கு பூஜை விழா நடந்தது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் நடந்தது.…

தாயுமானவர் திட்டம் அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள வெண்ணீர் வாய்க்கால் கிராமத்தில் தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ரேசன் பொருட்களை…

தமிழக முதல்வரின் தாயுமானவர் திட்டம் கடையநல்லூரில் துவக்கி வைப்பு

தென்காசி ஆகஸ்ட் – 13 – தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட 25 வது வார்டில் கடையநல்லூர்நகரமன்றதலைவர் மூப்பன்ஹபீபுர் ரஹ்மான் அவர்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார்.…

வால்பாறையில் தமிழக அரசு வனத்துறையை கண்டித்து தவெக வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வேவர்லி எஸ்டேட் பகுதியில் நேற்று முன்தினம் கரடி தாக்கி உயிரிழந்த வடமாநில தொழிலாளியின் 7 வயது மகன் நூர்ஜிஹான் உயிரிழந்ததைத்…

மதுரையில் முதியோர் – மாற்றுத்திறனாளி களின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யும் முதலமைச்சரின் ‘தாயுமானவர்’ திட்டம்!:

மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்அரசு வழங்­கும் பல்­வேறு சேவை­களை மக்­க­ளின் வீடு­தே­டிச் சென்­ற­டை­யச் செய்­யும் தமிழ்­நாடு அர­சின் உய­ரிய எண்­ணத்­தின் அடுத்த கட்­ட­மாக, மாநி­லத்­தில் உள்ள…

திருவெற்றியூர் அரசு பள்ளி பழைய மாணவர்கள் இணைந்து நடத்தும் 41 ஆம் ஆண்டு விளக்கு பூஜை

திருவெற்றியூர். திருவெற்றியூர் அரசு பள்ளி பழைய மாணவர்கள் இணைந்து நடத்தும் 41 ஆம் ஆண்டு விளக்கு பூஜையில் லலிதா சஹஸ்ரநாமம் 1008 மந்திரங்கள் முழங்க ஓம் சக்தி…

கொலை செய்த வழக்கில் 20 ஆண்டுகள் தலை மறைவு குற்றவாளி கைது

திருவொற்றியூர் போலீசார் முக்கிய குற்றவாளியான புதுப்பேட்டையைச் சேர்ந்த ரமேஷ் என்கின்ற மாட்டு ரமேஷ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது சம்பந்தமான வழக்கு திருவொற்றியூர் நீதிமன்றத்தில்…

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 பேர் கைது

அரியலூர் மாவட்டம் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 பேர் கைது. சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள்…

போடிநாயக்கனூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

போடிநாயக்கனூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி பகுதிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள்…

தேனியில் எச்ஐவி எய்ட்ஸ் இரத்த தானம் மற்றும் காச நோய் விழிப்புணர்வு

தேனியில் எச்ஐவி எய்ட்ஸ் இரத்த தானம் மற்றும் காச நோய் விழிப்புணர்வு மாவட்ட கலெக்டர் பார்வை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும்…

வீரபாண்டி கோயிலில் வேளாண்மை மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி

வீரபாண்டி கோயிலில் வேளாண்மை மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் தேனி மாவட்டம் வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் மண்டபத்தில் வேளாண்மைத் துறையின் சார்பில் அங்கக…

மண்டலமாணிக்கத்தில் வாழவந்தம்மன் கோயில் ஆடி முளைப்பாரி திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கத்தில் உள்ள வாழவந்தம்மன் கோயில் ஆடி முளைப்பாரிதிருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் வைபவம் தேவர்சிலையில் இருந்து பால்குடம் ஊர்வலமாக கிளம்பி…

திருவொற்றியூரில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள மருத்துவ மனை கட்டிடம் உட்பட 6 கட்டிடங்களுக்கு சீல்

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் திருவொற்றியூரில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள மருத்துவ மனை கட்டிடம் உட்பட 6 கட்டிடங்களுக்கு சீல். திருவெற்றியூர் பெருநகர சென்னை…

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் பொள்ளாச்சி நகரில் துவக்கி வைத்தார் எம்.பி.

