மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் சந்திப்பு
சந்திப்பு” மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் நடந்த விழாவில் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய…
அச்சம் தவிர்! ஆளுமை கொள்!!
சந்திப்பு” மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் நடந்த விழாவில் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய…
வாடிப்பட்டி. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி சார்பில் வார்டு 1 முதல் 9 வரை உள்ள வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தனியார் மஹாலில் நடைபெற்ற உங்களுடன்…
டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு மேட்டூர் அணை கடந்த மாதம் 12- ஆம் தேதி திறக்கப்பட்டது. பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு சுமார் 40 நாட்களை கடந்த நிலையில் ஆறுகளில்…
விருத்தாசலம். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உலக பிரசித்தி பெற்ற பாலாம்பிகை விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலித்து வரும் விருத்தாம்பிகை…
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டிகளில் முதல் பரிசினை வென்ற மாணவர்களுக்கு பரிசுகளும்,சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்: அரியலூர் கிங்ஸ் லயன் சங்கம் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சிறப்பாக நடந்தது அரியலூர் அஞ்சப்பர் ஹோட்டலில் நடந்த…
செய்தியாளர் பார்த்தசாரதி புதுவை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நவமால்காப்பேர் கிராமத்தில் காசி விசுவநாதர் ஆலயத்தில் காசி விசாலாட்சிக்கு அம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது நவமால்காப்பேர்…
திருவண்ணாமலை மாவட்ட தெற்கு மாவட்ட சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் மற்றும் விழுப்புரம் மாவட்ட சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தும் முன்னாள்…
முதுகுளத்தூர் :தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மு.கருப்பையா தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் ப.ஜெகநாத பூபதி…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த தேவிரஅள்ளி கிராமத்தைச் சார்ந்த முனைவர்.திருப்பதி அவர்களுக்கு விருது காஞ்சி முத்தமிழ் மையத்தின் நிறுவனர் முனைவர் சூ. லாரன்ஸ் அவர்களின் தலைமையில் மறைந்த…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் பயங்கரம் ரவுடி கும்பலால் வழக்கறிஞர் ஓட ஓட வெட்டி படுகொலைபள்ளி தாளாளர் உட்பட 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை.…
நீலகிரி மாவட்டன் தேவாலா பகுதியில் செயல்பட்டு வரும் தார் கலவை (டார் மிக்சிங்) ஆலையின் சுற்றுச்சுவர் இன்று இடிந்து விழுந்ததால் அருகிலுள்ள வீடுகள் மிகவும் சேதமடைந்துள்ளன. இது…
ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் அதிமுகவில் இணைந்தார்! ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னர் KBM. நாகேந்திரன் சேதுபதி அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…
கமுதி அருகே பொந்தம் புளி ஸ்ரீவாழவந்தம்மன் கோவில் ஆடி பொங்கல் விழாவில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் . ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பொந்தம்புளி கிராமத்தில்…
அறந்தாங்கியில் 20 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வரும் திசைகள் விழாவிற்கு பங்கேற்க நானும் சென்றிருந்தேன்.
கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்விற்கு…
தென்காசி, தென்காசி ஊராட்சி ஒன்றியம் ஆயிரப்பேரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆயிரப்பேரி சேவை மையத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரப்பேரி மற்றும் மத்தளம்பாறை ஊராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே தண்ணீரின்றி காயும் 100 ஏக்கர் குறுவை பயிர்கள். வயலில் இறங்கி விவசாயிகள் திடீர் போராட்டம்.மூடப்பட்டுள்ள பாசன வாய்க்கால்களை தூர்வாரி…
மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் காவலர் குறைதீர்க்கும் நாள் நடைபெற்றது. காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை மாநகர காவல்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரி மகான் ஶ்ரீ-ல- ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் அருள் புரிந்த தவபீடத்தில் 76- ஆம் ஆண்டு குருபூஜை விழாவில் முதல்…
அரியலூர் வட்டம் அமீனாபாத் கிராமத்தில் திருத்தேர் திருவிழாஅரியலூரை அடுத்துள்ள அமீனாபாத் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஆதி சக்தி மாரியம்மன் ஆலய திருத்தேர் திருவிழா சிறப்பாக நடந்தது கடந்த…
தமிழ்நாடு,புதுவை,அந்தமான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 400 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு கோவையில் சி.பி.எஸ்.இ.பள்ளிகளுக்கான கிளஸ்டர் கால்பந்து விளையாட்டு போட்டி ஈச்சனாரி ரத்தினம் பப்ளிக் பள்ளி சார்பாக…
புதுச்சேரி காரைக்கால் பெருந்தலைவர்காமராஜர் டாடா மேஜிக் டெம்போ ஓட்டுநர்கள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்: முக்கியதீர்மானங்கள். சுமார் நாற்பது ஓட்டுநர்கள் மற்றும் பத்து உரிமையாளர்கள் உள்ளடங்கிய பெருந்தலைவர்…
சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை 32வது முறையாக 100 அடியை எட்டியது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில்…
பிறந்த நாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லிலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகில் ஆனந்தம் சட்ட கல்லூரி திறப்பு விழா. டெல்டா மாவட்ட மக்கள் முன்னேற்றத்திற் காக பல்வேறு கல்வி…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆதரவுடன் பெருந்தலைவர் காமராஜ் பிறந்த நாளை முன்னிட்டு மூலனூர் இலவச கண் சிகிச்சை முகாம்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூா் இஸ்லாமிய குழந்தைகள் அமைப்பு- CIO சார்பாக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணியின் – தஞ்சாவூர் பொறுப்பாளர் பாத்திமா…
தஞ்சாவூர் மாவட்டம்: கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை வள்ளலார் பள்ளி அண்ணா அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவுக்கு, சங்கத்…
ஜெகன்நாத் பிராபர்ட்டீஸ் சார்பாக நடைபெற்ற இதில், திரளான பக்தர்கள் பங்கேற்பு சிவபெருமானுக்கு செய்யப்படும் சிறப்பு அபிஷேகமாக மகா ருத்ராபிஷேகம் செய்யப்படுகிறது செல்வச் செழிப்பு, நோயற்ற வாழ்வு, மன…
வெளிநாடுகளில் இருந்து ஆர்வத்துடன் கலந்து கொண்ட பலர் இருபது வருடங்களுக்கு பிறகு பழைய நினைவுகளை பகிர்ந்து நெகிழ்ச்சி கோவை சரவணம்பட்டி கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி…
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் காவேரிப்பட்டணம் கிழக்கு மண்டல ஆலோசனை கூட்டம் அகரம் கிராமத்தில் மண்டல தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த…
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 2026- ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜுலை 1- ந்தேதி “ஓரணியில் தமிழ்நாடு ” செயல் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.…
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் சனீஸ்வரர் பகவான் திருக்கோவிலில் ஆடி இரண்டாம் சனிக்கிழமையில் ஏராளமான பக்தர்கள் அலைகடலாக குவிந்து தரிசனம் செய்தனர் தமிழகத்தில் சனீஸ்வரருக்கு…
தேனி மாவட்டம் கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஹெல்த் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் உடலின் பாகங்கள்…
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ் பேரூராட்சி 15 வார்டுகளை உள்ளடக்கியது மலை கிராமமாக உள்ள இந்த பேரூராட்சியில் மேகமலை ஹைவே விஸ் மகாராஜா மேட்டு…
புதுவை தமிழ்ச் சங்கம் கவிஞர் செவாலியே வாணிதாசன் பிறந்த நாள் விழா (26-7-25) கொண்டாடியது. இதில் சிறந்த சமூக செயல்பாட்டாளர் எனும் விருதை பூரணாங்குப்பம் பனை ஆனந்தன்…
கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:- அரியலூரில் நடந்தது லிகாய் எல்ஐசி முகவர்கள் சங்கம் அரியலூர் கிளை 4வது மாநாடு அரியலூர் ஏ ஒய் எம்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வலங்கைமான் – நீடாமங்கலம் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மதுராபுரி ஊராட்சியில் உள்ள சித்திரப்பட்டி கிராமத்தில் பழைய இடத்திலேயே வார சந்தை நடைபெறும் என்று பிடிஒ தெரிவித்துள்ளார். சித்திரப்பட்டியில்கடந்த…
தூண்டில்வளைவை மாற்றிஅமைக்க நாம்தமிழர்கட்சி கோரிக்கை . இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மீனவர்களுக்கான தூண்டில் வளைவு அமைப்பதில் அந்தப் பகுதி மீனவர்களிடம் அரசு ஆலோசிக்காமல் தூண்டில் வளைவு அமைத்து…
கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:- அரியலூரில் நடந்தது அரியலூர் மாவட்டம் மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் மாவட்ட பேரவை கூட்டம் சிஐடியு அலுவலகத்தில்…
கமுதி அருகே திம்மநாதபுரம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில், திம்மநாதபுரம், டிவிஎஸ்புரம், மாவிலங்கை ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.…
கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:- அரியலூரில் நடந்தது அரியலூர் நெம்பர் ஓன் லயன்ஸ் சங்கம் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா சிறப்பாக நடந்தது…
திருக்கோவிலூர் ஜூலை 27.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கழுமரம் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஃபெஞ்சல் புயலில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் விளந்தை to…
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் கமுதி குறு வட்டார அளவிலான விளையாட்டு போட்டியில் கபாடி போட்டியில் வெற்றி பெற்ற கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளை பள்ளியின் தலைமையாசிரியர்…
தூத்துக்குடி பனிமயமாதா கோவில் கொடியேற்றத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் குளிா்பானங்களை வழங்கினாா்.தூத்துக்குடி உலக புகழ்பெற்ற இந்த பேராலயத்தின் 443ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தில்…
கோவை இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைக்கிறார். இந்நிலையில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு…
செங்குன்றம் செய்தியாளர் கொளத்தூர் ரெட்டேரியில் இருந்து விநாயகபுரம் வழியாக செங்குன்றம் செல்லும் சாலையில் லட்சுமிபுரம் பெருமாள் கோயில் தெரு உள்ளது. இந்த தெருவின் நுழைவாயில் முன்பு பாட்டாளி…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் குற்றாலம் எழில் மிகு நீர் அருவிகளின் நகரமாகும் இங்கு பிரதான அருவி ஐந்தருவி பழைய குற்றால அருவி…
கோவையில் 2 நாட்கள் நடைபெற உள்ள இதில் இந்திய மற்றும் சர்வதேச அளவிலான ஆண்,பெண் ஓட்டுனர்கள் பங்கேற்பு இந்திய அளவில் ரேஸ் பிரியர்களை கவரும் வகையில் ஒவ்வொரு…
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு தலைவி கலாராணி தலைமை…
கிருஷ்ணகிரி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த களர்பதி ஊராட்சி சமுதாயக் கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பர்கூர் சட்டமன்ற…
பரமக்குடியில் புத்தகதிருவிழா ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், மக்கள் நூலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்திய 3_வது புத்தகத் திருவிழாவை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்…
கவுண்டர் மில் வி.சி.எஸ்.எம்.மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மூன்று தங்கம் உட்பட ஒன்பது பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்து அசத்தல் பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் தின, குடியரசு…
கே வி முகமது அரியலூர் செய்தியாளர்:- அரியலூர் மாவட்ட தையல் தொழிலாளர் சங்கம் சிஐடியு தொழிற்சங்கத்துடன் இணைந்தது மாவட்ட பேரவை கூட்டம் அரியலூரில் உள்ள சிஐடி யு…
காயல்பட்டிணம் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான இரண்டு…
தேவகோட்டை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா வண்ண க்ரையான் பென்சில்கள் , கணித உபகரண பெட்டி…
ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப சத்து மிகுந்த வெண்டை சாகுபடி செய்து 45- வது நாள் முதல் 100 நாட்கள் வரை இரண்டு நாட்களுக்கு…
இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி – கண்ணார்பட்டியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுடன் விவசாய வணிகம் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. கூட்டுறவு…
டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு செய்தி எதிரொலியாக வலங்கைமான் அருகே உள்ள வீராணம் ஊராட்சியில் நீண்ட காலமாக பழுதடைந்த மின் கம்பம் மாற்றி புதிய மின் கம்பம் நிறுவப்பட்டது.…
செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் பசுமைத்தாயகம் நாள் மருத்துவர் ச.இராமதாஸ் 87-வது பிறந்தநாள் முன்னிட்டு அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் சிறப்பு பூஜைகள் செய்து அன்னதானம் வழங்கப்பட்டது. பாட்டாளி மக்கள்…
டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் ரௌத்திரா அகாடமியை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கம் உட்பட பல்வேறு பதக்கங்கள் குவித்து அசத்தல் இந்திய இளைஞர் சிலம்பம்…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள பிரானூர் பார்டரில் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக அலுவலகம் தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர்…
ஆடி மாத அசத்தல் விற்பனை மற்றும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் தகவல் கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் உள்ள…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மூலனூர் அருகே இலவச கண் மருத்துவ முகாம். கோவை சங்கரா கண் மருத்துவமனை போளரை கலைகோவில் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,கல்வியாளர் ஜெய்லானி…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள செல்லாளிப்பாறையில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் மற்றும் நகர் மன்ற…
காலம் கடந்தும் பணிநிரந்தரம் செய்வதற்கு முதல்வர் ஸ்டாலின் மனம் இறங்கவில்லையே -12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் குடும்பங்கள் கண்ணீர் : தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில…
தேனியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்களைப் பெற்ற பெரியகுளம் எம்எல்ஏ தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் மக்களை நோக்கி அரசாங்கம் என்ற நோக்கில் தமிழக…
கம்பம் ஆனந்தம் பட்டு மஹாலில் தினமும் ஒரு எல்இடி டிவி பரிசு வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி தேனி மாவட்டம் கம்பம் ஆனந்தம் பட்டு மஹாலில் ஆடித்தள்ளுபடி சிறப்பு விற்பனை…
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழவடகரை ஊராட்சி பகுதிகளில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அலுவலக வளாகத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை…
தென்காசி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் தறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 23.08.2025 சனிக்கிழமை அன்று திருச்சியில் மாநில அளவிலான…
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சர்வதேச செஸ் தினத்தை முன்னிட்டு செஸ் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வினை தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி…
தூத்துக்குடி.தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் பக்தர்களின் வாழ்வில் செல்வம் கொழித்திட வேண்டி ஆடி அமாவாசை சிறப்பாக 2025கிலோ மிளகாய் வற்றல் மஹா யாகம் ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர்…
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ரோட்டரி கோயம்புத்தூர் மெரிடியன் இணைந்து எலும்பு புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘ப்ளாசம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினர் கோவை ஆவாரம்பாளையத்தில் ‘எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை’ நடத்தும்…
மதுரை மாநகராட்சி கரும்பாலை நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆணையர் சித்ரா விஜயன் ஆகியோர்…
உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவை சேர்ந்த கல்லீரல் நிபுணர் பேராசிரியர் டாக்டர் அருண் சன்யால் தொடங்கிவைத்தார் இந்தியா முழுவதும் மெடபாலிக் சிண்ட்ரோம் மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய்கள் வேகமாக…