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் பொள்ளாச்சி நகரில் துவக்கி வைத்தார் எம்.பி. பொள்ளாச்சி வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை…

மதுரை ரயில்வே காலனியில் தேசிய கொடி பேரணி

ஆகஸ்ட் 15ம் தேதி அன்று இந்திய சுதந்திர தினம் கொண்டாடப் படுகிறது. இந்த சுதந்திர தின விழாவை பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் மூவர்ண தேசியக்கொடி (ஹர்கர்…

அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய நூலக தினம் கடைப்பிடிப்பு

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருவள்ளுவர் தமிழ் மன்றம் சார்பில் தேசிய நூலக தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை…

உலக நூலகத் தந்தை எஸ் ஆர் அரங்கநாதனின் 134 ஆவது பிறந்த நாள் தினம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி உலக நூலகத் தந்தை எஸ் ஆர் அரங்கநாதனின் 134 ஆவது பிறந்தநாள் தினம் தேசிய நூலகர் தினமான அவர் பயின்ற பள்ளியில்…

கடையநல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்- சேர்மன் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் பங்கேற்பு!

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் கடையநல்லூர் தமிழகமுதலமைச்சர் அவர்களின் பொற்காலஆட்சியில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர்நகராட்சிக்கு உட்பட்ட 1மற்றும்2மற்றும்3வது வார்டுகளுக்குட்பட்ட பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின்குறைதீர்க்கும் சிறப்பு முகாமினை கடையநல்லூர்நகரமன்றதலைவர்…

ஆண்டிமடத்தில் ஆட்டோ தொழிலாளர் சங்கம் பேரவை கூட்டம்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் ஆட்டோ தொழிலாளர் சங்கம் பேரவை கூட்டம் நடந்தது பிரபுகுமார் தலைமை தாங்கினார் சிஐடியு மாவட்ட செயலாளர் தோழர் அரியலூர் துரைசாமி சங்கம் சம்பந்தமாக…

சீர்காழி பகுதியில் திடீர் கனமழையால் 300 ஏக்கரில் குறுவை சாகுபடி பாதிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி,கொள்ளிடம் வட்டாரங்களில் நிகழாண்டு சுமார் 20,000 ஏக்கரில் குருவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனிடையே சீர்காழி பகுதியில் பெய்த திடீர் கனமழையால் சீர்காழி கொள்ளிடம் வட்டாரத்தில்…

கூடாரம் அமைத்து தங்கி வழிபடும் மக்கள்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு வெளிமாவட்ட பக்தர்கள் காப்புகட்டி கூடாரம் அமைத்து தங்கி விரதம் இருந்து…

கோவை மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகம்

கோவை மாநகராட்சி 85 மற்றும் 95 வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களுக்காக நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு மக்களின் தேவைகள் மற்றும்…

போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு பெருந்திறல்…

வால்பாறையில் டான்டீ தொழிலாளர்களுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தி பணியை புறக்கணித்து ஆர்பாட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக்கழகத்திற்கு சொந்தமான டான்டீயில் சுமார் 350 க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இந்நிலையில் இவர்கள்…

பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் சிவனனைந்த பெருமாள் கோவில் கொடைவிழா

தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலுக்குட்பட்ட பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் சிவனனைந்த பெருமாள் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு கடந்த 8ம் தேதி வெள்ளிக்கிழமை…

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை…

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவர் அடித்து கொலை-நடவடிகை கோரி சார்- ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டு மனு

பொள்ளாச்சி அடுத்த ரங்கசமத்தூர் பகுதியை சேர்ந்த ஐயம்மாள் மற்றும் ரங்கராஜ் பார்வையற்ற மாற்று திறனாளிகளான இவர்களுக்கு பிரதீப் குமார் ( வயது 17) மற்றும் 10 வயதுடைய…

வெள்ளகோவில் காங்கேயம் எல் ஐ சி கிளையில் எல் ஐ சி நிறுவனம் கின்னஸ் சாதனை

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 வெள்ளகோவில் காங்கேயம் எல் ஐ சி கிளையில் எல் ஐ சி நிறுவனம் கின்னஸ் சாதனை புரிய வணிகம் செய்த முகவர்களுக்கு பாராட்டு…

வாழ்க்கையில் சிறந்து விளங்க மாணவர்கள் போதைப் பொருள், செல் போனை தவிர்க்க வேண்டும்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழவூர் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் பெற்றோர்கள் சந்திப்பு மற்றும் வழி காட்டுதல் நிகழ்வு கல்லூரியின் கலையரங்கத்தில் கல்லூரி முதல்வர் ஜான் லூயிஸ்…

பி.ஏ.பி. திட்டம் உருவாக காரணமாக இருந்த தலைவர்களுக்கு சிலை – முதல்வர் திறப்பு

பொள்ளாச்சி, ஆக. 12- பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டம் உருவாக காரணமாக இருந்த தலைவர்களின் சிலை மற்றும் பயிற்சி மையமத்தை பொள்ளாச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று…