கோவையில் ஆனமலைஸ் டொயோட்டா மாதம்பட்டியில் Mileage rally நடைபெற்றது. இந்த நிகழ்வு “திறமையான எரிபொருள் நுகர்வு” என்ற எண்ணத்தை வாடிக்கையாளர்களுக்கு புரிய வைக்கவும் Hybrid Technology ஊக்குவிக்கவும்…
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடற்கரையில் சிறப்புமிக்க ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்ய லட்சக்கணக்காணோர் கூடியிருந்தனர் தமிழகத்தின் பலபகுதியில் இருந்தும் சிறப்புபேரூந்துகள் இயக்கப்பட்டன
புதுச்சேரி அரசின் விவசாயக் கல்லூரியான பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு கொம்யூன், செருமாவிலங்கை கிராமத்தில் இயங்கி வருகிறது.…
வெல்லும் தமிழ்நாடு மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி வட்டம் சார்பாக வெல்லும் தமிழ்நாடு மாநாடு குறித்து தமிழ்புலிகள் கட்சி செயற்குழு கூட்டம்…
கோவைஇந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் அலுவலகத்தில் கோவை இந்து முன்னணி நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது கோவை மாநகரில் மிகவும் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவில்…
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தாழையூர் பாரத ஸ்டேட் வங்கிக்கு நேரடியாக களப்பயணம் சென்றனர். வங்கியின் கிளை…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மருதேரி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்த முகாமில் மருதேரி ஊராட்சி மற்றும் குடிமியானஹள்ளி ஊராட்…
போடிநாயக்கனூரில் உங்கள் இல்லம் தேடி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உங்கள் இல்லம் தேடி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் போடிநாயக்கனூர் நாடார்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்தில் வருகை தந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கும், கட்சியின் அமைப்பு…
தருமபுரி அடுத்த நூலஹள்ளி கிராமத்தில் இருந்து தருமபுரி நோக்கி வந்த, 40 அரசு பேருந்தை தேவராஜ் என்பவர் இயக்கி வந்துள்ளார். அப்பொழுது உழவன்கொட்டாய் அருகே வந்தபோது திடீரென…
நடிகர் சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக கோவில்களில் சிறப்பு பூஜை,மற்றும் செய்து,அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு…
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த குட்டூர் கிராமத்தைச் சார்ந்த சிவக்குமார் மகன் சிறுவன் நவீன் (3), தாத்தா சின்னசாமியுடன் காரிமங்கலம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்பொழுது சிறுவனுக்கு…
செய்தியாளர்: எஸ்.திருபாலா அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், போதைப் பொருள் ஒழிப்பு மையம் சார்பில், போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி…
மயிலாடுதுறைசெய்தியாளர்இரா.மோகன் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் ஸ்ரீ அபிராமி அம்மன் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஸ்ரீ அபிராமி அம்மன் யானை வாகனத்தில் வீதி உலா காட்சி. விதியுலா புறப்பட்ட…
மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 40க்கும் மேற்பட்டோரிடம் ஒரு கோடியே 10 லட்சம் பணத்தைப் பெற்று மோசடி செய்த…
கம்பம் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டியில் நடைபெற்ற உங்கள் இல்லம் தேடி…
தேனி மாவட்டத்தில் கொத்தமல்லி விளைச்சல் இருந்தும் விலை இல்லை விவசாயிகள் கவலை தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் கம்பம் ராயப்பன்பட்டி ஆனைமலையான் பட்டி ஆண்டிபட்டி பெரியகுளம் லட்சுமிபுரம் சின்னமனூர்…
மு முத்துக்குமார்தேனி செய்தியாளர் தேனி மாவட்டம் போடியில் முன்னாள் கேரள முதல்வர் தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் அவர்களுக்கான இரங்கல் கூட்டம் – புகழஞ்சலி நிகழ்வு மூத்த இடதுசாரி…
கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:- அரியலூர் நகரில் வளர்ச்சி திட்ட பணிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவு கிணங்க அரியலூர்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் அறிவித்த மூன்று லட்சம் காசோலையை சீர்காழி எம்எல்ஏ வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டம்…
அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும்…
கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் 1330 திருக்குறளையும் படிப்பதற்காக திருக்குறள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்நிகழ்வில்…