கோவையில் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஆக.16ம் தேதி தொடக்கம்

கிராமப்புற அணிகள் இலவசமாக பங்கேற்கலாம்; மொத்த பரிசுத்தொகை ₹67 லட்சம்!கோவை, ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கிராமப்புற பகுதிகளில், வரும்…

வாசிப்பு பழக்கம் குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் சார்பில் வாசிப்பு பழக்கம் குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர்…

சீர்காழியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சீர்காழியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ச.மு. இந்து மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை உத்தரவின் படி தமிழகத்தில் உள்ள அனைத்து…

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு உறுதிமொழி

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் முன்னிலையில் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி…

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் போதை தடுப்பு குழு சார்பாக போதைப் பொருளுக்கு எதிரான மாபெரும் உறுதிமொழி ஏற்பு…

முள்ளக்காடு பகுதியில் போதைக்கு எதிராக உறுதிமொழி

தூத்துக்குடி அடுத்துள்ள முள்ளக்காடு பகுதியில் அமைந்துள்ள கிரேஸ் பாலிடெக்னிக்கில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி கல்லூரி நிர்வாக அதிகாரி வீரராஜன் தலைமையில் கல்லூரி முதல்வர் ஜோஸ் சசிகுமார்…

தேவேந்திர குல வேளாளர் உறவுகள் சங்கம் சார்பில் முப்பெரும் விழா

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் தேவேந்திர குல வேள்ளாளர் உறவுகள் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப்…

செந்தில்வேடியப்பன் எழுதிய திரும்பிப் பார்க்கின்றேன் நூல் வெளியீட்டு விழா

கடத்தூர் தர்மபுரி மாவட்டம் கடத்தூர் தனியார் திருமண மண்டபத்தில், செந்தில்வேடியப்பன் எழுதிய திரும்பிப் பார்க்கின்றேன் நூல் வெளியீட்டு விழாவில் பசுமை தாயக தலைவர் சௌமியா அன்புமணி பங்கேற்று…

கபிஸ்தலம் அருகே அண்டக்குடி ஸ்ரீ ஜயபத்ர காளியம்மன் ஆலயபால்குட திருவிழா

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே அண்டக்குடி ஸ்ரீ ஜயபத்ர காளியம்மன் ஆலய பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு அண்டக்குடி காவிரி…

நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் முட்டைகள் மழைநீரில் மிதந்து முளைத்து விட்டதால் விவசாயிகள் வேதனை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே மருத்துவக்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் முட்டைகள் தேக்கமடைந்து நெல்மணிகள் மழைநீரில் மிதந்து முளைத்து விட்டதால் விவசாயிகள் வேதனை…. ஞாயிற்றுக்கிழமைகளில்…

அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க நோயாளிகளை அலைக்கழிப்பு: சிவசேனா கண்டனம்

தஞ்சாவூர் மாவட்டம் :திருவிடைமருதூர் அரசு தலைமை மருத்துவமனையில் அலட்சியம் காட்டுகிறார்கள் நோயாளிகள் அவதிப்படும் சூழ்நிலை உள்ளது என சிவசேனா மாநிலத் துணைத் தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த்…

எஸ்.எஸ்.குளம் குறுமைய ஹாக்கி போட்டியில் கவுண்டர் மில் வி.சி.எஸ்.எம்.பள்ளி வெற்றி கோப்பையை கைப்பற்றி அசத்தல்

தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் தின, குடியரசு தின விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது.. இந்நிலையில் கோவையில் மண்டல அளவிலான எஸ்எஸ்.குளம்…

ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு…

சுதந்திர தின அறிவிப்பில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் அறிவிப்பை சேர்த்து முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்

சுதந்திர தின அறிவிப்பில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் அறிவிப்பை சேர்த்து முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் : தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்…

கிங்கு ஷீட்டோ ரியோ போர்ஸ் கராத்தே டு இந்தியாவின் 3வது இண்டர்நேசனல் கராத்தே சேம்பியன் சிஃப் – 2025

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கத்தில் தஞ்சாவூர் வல்லம் பெரியார்…

அருந்ததியர் சமூக பொது நல அறக்கட்டளை சார்பாக பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

அருந்ததியர் சமூக பொது நல அறக்கட்டளை சார்பாக பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா கோவை பேரூரில் உள்ள அருந்ததியர் சமூக அரங்கில்…

கோமா’ நிலையில் தமிழக சட்ட ஒழுங்கு: வாசன் கண்டனம்

திருப்பூர் மாவட்டம் குண்டடம் வந்த தா.மா.க தலைவர் வாசனிடம் குளத்துப்பாளையம் பகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் மனு அளித்தனர். தமிழகத்தில் சட்ட…

இந்திய பணத்தாள்களில் உள்ள மொழிகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!

திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து இந்திய பணத்தாள்களில் உள்ள மொழிகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியினை நடத்தியது.…

அரியலூரில் நடந்தது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ரத்த தான முகாம்

அரியலூரில் நடந்தது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ரத்த தான முகாம் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி…

அரியலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு ஆரம்பம்

அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது இந்த வகுப்பை நடத்துவதற்கு அரியலூர் தமிழ் பண்பாட்டு பேரமைப்புக்கு அரசு அனுமதி…

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் மூன்று நாட்கள் இலட்சார்ச்சனை விழா

வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் மூன்று நாட்கள் இலட்சார்ச்சனை விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம்…

திருவானைக்கோவில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் வரலாறு கூறும் நாணயங்கள் நிகழ்ச்சி

திருச்சி திருவானைக்கோவில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் வரலாறு கூறும் நாணயங்கள் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் மருதவாணன் தலைமை…

துறையூர் பெருமாள்மலை ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் கௌரி மஹாலில் 09/08/2025 அன்று துறையூர் பெருமாள்மலை ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை,என்.நடராஜன் நினைவு அறக்கட்டளை மற்றும் புத்தனாம்பட்டி…

குண்டடம் ருத்ராவதி பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

அதனை தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.முகாமில் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 109 மனுக்கள்,மகளிர் உதவித்தொகை வேண்டி 204 மனுக்கள்,கூட்டுறவு…

தொமுச பேரவையின் அகில இந்தியா நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்

தொமுச பேரவையின் அகில இந்திய நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்றும் இன்றும் நடைபெறும் நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அகில இந்திய செயலாளர் வால்பாறை…

புழல் பகுதியில் டாஸ்மார்க்ஒயின் ஷாப் வருவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

செங்குன்றம் செய்தியாளர் புழல் அடுத்த கடப்பா ரோடு சந்தோஷ் நகரில் பிவிஆர் என்ற வணிக வளாகம் உள்ளது இந்த வளாகத்தில் புதியதாக டாஸ்மார்க் ஒயின் ஷாப் நிறுவப்படுவதை…

கருங்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் 25- ம் ஆண்டு ஆடி பொங்கல் விழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் 25- ம் ஆண்டு ஆடி பொங்கல் விழா கடந்த வாரம்…

33வது உலக சாரணர் மாநாட்டை முன்னிட்டு நூறு பாட் நாணயத்தை வெளியிட்ட தாய்லாந்து நாடு!

திருச்சி திருவானைக்கோவில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் வரலாறு கூறும் நாணயங்கள் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் மருதவாணன் தலைமை…

ராஜராஜ சோழ நாணயத்தில் ஸ்ரீராஜராஜ என்ற தேவநாகரி எழுத்துக்கள்!

திருச்சி திருவானைக்கோவில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் வரலாறு கூறும் நாணயங்கள் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் மருதவாணன்…

செயின்ட். தாமஸ் அகாடமி – ஐன்ஸ்டீன் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்

சென்னை, செயின்ட் தாமஸ் மவுண்ட், சென்னை-16 இல் உள்ள செயின்ட். தாமஸ் அகாடமி சீனியர் செகண்டரி CBSE பள்ளி, 620 மாணவர்கள் 15 நிமிடங்களில் 620 தனித்துவமான…

கோவை செல்வபுரம் பகுதியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டி-பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

கோவை செல்வபுரம் பகுதியில் அமைந்துள்ள சிருஷ்டி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான யோகா போட்டி தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமியின் நிறுவனர் மற்றும் யோகா பயிற்சியாளர் சதீஸ்…

அரியலூர் நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 13வது பள்ளி விளையாட்டு விழா

அரியலூர் நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 13வது பள்ளி விளையாட்டு விழா சிறப்பாக நடந்தது விழாவிற்கு அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விஸ்வேஷ்பாலசுப்ரமணியம்சாஸ்திரி விழாவிற்கு தலைமை தாங்கினார்…

மீனவர்கள் சாலைமறியல் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து சென்றமீனவர்களை இன்றுகாலையில் இலங்கை கடற்படை கைதுசெய்தது கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்களைவிடுவிக்க விசைப்படகுகளையும் ஒப்படைக்க கோரி தங்கச்சிமடம் அரசுமருத்துவமனை முன்பு மீனவர்களின்…